முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » வைணவ இலக்கியங்கள் » நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் » திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பெரிய திருமொழி
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் - திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பெரிய திருமொழி
பெரிய திருமொழி மூன்றாம்
பத்து
1148 |
இருந்தண் மாநில மேனம தாய்வளை கருந்தண் மாகடல் கண்டுயின் றவனிடம் அருந்தி, இன்னிசை முரன்றெழும் அளிகுலம் செருந்தி நாண்மலர் சென்றணைந் துழிதரு |
1.1 |
1149 |
மின்னு மாழியங் கையவன் செய்யவள் பன்னு நான்மறைப் பலபொரு ளாகிய பின்னு மாதவிப் பந்தலில் பெடைவரப் தென்ன வென்றுவண் டின்னிசை முரல்தரு |
1.2 |
1150 |
வைய மேழுமுண் டாலிலை வைகிய மெய்ய னாகிய தெய்வநா யகனிடம் மொய்கொள் மாதவி சண்பகம் செய்ய தாமரைச் செழும்பணை திகழ்தரு |
1.3 |
1151 |
மாறு கொண்டுடன் றெதிர்ந்தவல் லவுணன்றன் கூறு கொண்டவன் குலமகற் கின்னருள் சாறு கொண்டமென் கரும்பிளங் கழைதகை சேறு கொண்டதண் பழனம தெழில்திகழ் |
1.4 |
1152 |
ஆங்கு மாவலி வேள்வியி லிரந்துசென் பூங்கொ டிக்கின விடைபொரு தவனிடம் கோங்கு செண்பகக் கொம்பினில் குதிகொடு தேன்க லந்தண் பலங்கனி நுகர்த்தரு |
1.5 |
1153 |
கூனு லாவிய மடந்தைதன் கொடுஞ்சொலின் கானு லாவிய கருமுகில் திருநிறத் வானு லாவிய மதிதவழ் மால்வரை தேனு லாவிய செழும்பொழில் தழுவிய |
1.6 |
1154 |
மின்னின் நுண்ணிடை மடக்கொடி காரணம் மன்னன், நீண்முடி பொடிசெய்த மைந்தன அன்ன மாமல ரரவிந்தத் தமளியில் செந்நெ லார்க்கவ ரிக்குலை வீசுதண் |
1.7 |
1155 |
விரைக மழ்ந்தமென் கருங்குழல் காரணம் நிரைக லங்கிட வரைகுடை யெடுத்தவன் வரைவ ளந்திகழ் மதகரி மருப்பொடு திரைகொ ணர்ந்தணை செழுநதி வயல்புகு |
1.8 |
1156 |
வேல்கொள் கைத்தலத் தரசர்வெம் போரினில் கோல்கொள் கைத்தலத் தெந்தைபெம் மானிடம் கால்கொள் கண்கொடிக் கையெழக் கமுகிளம் சேல்கள் பாய்தரு செழுநதி வயல்புகு |
1.9 |
1157 |
மூவ ராகிய வொருவனை மூவுல தேவர் தானவர் சென்றுசென் றிறைஞ்சத்தண் மேவு சோதியை வேல்வல வன்கலி பாவு தண்டமிழ் பத்திவை பாடிடப் |
1.10 |
1158 |
ஊன்வாட வுண்ணா துயிர்க்காவ லிட்டு தாம்வாட வாடத் தவம்செய்ய வேண்டா கானாட மஞ்ஞைக் கணமாட மாடே தேனாட மாடக் கொடியாடு தில்லைத் |
2.1 |
1159 |
காயோடு நீடு கனியுண்டு வீசு தீயொடு நின்று தவஞ்செய்ய வேண்டா மென்பீர், வாயோது வேதம் மல்கின்ற தொல்சீர் தீயோங்க வோங்கப் புகழோங்கு தில்லைத் |
2.2 |
1160 |
