முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » வைணவ இலக்கியங்கள் » நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் » ஸ்ரீ தொண்டரடிப்பொடியாழ்வார் அருளிச்செய்த திருமாலை
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் - ஸ்ரீ தொண்டரடிப்பொடியாழ்வார் அருளிச்செய்த திருமாலை
ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
திருமாலை தனியன்
திருவங்கப்பெருமாளரையர் அருளிச்செய்தது
மற்றொன்றும் வேண்டா மனமே. மதிளரங்கர், கற்றினம் மேய்த்த கழலிணைக்கீழ்,- உற்ற திருமாலை பாடும்சீர்த் தொண்டரடிப்பொடியெம் பெருமானை, எப்பொழுதும் பேசு. |
ஸ்ரீ தொண்டரடிப்பொடியாழ்வார் அருளிச்செய்த திருமாலை
872 |
காவலிற் புலனை வைத்துக் நாவலிட் டுழிதரு கின்றோம் மூவுல குண்டு மிழ்ந்த ஆவலிப் புடைமை கண்டாய் |
1 |
873 |
பச்சைமா மலைபோல் மேனி அச்சுதா. அமர ரேறே. இச்சுவை தவிர யான்போய் அச்சுவை பெறினும் வேண்டேன் |
2 |
874 |
வேதநூல் பிராயம் நூறு பாதியு முறங்கிப் போகும் பேதைபா லகன தாகும் ஆதலால் பிறவி வேண்டேன் |
3 |
875 |
மொய்த்தவல் வினையுள் நின்று கத்திர பந்து மன்றே இத்தனை யடிய ரானார்க் பித்தனைப் பெற்று மந்தோ. |
4 |
876 |
பெண்டிரால் சுகங்க ளுய்ப்பான் உண்டிராக் கிடக்கும் போது தண்டுழாய் மாலை மார்பன் தொண்டுபூண் டமுத முண்ணாத் |
5 |
877 |
மறம்சுவர் மதிளெ டுத்து புறம்சுவ ரோட்டை மாடம் அறம்சுவ ராகி நின்ற புறம்சுவர் கோலஞ் செய்து |
6 |
878 |
புலையற மாகி நின்ற கலையறக் கற்ற மாந்தர் தலையறுப் புண்டும் சாவேன் சிலையினா லிலங்கை செற்ற |
7 |
879 |
வெறுப்பொடு சமணர் முண்டர் பொறுப்பரி யனகள் பேசில் குறிப்பெனக் கடையு மாகில் அறுப்பதே கருமங் கண்டாய் |
8 |
880 |
மற்றுமோர் தெய்வ முண்டே உற்றபோ தன்றி நீங்கள் அற்றமே லொன்ற றீயீர் கற்றினம் மேய்த்த வெந்தை |
9 |
881 |
நாட்டினான் தெய்வ மெங்கும் காட்டினான் திருவ ரங்கம் கேட்டிரே நம்பி மீர்காள். சேட்டைதன் மடிய கத்துச் |
10 |
882 |
ஒருவில்லா லோங்கு முந்நீர் செருவிலே யரக்கர் கோனைச் மருவிய பெரிய கோயில் கருவிலே திருவி லாதீர். |
11 |
883 |
நமனும்முற் கலனும் பேச நரகமே சுவர்க்க மாகும் அவனதூ ரரங்க மென்னாது கவலையுள் படுகின் றாரென் |
12 |
884 |
எறியுநீர் வெறிகொள் வேலை வெறிகொள்பூந் துளவ மாலை அறிவிலா மனித ரெல்லாம் பொறியில்வாழ் நரக மெல்லாம் |
13 |
885 |
வண்டின முரலும் சோலை கொண்டல்மீ தணவும் சோலை அண்டர்கோ னமரும் சோலை மிண்டர்பாய்ந் துண்ணும் சோற்றை |
14 |
886 |