வெம்பும் சினத்துப் புனக்கேழ லொன்றாய் வம்புண் பொழில்சூ ழுலகன் றெடுத்தான் பைம்பொன்னு முத்தும் மணியும் கொணர்ந்து செம்பொன் மணிமாடங் கள்சூழ்ந்த தில்லைத் |
2.3 |
1161 |
அருமா நிலமன் றளப்பான் குறளாய் பெருமான் திருநா மம்பிதற் றிநுந்தம் கருமா கடலுள் கிடந்தா னுவந்து திருமால் திருமங் கையொடாடு தில்லைத் |
2.4 |
1162 |
கோமங்க வங்கக் கடல்வைய முய்யக் தாமங் கமருள் படைதொட்ட வென்றித் பூமங்கை தங்கிப் புலமங்கை மன்னிப் சேமங்கொள் பைம்பூம் பொழில்சூழ்ந்த தில்லைத் |
2.5 |
1163 |
நெய்வா யழலம் புதுரந்து முந்நீர் மையார் வணிவண் ணனையெண்ணி நுந்தம் அவ்வாயிளமங் கையர்ப்பேச வுந்தான் செவ்வாய்க் கிளிநான் மறைபாடு தில்லைத் |
2.6 |
1164 |
மௌவல் குழலாய்ச்சி மெந்தோள் நயந்து தெய்வத் திருமா மலர்மங்கை தங்கு கௌவைக் களிற்றின் மருப்பும் பொருப்பில் தெய்வப் புனல்சூழ்ந் தழகாய தில்லைத் |
2.7 |
1165 |
மாவாயி னங்கம் மதியாது கீறி கோவாய் நிரைமேய்த் துலகுண்ட மாயன் மூவா யிரநான் மறையாளர் நாளும் தேவாதி தேவன் திகழ்கின்ற தில்லைத் |
2.8 |
1166 |
செருநீல வேற்கண் மடவார் திறத்துச் அருநீல பாவ மகலப் புகழ்சேர் பெருநீர் நிவாவுந்தி முத்தங்கொ ணர்ந்தெங்கும் திருநீல நின்று திகழ்கின்ற தில்லைத் |
2.9 |
1167 |
சீரார் பொழில்சூழ்ந் தழகாய தில்லைத் ஆராத வுள்ளத் தவர்க்கேட் டுவப்ப காரார் புயற்கைக் கலிகன்றி குன்றா பாரா ருலக மளந்தா னடிக்கீழ்ப் |
2.10 |
1168 |
வாட மருதிடை போகி ஆடல்நல் மாவுடைத் தாயர் தீர்ப்பான், கூடிய மாமழை காத்த சேடுயர் பூம்பொழில் தில்லைச் |
3.1 |
1169 |
பேய்மகள் கொங்கைநஞ் சுண்ட மாநில மாமகள் மாதர் பூமகள் நாயக னென்றும் தேமலர் தூவ வருவான் |
3.2 |
1170 |
பண்டிவன் வெண்ணெயுண் டானென் எண்டிசை யோரும்வ ணங்க அண்டரும் வானத் தவரு திண்டிறல் பாட வருவான் |
3.3 |
1171 |
வளைக்கை நெடுங்கண் மடவா தளைத்தவிழ் தாமரைப் பொய்கைத் முளைத்த எயிற்றழல் நாகத் திலைத்தமர் செய்து வருவான் |
3.4 |
1172 |
பருவக் கருமுகி லொத்து அருவித் திரள்திகழ் கின்ற உருவக் கருங்குழ லாய்ச்சி தெருவில் திளைத்து வருவான் |
3.5 |
1173 |
எய்யச் சிதைந்த திலங்கை உய்யப் பருவரை தாங்கி வையத் தெவரும் வணங்க தெய்வப்புள் ளேறி வருவான் |
3.6 |
1174 |
ஆவ ரிவைசெய் தறிவார்? மேவு சினத்தடல் வேழம் காவி மலர்நெடுங் கண்ணார் தேவர் வணங்குதண் தில்லைச் |
3.7 |
1175 |
பொங்கி யமரி லொருகால் அங்கவனாக மளைந்திட் பைங்க ணிரண்டெரி கான்ற சிங்க வுருவில் வருவான் |
3.8 |
1176 |
கருமுகில் போல்வதோர் மேனி பெருவிறல் வானவர் சூழ ஒருமக ளாயர் மடந்தை திருமக ளோடும் வருவான் |
3.9 |
1177 |
தேனமர் பூம்பொழில் தில்லைச் வானவர் தங்கள் பிரானை ஊனமர் வேல்கலி கன்றி தானிவை கற்றுவல் லார்மேல் |
3.10 |
1178 |
ஒருகுறளா யிருநிலம்மூ வடிமண் வேண்டி தருகவெனா மாவலியைச் சிறையில் வைத்த அருமறையின் திரள்நான்கும் வேள்வி யைந்தும் தெருவில்மலி விழாவளமும் சிறக்கும் காழிச் |
4.1 |
1179 |
நான்முகனாள் மிகைத்தருக்கை யிருக்கு வாய்மை ஊன்முகமார் தலையோட்டூ ணொழித்த வெந்தை சூன்முகமார் வளையளைவா யுகுத்த முத்தைத் தேன்முகமார் கமலவயல் சேல்பாய் காழிச் |
4.2 |
1180 |
வையணைந்த _திக்கோட்டு வராக மொன்றாய் நெய்யணைந்த திகிரியினால் வாணன் திண்டோள் மையணைந்த குவளைகள்தங் கண்க ளென்றும் செய்யணைந்து களைகளையா தேறும் காழிச் |
4.3 |
1181 |
பஞ்சியல்மெல் லடிப்பின்னை திறத்து முன்னாள் நெஞ்சிடந்து குருதியுக வுகிர்வே லாண்ட தஞ்சுடைய விருள்தழைப்பத் தரள மாங்கே செஞ்சுடர வெயில்விரிக்கு மழகார் காழிச் |
4.4 |
1182 |
தெவ்வாய மறமன்னர் குருதி கொண்டு வெவ்வாய மாகீண்டு வேழ மட்ட அவ்வாய வாள்நெடுங்கண் குவளை காட்ட செவ்வாயின் திரள்காட்டும் வயல்சூழ் காழிச் |
4.5 |
1183 |
பைங்கண்விறல் செம்முகத்து வாலி மாளப் வெங்கண்விறல் விராதனுக விற்கு னித்த துங்கமுக மாளிகைமே லாயங் கூறும் திங்கள்முகம் பனிபடைக்கு மழகார் காழிச் |
4.6 |
1184 |
பொருவில்வலம் புரியரக்கன் முடிகள் பத்தும் செருவில்வலம் புரிசிலைக்கை மலைத்தோள் வேந்தன் தெள்கி மருவிவலம் புரிகைதைக் கழியூ டாடி தெருவில்வலம் புரிதரள மீனும் காழிச் |
4.7 |
1185 |
பட்டரவே ரகலல்குல் பவளச் செவ்வாய் மட்டவிழுங் குழலிக்கா வானோர் காவில் நெட்டிலைய கருங்கமுகின் செங்காய் வீழ தெட்டபழம் சிதைந்துமதுச் சொரியும் காழிச் |
4.8 |
1186 |
பிறைதங்கு சடையானை வலத்தே வைத்துப் கறைதங்கு வேல்தடங்கண் திருவை மார்பில் துறைதங்கு கமலத்துத் துயின்று கைதைத் சிறைவண்டு களிபாடும் வயல்சூழ் காழிச் |
4.9 |
1187 |
செங்கமலத் தயனனைய மறையோர் காழிச் அங்கமலத் தடவயல்சூ ழாலி நாடன் கொங்குமலர்க் குழலியர்வேள் மங்கை வேந்தன் சங்கமுகத் தமிழ்மாலை பத்தும் வல்லார் |
4.10 |
1188 |
வந்துன தடியேன் மனம்புகுந்தாய் புகுந்ததற்பின் வணங்கும்,என் சிந்தனைக் கினியாய். திருவே என் னாருயிரே, அந்தளி ரணியா ரசோகி ளிளந்தளிர்கள் கலந்து, அவை யெங்கும் செந்தழல் புரையும் திருவாலி யம்மானே. |
5.1 |
1189 |
நீலத் தடவரை மாமணி நிகழக் கிடந்ததுபோல், அரவணை வேலைத் தலைக்கிடந்தா யடியேன் மனத்திருந்தாய், சோலைத் தலைக்கண மாமயில் நடமாட மழைமுகில் போன்றெழுந்து, எங்கும் ஆலைப் புகைகமழும் அணியாலி யம்மானே. |