மெய்யர்க்கே மெய்ய னாகும் பொய்யர்க்கே பொய்ய னாகும் உய்யப்போ முணர்வி னார்கட் ஐயப்பா டறுத்துத் தோன்றும் |
15 |
887 |
சூதனாய்க் கள்வ னாகித் மாதரார் கயற்க ணென்னும் போதரே யென்று சொல்லிப் ஆதரம் பெருக வைத்த |
16 |
888 |
விரும்பிநின் றேத்த மாட்டேன் இரும்புபோல் வலிய நெஞ்சம் சுரும்பமர் சோலை சூழ்ந்த கரும்பினைக் கண்டு கொண்டேன் |
17 |
889 |
இனிதிரைத் திவலை மோத தனிகிடந் தரசு செய்யும் கனியிருந் தனைய செவ்வாய்க் பனியரும் புதிரு மாலோ |
18 |
890 |
குடதிசை முடியை வைத்துக் வடதிசை பின்பு காட்டித் கடல்நிறக் கடவு ளெந்தை உடலெனக் குருகு மாலோ |
19 |
891 |
பாயுநீ ரரங்கந் தன்னுள் மாயனார் திருநன் மார்பும் தூய தாமரைக் கண்களும் ஆயசீர் முடியும் தேசும் |
20 |
892 |
பணிவினால் மனம தொன்றிப் துணிவினால் வாழ மாட்டாத் அணியனார் செம்பொ னாய மணியனார் கிடந்த வாற்றை |
21 |
893 |
பேசிற்றே பேச லல்லால் ஆசற்றார் தங்கட் கல்லால் மாசற்றார் மனத்து ளானை பேசத்தா னாவ துண்டோ ? |
22 |
894 |
கங்கயிற் புனித மாய பொங்குநீர் பரந்து பாயும் எங்கள்மா லிறைவ னீசன் எங்ஙனம் மறந்து வாழ்கேன் |
23 |
895 |
வெள்ளநீர் பரந்து பாயும் கள்ளனார் கிடந்த வாறும் உள்ளமே. வலியை போலும் கள்ளமே காதல் செய்துன் |
24 |
896 |
குளித்துமூன் றனலை யோம்பும் ஒளித்திட்டே னென்க ணில்லை களிப்பதென் கொண்டு நம்பீ. அளித்தெனக் கருள்செய் கண்டாய் |
25 |
897 |
போதெல்லாம் போது கொண்டுன் தீதிலா மொழிகள் கொண்டுன் காதலால் நெஞ்ச மன்பு ஏதிலே னரங்கர்க்கு எல்லே. |
26 |
898 |
குரங்குகள் மலையை தூக்கக் தரங்கநீ ரடைக்க லுற்ற மரங்கள்போல் வலிய நெஞ்சம் அரங்கனார்க் காட்செய் யாதே |
27 |
899 |
உம்பரா லறிய லாகா செம்புலா லுண்டு வாழும் நம்பர மாய துண்டே? எம்பிராற் காட்செய் யாதே |
28 |
900 |
ஊரிலேன் காணி யில்லை பாரில்நின் பாத மூலம் காரொளி வண்ண னே.(என் ஆருளர்க் களைக் ணம்மா. |
29 |
901 |
மனத்திலோர் தூய்மை யில்லை சினத்தினால் செற்றம் நோக்கித் புனத்துழாய் மாலை யானே. எனக்கினிக் கதியென் சொல்லாய் |
30 |
902 |
தவத்துளார் தம்மி லல்லேன் உவர்த்தநீர் போல வென்றன் துவர்த்தசெவ் வாயி னார்க்கே அவத்தமே பிறவி தந்தாய் |
31 |
903 |
ஆர்த்துவண் டலம்பும் சோலை கார்த்திர ளனைய மேனிக் மார்க்கமொ றறிய மாட்டா மூர்க்கனேன் வந்து நின்றேன், |
32 |
904 |
மெய்யெல்லாம் போக விட்டு பொய்யெலாம் பொதிந்து கொண்ட ஐயனே. அரங்க னே.உன் பொய்யனேன் வந்து நின்றேன் |
33 |
905 |