5.2 |
1190 |
நென்னல்போய் வருமென்றென் றெண்ணி யிராமையென் மனத்தே புகுந்தது, இம்மைக் கென்றிருந்தே நெறிநீர் வளஞ்செறுவில், செந்நெற் கூழை வரம்பொரீஇ அரிவார் முகத்தெழு வாளைபோய், கரும்பு அந்நற் காடணையும் அணியாலி யம்மானே. |
5.3 |
1191 |
மின்னில் மன்னு _டங்கிடை மடவார்தம் சிந்தை மறந்து வந்து,நின் மன்னு சேவடிக்கே மறவாமை வைத்தாயால், புன்னை மன்னு செருந்தி வண்பொழில் வாயகன் பணைகள் கலந்தெங்கும், அன்னம் மன்னும் வயலணி ஆலி யம்மானே. |
5.4 |
1192 |
நீடு பன்மலர் மாலையிட்டு நின்னிணையடி தொழுதேத்தும், என்மனம் வாட நீநினையேல் மரமெய்த மாமுனிவா, பாட லின்னொலி சங்கி நோசை பரந்து பல்பணை யால்மலிந்து, எங்கும் ஆட லோசையறா அணியாலி யம்மானே. |
5.5 |
1193 |
கந்த மாமல ரெட்டுமிட்டு நின்காமர் சேவடி கைதொழுதெழும், புந்தியேன் மனத்தே புகுந்தாயைப் போகலொட்டேன், சந்தி வேள்வி சடங்கு நான்மறை ஓதி யோதுவித் தாதி யாய்வரும், அந்த ணாள ரறாவணியாலி யம்மானே. |
5.6 |
1194 |
உலவுதிரைக் கடற்பள்ளி கொண்டு வந்துன் அடியேன் மனம்புகுந்த,அப் புலவ. புண்ணிய னே.புகுந் தாயைப் போகலொட்டேன், நிலவு மலர்ப்புன்னை நாழல் நீழல் தண்டாமரை மலரின் மிசை,மலி அலவன் கண்படுக்கும் அணியாலி யம்மானே. |
5.7 |
1195 |
சங்கு தங்கு தடங்கடல் கடன்மல்லை யுள்கிடந்தாய், அருள்புரிந்து இங்கென்னுள் புகுந்தா யினிப்போயி நாலறையோ, கொங்கு செண்பக மல்லிகை மலர்ப்புல்கி இன்னிள வண்டு போய்,இளம் தெங்கின் தாதளையும் திருவாலி யம்மானே. |
5.8 |
1196 |
ஓதி யாயிர நாமமும் பணிந்தேத்தி நின்னடைந் தேற்கு,ஒரு பொருள் வேதியா. அரையா.உரையாய் ஒருமாற்றமெந்தாய், நீதி யாகிய வேதமா முனியாளர் தோற்ற முரைத்து, மற்றவர்க் காதியாய் இருந்தாய். அணியாலி யம்மானே. |
5.9 |
1197 |
புல்லி வண்டறையும் பொழில் புடைசூழ் தென்னாலி யொருந்த மாயனை, கல்லின் மன்னு திண்டோள் கலிய னொலிசெய்த, நல்ல இன்னிசை மாலை நாலுமோ ரைந்துமொன் றும்நவின்று, தாமுடன் வல்ல ராயுரைப் பார்க்கிட மாகும் வானுலகே. |
5.10 |
1198 |
தூவிரிய மலருழக்கித் துணையோடும் பிரியாதே, பூவிரிய மதுநுகரும் பொறிவரிய சிறுவண்டே, தீவிரிய மறைவளர்க்கும் புகழாளர் திருவாலி, ஏவரிவெஞ் சிலையானுக் கென்னிலைமை யுரையாயே. |
6.1 |
1199 |
பிணியவிழு நறுநீல அணிமலர்மேல் மதுநுகரும் மணிகெழுநீர் மருங்கலரும் பணியறியேன் நீசென்றென் |
6.2 |
1200 |
நீர்வானம் மண்ணெரிகா தாராய நறுந்துளவம் சீராரும் வளர்ப்பொழில்சூழ் கூர்வாய சிறுகுருகே. |
6.3 |
1201 |
தானாக நினையானேல் மீனாய கொடிநெடுவேள் தேன்வாய வரிவண்டே. ஆனாயற் கென்னுறுநோ |
6.4 |
1202 |
வாளாய கண்பனிப்ப நாணாளும் நின்னினைந்து தாளாளா தண்குடந்தை தோளாளா, என்றனக்கோர் |
6.5 |
1203 |
தாராய தண்டுளவ போரானைக் கொம்பொசித்த தேராரும் நெடுவீதித் காராயன் என்னுடைய |
6.6 |
1204 |
கொண்டரவத் திரையுலவு குரைகடல்மேல் பண்டரவி னணைக்கிடந்து வண்டமரும் வளர்ப்பொழில்சூழ் கண்டுயில்நீ கொண்டாய்க்கென் |
6.7 |
1205 |
குயிலாலும் வளர்ப்பொழில்சூழ் துயிலாத கண்ணிணையேன் முயலாலு மிளமதிக்கே வயலாலி மணவாளா. |
6.8 |
1206 |
நிலையாளா நின்வணங்க முலையாள வொருநாளுன் சிலையாளா மரமெய்த மலையாளா, நீயாள |
6.9 |
1207 |
மையிலங்கு கருங்குவளை நெய்யிலங்கு சுடராழிப் கையிலங்கு வேல்கலியன் ஐயிரண்டு மிவைவல்லார்க் |
6.10 |
1208 |
கள்வன்கொல் யானறியேன் வள்ளிமருங் குலென்றன் வெள்ளிவளைக் கைப்பற்றப் அள்ளலம் பூங்கழனி |
7.1 |
1209 |
பண்டிவ னாயன்நங்காய். தொண்டையஞ் செங்கனிவாய் கெண்டையொண் கண்மிளிரக் றிநடந்து, வண்டமர் கானல்மல்கும் |
7.2 |
1210 |
அஞ்சுவன் வெஞ்சொல்நங்காய். வெஞ்சின மூக்கரிந்த பஞ்சியல் மெல்லடியெம் பணைத்தோளி பரக்கழிந்து, வஞ்சியந் தண்பணைசூழ் |
7.3 |
1211 |
ஏதுஅவன் தொல்பிறப்பு தூதுவ னாயவனூர் மாதவன் தந்துணையா போதுவண் டாடுசெம்மல் |
7.4 |
1212 |
தாயெனை யென்றிரங்காள் மாயனை மாதவனை வேயன தோள்விசிறிப் போயின பூங்கொடியாள் |
7.5 |
1213 |
எந்துணை யென்றெடுத்தேற் தன்துணை யாயவென்றன் வன்துணை வானவர்க்காய் இந்துணை வன்னொடும்போ |
7.6 |
1214 |
அன்னையு மத்தனுமென் பின்னைதன் காதலன்றன் மின்னையும் வஞ்சியையும் புன்னையும் அன்னமும்சூழ் |
7.7 |
1215 |
முற்றிலும் பைங்கிளியும் சிற்றில்மென் பூவையும்விட் பெற்றிலேன் முற்றிழையைப் மற்றெல்லாம் கைதொழப்போய் |
7.8 |
1216 |
காவியங் கண்ணியெண்ணில் பாவியேன் பெற்றமையால் தூவிசே ரன்னமன்ன வாவியந் தண்பணைசூழ் |
7.9 |
1217 |
தாய்மனம் நின்றிரங்கத் போயின பூங்கொடியாள் காய்சின வேல்கலிய மேவிய நெஞ்சுடையார் |
7.10 |
1218 |
நந்தா விளக்கே அளத்தற் கரியாய். எந்தாய், எமக்கே யருளாய், எனநின்று கந்தா ரமந்தே னிசைபாடமாடே துதைந்து, மந்தா ரநின்று மணமல் குநாங்கூர் |
8.1 |
1219 |
முதலைத் தனிமா முரண்தீர வன்று விதலைத் தலைச்சென் றதற்கே யுதவி பதலைக் கபோதத் தொளிமாட நெற்றிப் மதலைத் தலைமென் பெடைகூடு நாங்கூர் |
8.2 |
1220 |
கொலைப்புண் தலைக்குன்ற மொன்றுய்ய வன்று இலைப்புண்ட ரீகத் தவளின்ப மன்போ அலைப்புண்ட யானை மருப்பு மகிலும் மலைப்பண்ட மண்டத் திரையுந்து நாங்கூர் |
8.3 |
1221 |
சிறையார் உவணப்புள் ளொன்றேறி யன்று கறையார் நெடுவே லரக்கர் மடியக் முறையால் வளர்க்கின்ற முத்தீயர் நால்வேதர் மறையோர் வணங்கப் புகழெய்து நாங்கூர் |