உள்ளத்தே யுறையும் மாலை கள்ளத்தேன் நானும் தொண்டாய்த் உள்ளுவா ருள்ளிற் றெல்லாம் வெள்கிப்போ யென்னுள் ளேநான் |
34 |
906 |
தாவியன் றுலக மெல்லாம் சேவியே னுன்னை யல்லால் ஆவியே.அமுதே என்றன் பாவியே னுன்னை யல்லால் |
35 |
907 |
மழைக்கன்று வரைமு னேந்தும் உழைக்கன்றே போல நோக்கம் உழைக்கின்றேற் கென்னை நோக்கா அழைக்கின்றேன் ஆதி மூர்த்தி. |
36 |
908 |
தெளிவிலாக் கலங்கல் நீர்சூழ் ஒளியுளார் தாமே யன்றே எளியதோ ரருளு மன்றே அளியன்நம் பையல் என்னார் |
37 |
909 |
மேம்பொருள் போக விட்டு ஆம்பரி சறிந்து கொண்டு காம்புறத் தலைசி ரைத்துன் சோம்பரை உகத்தி போலும் |
38 |
910 |
அடிமையில் குடிமை யில்லா குடிமையில் கடைமை பட்ட முடியினில் துளபம் வைத்தாய். அடியரை யுகத்தி போலும் |
39 |
911 |
திருமறு மார்வ.நின்னைச் மருவிய மனத்த ராகில் வெருவரக் கொன்று சுட்டிட் அருவினைப் பயன துய்யார் |
40 |
912 |
வானுளா ரறிய லாகா தேனுலாந் துளப மாலைச் ஊனமா யினகள் செய்யும் போனகம் செய்த சேடம் |
41 |
913 |
பழுதிலா வொழுக லாற்றுப் இழிகுலத் தவர்க ளேலும் தொழுமினீர் கொடுமின் கொள்மின். வழிபட வருளி னாய்போன்ம் |
42 |
913 |
அமரவோ ரங்க மாறும் தமர்களில் தலைவ ராய நுமர்களைப் பழிப்ப ராகில் அவர்கள்தாம் புலையர் போலும் |
43 |
915 |
பெண்ணுலாம் சடையி னானும் எண்ணிலா வூழி யூழி விண்ணுளார் வியப்ப வந்து கண்ணறா, உன்னை யென்னோ |
44 |
916 |
வளவெழும் தவள மாட கவளமால் யானை கொன்ற துவளத்தொண் டாய தொல்சீர்த் இளையபுன் கவிதை யேலும் |
45 |
தொண்டரடிப்பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஸ்ரீ தொண்டரடிப்பொடியாழ்வார் அருளிச்செய்த திருமாலை - Naalaayira Divya Prabandham - நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் - Vaishnava Literature's - வைணவ இலக்கியங்கள் - Religion Literature's - சமய இலக்கியங்கள் - அரங்கமா, ராகில், தன்னுள், போலும், காட்செய், மெல்லாம், மாட்டேன், நின்றேன், சொல்லாய், செய்யும், திருமாலை, கோயில், ரேலும், ளேலும், கண்டாய், கின்றேன், கொண்டுன், எஞ்செய்வான், உள்ளுவா, கொண்டு, லரங்கந், யல்லால், னுன்னை, எந்தாய், தோன்றி, லல்லேன், கண்ணனே, கொன்று, மூர்க்கனேன், பொய்யனேன், பாயும், மூர்த்தி, தன்னால், ஒளியுளார், வாழும், யில்லை, விட்டு, நெஞ்சம், அரங்கனார்க், மாட்டீர், மாந்தர், ஒருவனென், வண்ணம், பூண்டு, வேண்டேன், கற்றினம், மேய்த்த, வைத்துக், செங்கண், மருவிய, மதிள்திரு, னாகும், யென்று, தாமரைக், கிடந்த, அணிதிரு, ளெல்லாம், மென்னா, கழிக்கின், மாநிலத், துயிர்க, பரந்து