8.4 |
1222 |
இழையாடு கொங்கைத் தலைநஞ்ச முண்டிட்டு தழைவாட வந்தாள் குருந்த மொசித்துத் குழையாட வல்லிக் குலமாடமாடே மழையாடு சோலை மயிலாலு நாங்கூர், |
8.5 |
1223 |
பண்ணேர் மொழியாய்ச் சியரஞ்ச வஞ்சப் உண்ணா முலைமற் றவளாவி யோடும் கண்ணார் கரும்பின் கழைதின்று வைகிக் மண்ணேந் திளமேதி கள்வைகு நாங்கூர் |
8.6 |
1224 |
தளைக்கட் டவிழ்தா மரைவைகு பொய்கைத் இளைக்கத் திளைத்திட் டதனுச்சி தன்மேல் திளைக்கும் கொடிமாளிகைசூழ் தெருவில் வளைக்கை நுளைப்பாவை யர்மாறு நாங்கூர் |
8.7 |
1225 |
துளையார் கருமென் குழலாய்ச்சி யர்தம் விளையார் விளையாட் டொடுகாதல் வெள்ளம் முளைவாளெயிற்று மடவார் பயிற்று வளைவாய கிள்ளை மறைபாடு நாங்கூர் |
8.8 |
1226 |
விடையோட வென்றாய்ச்சி மெந்தோள்நயந்த விகிர்தா விளங்கு சுடராழி யென்னும், படையோடு சங்கொன் றுடையாய் எனநின்று இமையோர் பரவு மிடம்,பைந் தடத்துப் பெடையோடு செங்கால வன்னம் துகைப்பத் கழுநீர், மடையோட நின்று மதுவிம்மு நாங்கூர் |
8.9 |
1227 |
வண்டார் பொழில்சூழ்ந் தழகாய நாங்கூர் தொண்டாய தொல்சீர் வயல்மங் கையர்க்கோன் கண்டார் வணங்கக் களியானை மீதே விண்டோய் நெடுவெண் குடைநீழ லின்கீழ் |
8.10 |
1228 |
சலங்கொண்ட இரணியன தகல்மார்வம் கீண்டு நலங்கொண்ட கருமுகில்போல் திருமேனி யம்மான் சலங்கொண்டு மலர்சொரியும் மல்லிகையொண் செருந்தி வலங்கொண்டு கயலோடி விளையாடு நாங்கூர் |
9.1 |
1229 |
திண்ணியதோ ரரியுருவாய்த் திசையனைத்தும் நடுங்கத் நண்ணியவன் மார்வகலத் துகிர்மடுத்த நாதன் எண்ணில்மிகு பெருஞ்செல்வத் தெழில்விளங்கு மறையும் மண்ணில்மிகு மறையவர்கள் மலிவெய்து நாங்கூர் |
9.2 |
1230 |
அண்டமுமிவ் வலைகடலு மவனிகளு மெல்லாம் திரியும், முண்டமது நிறைத்தவன்கண் சாபமது நீக்கும் எண்டிசையும் பெருஞ்செந்ந லிளந்தெங்கு கதலி வண்டுபல விசைபாடமயிலாலு நாங்கூர் |
9.3 |
1231 |
கலையிலங்கு மகலல்குல் அரக்கர்க்குலக் கொடியைக் தலையிலங்கை வைத்துமலை யிலங்கைபுகச் செய்த சிலையிலங்கு மணிமாடத் துச்சிமிசைச் சூலம் மலையிலங்கு மாளிகைமேல் மலிவெய்து நாங்கூர் |
9.4 |
1232 |
மின்னனைய _ண்மருங்குல் மெல்லியற்கா யிலங்கை தன்நிகரில் சிலைவளைத்தன் றிலங்கைபொடி செய்த செந்நெலொடு செங்கமலம் சேல்கயல்கள் வாளை தெங்கும், மன்னுபுகழ் வேதியர்கள் மலிவெய்து நாங்கூர் |
9.5 |
1233 |
பெண்மைமிகு வடிவுகொடு வந்தவளைப் பெரிய திண்மைமிகு மருதொடுநற் சகடமிறுத் தருளும் உண்மைமிகு மறையொடுநற் கலைகள்நிறை பொறைகள் பெரிய வண்மைமிகு மறையவர்கள் மலிவெய்து நாங்கூர் |
9.6 |
1234 |
விளங்கனியை யிளங்கன்று கொண்டுதிர வெறிந்து உளங்குளிர அமுதுசெய்திவ் வுலகுண்ட காளை இளம்படிநற் கமுகுகுலைத் தெங்குகொடிச் செந்நெல் வளங்கொண்ட பெருஞ்செல்வம் வளருமணி நாங்கூர் |
9.7 |
1235 |
ஆறாத சினத்தின்மிகு நரகனுர மழித்த கூறாகக் கொடுத்தருளும் திருவுடம்பன் இமையோர் கோயில், மாறாத மலர்க்கமலம் செங்கழுநீர் ததும்பி மாறாத பெருஞ்செல்வம் வளருமணி நாங்கூர் |
9.8 |
1236 |
வங்கமலி தடங்கடலுள் வானவர்க ளோடு எங்கள்தனி நாயகனே எமக்கருளாய் என்னும் செங்கயலும் வாளைகளும் செந்நெலிடைக் குதிப்பச் மங்குல்மதி யகடுரிஞ்சு மணிமாட நாங்கூர் |
9.9 |
1237 |
சங்குமலி தண்டுமுதல் சக்கரமுனேந்தும் கோயில், வங்கமலி கடலுலகில் மலிவெய்து நாங்கூர் மங்கையர்தம் தலைவன்மரு வலர்தமுடல் துணிய சங்கமலி தமிழ்மாலை பத்திவைவல்லார்கள் |
9.10 |
1238 |
திருமடந்தை மண்மடந்தை யிருபாலும் திகழத் அருள்நடந்து,இவ் வேழுலகத் தவர்ப்பணிய வானோர் தருமிடங்கள் மலர்கள்மிகு கைதைகள்செங்க் கழுநீர் அருவிடங்கள் பொழில்தழுவி யெழில்திகழு நாங்கூர் |
10.1 |
1239 |
வென்றிமிகு நரகனுர மதுவழிய விசிறும் குன்றுகொடு குரைகடலைக் கடைந்தமுத மளிக்கும் என்றுமிகு பெருஞ்செல்வத் தெழில்விளங்கு மறையோர் அன்றுலகம் படைத்தவனே யனையவர்கள் நாங்கூர் |
10.2 |
1240 |
உம்பருமிவ் வேழுலகு மேழ்கடலு மெல்லாம் கும்பமிகு மதயானை மருப்பொசித்துக் கஞ்சன் பைம்பொனொடு வெண்முத்தம் பலபுன்னை காட்டப் அம்பனைய கண்மடவார் மகிழ்வெய்து நாங்கூர் |
10.3 |
1241 |
ஓடாத வாளரியி னுருவமது கொண்டு அன் பற்றி, வாடாத வள்ளுகிரால் பிளந்தவன்றன் மகனுக் சேடேறு மலர்ச்செருந்தி செழுங்கமுகம் பாளை ஆடேறு வயலாலைப் புகைகமழு நாங்கூர் |
10.4 |
1242 |
கண்டவர்தம் மனம்மகிழ மாவலிதன் வேள்விக் அண்டமுமிவ் வலைகடலு அளந்தபிரா னமருமிடம் வண்டினங்க ளொலியும் அருமறையி னொலியும்மட னொலிதிகழு நாங்கூர் அரிமேய விண்ணகரம் |
10.5 |
1243 |
வாணெடுங்கண் மலர்க்கூந்தல் மைதிலிக்கா இலங்கை தாணெடுந்தின் சிலைவளைத்த தயரதன்சேய் என்தன் சேணிடங்கொள் மலர்க்கமலம் சேல்கயல்கள் வாளை முத்தம், வாணெடுங்கண் கடைசியர்கள் வாருமணி நாங்கூர் |
10.6 |
1244 |
தீமனத்தான் கஞ்சனது வஞ்சனையில் திரியும் காமனைத்தான் பயந்தகரு மேனியுடை யம்மான் நாமனத்தால் மந்திரங்கள் நால்வேதம் ஐந்து காமனத்து மறையவர்கள் பயிலுமணி நாங்கூர் |
10.7 |
1245 |
கன்றதனால் விளவெறிந்து கனியுதிர்த்த காளை காப்பான், குன்றதனால் மழைதடுத்துக் குடமாடு கூத்தன் புரங்கள், துன்றுமணி மண்டபங்கள் சாலைகள்தூ மறையோர் அன்றலர்வாய் மதுவுண்டங் களிமுரலு நாங்கூர் |
10.8 |
1246 |
வஞ்சனையால் வந்தவள்த னுயிருண்டு வாய்த்த கஞ்சனுயி ரதுவுண்டிவ் வுலகுண்ட காளை முந்தி, மஞ்சுலவு பொழிலூடும் வயலூடும் வந்து அஞ்சலித்தங் கரிசரணென் றிரைஞ்சுமணி நாங்கூர் |
10.9 |
1247 |
சென்றுசின விடையேழும் படவடர்த்துப் பின்னை அன்றயனு மரன்சேயு மனையவர்கள் நாங்கூர் கன்றிநெடு வேல்வலவன் மங்கையர்தம் கோமான் ஒன்றினொடு மொன்றுமிவை கற்றுவல்லார் உலகத் |
10.10 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பெரிய திருமொழி - Naalaayira Divya Prabandham - நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் - Vaishnava Literature's - வைணவ இலக்கியங்கள் - Religion Literature's - சமய இலக்கியங்கள் - நாங்கூர், கோயில், விண்ணகரம், வணங்குமட, நெஞ்சே, காழிச், மணிமாடக், அரிமேய, வைகுந்த, திருவயிந், தில்லைத், சித்திர, விண்ணகரே, கூடத்துள், வணங்கென், மருவியுறை, புகுவர்க்கொலோ, சேர்மி, யம்மானே, சென்றுசேர், திருச்சித்ர, மின்களே, திரபுரமே, வருவான், மகிழ்ந்தினிது, வயலாலி, திருவாலி, மலிவெய்து, அணியாலி, கழுநீர், மறையோர், தமிழ்மாலை, நின்று, புனலாலி, கொண்டு, கிற்பீர், வளர்ப்பொழில்சூழ், தாளணைவீர், மனத்தே, ளணைகிற்பீர், மறையவர்கள், செருந்தி, வல்லார், வரைச்சாரல், வம்மானிடம், நாடோறும், கலிகன்றி, தில்லைச், முறையால், செய்து, இமையோர், கருதுமிடம், கைத்தலத், மிடைந்து, மென்பீர், தெழில்விளங்கு, பெருஞ்செல்வத், வாணெடுங்கண், தவனிடம், மணநாறும், செழுநதி, யம்மான், கடல்சூ, அண்டமுறு, வயல்புகு, காரணம், கருமுகில், தொல்சீர், வண்பொழிலி, மியன்றபெருங், சேல்கயல்கள், செந்நெலொடு, ளிருபதும்போ, யொருபதும்தோ, வுலகுண்ட, பெருஞ்செல்வம், மலர்க்கமலம், தடக்கையன், நரகனுர, வளருமணி, முத்தம், தடந்தோளன், குணத்தோர், கேள்விகளு, மாமலர்கள், மங்கையர்தம், வங்கமலி, எனநின்று, திரியும், மெல்லாம், வலைகடலு, அண்டமுமிவ், ஏழிசையும், நகராளும், கண்ணார், வானவர், காப்பான், தெருவில், லொத்து, வேள்வி, நாளும், மழகார், தன்னால், திண்டோள், மறையாளர், பொய்கைத், நெடுங்கண், தங்கள், முந்தி, குழலாய்ச்சி, மறைபாடு, திகழ்கின்ற, மடவார், வளைக்கை, யெங்கும், பூம்பொழில், பொழில்சூழ்ந், விண்ணவர்க்கோன், வயல்சூழ், நின்னினைந்து, நைவேற்கு, யுள்வைத்து, மருங்கலரும், கனவளையும், வேண்டா, பூங்கொடியாள், தண்பணைசூழ், பரக்கழிந்து, பணைத்தோளி, யுரையாயே, சிறுவண்டே, பரகாலன், வானோர், வேந்தன், பத்தும், இன்னிசை, எங்கும், மதுநுகரும், வண்டறையும், போகலொட்டேன், மரமெய்த, மிரங்கிற்றிலள்