முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » வைணவ இலக்கியங்கள் » நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் » திருமழிசைப்பிரான் அருளிச்செய்த திருச்சந்த விருத்தம்
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் - திருமழிசைப்பிரான் அருளிச்செய்த திருச்சந்த விருத்தம்

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
திருச்சந்த விருத்தத் தனியன்கள்
திருக்கச்சி நம்பிகள் அருளிச்செய்தவை
தரவு கொச்சகக் கலிப்பா
தருச்சந்தப் பொழில்தழுவு தாரணியின் துயர்தீர திருச்சந்த விருத்தம்செய் திருமழிசைப் பரன்வருமூர், கருச்சந்தும் காரகிலும் கமழ்கோங்கும் மணநாறும், திருச்சந்தத் துடன்மருவு திருமழிசை வளம்பதியே. |
இருவிகற்ப நேரிசை வெண்பா
உலகும் மழிசையு முள்ளுணர்ந்து, தம்மில் புலவர் புகழ்க்கோலால் தூக்க,- உலகுதன்னை வைத்தெடுத்த பக்கத்தும், மாநீர் மழிசையே வைத்தெடுத்த பக்கம் வலிது. |
திருமழிசைப்பிரான் அருளிச்செய்த திருச்சந்த விருத்தம்
சந்தக் கலி விருத்தம்
752 |
பூநிலாய வைந்துமாய்ப் தீநிலாய மூன்றுமாய்ச் மீநிலாய தொன்றுமாகி நீநிலாய வண்ணநின்னை |
1 |
753 |
ஆறுமாறு மாறுமாயொ ஏறுசீரி ரண்டுமூன்று வேறுவேறு ஞானமாகி ஊறொடோ சை யாயவைந்து |
2 |
753 |
ஐந்துமைந்து மைந்துமாகி ஐந்துமூன்று மொன்றுமாகி ஐந்துமைந்து மைந்துமாகி ஐந்துமைந்து மாயநின்னை |
3 |
755 |
மூன்றுமுப்ப தாறினோடொ மூன்றுமூர்த்தி யாகிமூன்று தோன்றுசோதி மூன்றுமாய்த் ஏன்றெனாவி யுள்புகுந்த |
4 |
756 |
நின்றியங்கு மொன்றலாவு ஒன்றியுள்க லந்துநின்ற என்றும்யார்க்கு மெண்ணிறந்த அன்றுநான்மு கற்பயந்த |
5 |
757 |
நாகமேந்து மேருவெற்பை நாகமேந்து மாகமாக மாகமேந்து மங்குல்தீயொர் ஏகமேந்தி நின்றநீர்மை, |
6 |
758 |
ஒன்றிரண்டு மூர்த்தியா ஒன்றிரண்டு காலமாகி ஒன்றிரண்டு தீயுமாகி ஒன்றிரண்டு கண்ணினுனு |
7 |
759 |
ஆதியான வானவர்க்கு ஆதியான வானவர்க்கு ஆதியான வானவாண ஆதியான காலநின்னை |
8 |
760 |
தாதுலாவு கொன்றைமாலை நீதியால்வ ணங்குபாத வேதவாணர் கீதவேள்வி நீதியால் வணங்குகின்ற |
9 |
761 |
தன்னுளேதி ரைத்தெழும் தன்னுளேதி ரைத்தெழுந் நின்னுளேபி றந்திறந்து நின்னுளேய டங்குகின்ற |
10 |
761 |
தன்னுளேதி ரைத்தெழும் தன்னுளேதி ரைத்தெழுந் நின்னுளேபி றந்திறந்து நின்னுளேய டங்குகின்ற |
10 |
762 |
சொல்லினால்தொ டர்ச்சிநீ சொல்லினால்சொ லப்படாது சொல்லினால்ப டைக்கநீப சொல்லினால்சு ருங்கநின்கு |
11 |
763 |
உலகுதன்னை நீபடைத்தி டுலகுதன்னு ளேபிறத்தி உலகுநின்னொ டொன்றிநிற்க உலகில்நின்னை யுள்ளசூழல் |
12 |
764 |
இன்னையென்று சொல்லலாவ பின்னைகேள்வ னென்பருன்பி பின்னையாய கோலமோடு நின்னையார் நினைக்கவல்லர் |
13 |
765 |
தூய்மையோக மாயினாய்து ஆமையாகி யாழ்கடல்து நாமதேய மின்னதென்ன சாமவேத கீதனாய |
14 |
766 |
அங்கமாறும் வேதநான்கு தங்குகின்ற தன்மையாய்த செங்கண்நாக ணைக்கிடந்த சங்கவண்ண மன்னமேனி |
15 |
767 |
தலைக்கணத்து கள்குழம்பு நிலைக்கணங்கள் காணவந்து கலைக்கணங்கள் சொற்பொருள்க மலைக்கணங்கள் போலுணர்த்தும் |
16 |
768 |
ஏகமூர்த்தி மூன்றுமூர்த்தி போகமூர்த்தி புண்ணியத்தின் நாகமூர்த்தி சயனமாய்ந ஆகமூர்த்தி யாயவண்ண |
17 |
769 |
விடத்தவாயொ ராயிரமி விடத்துவீழ்வி லாதபோகம் தொடுத்துமேல்வி தானமாய படுத்தபாயல் பள்ளிகொள்வ |
18 |
770 |
புள்ளாதாகி வேதநான்கு புள்ளின்வாய்பி ளந்துபுட்கொ புள்ளையூர்தி யாதலால புள்ளின்மெய்ப்ப கைக்கடல்கி |
19 |
771 |
கூசமொன்று மின்றிமாசு பேசநின்ற தேவர்வந்து பாசம்நின்ற நீரில்வாழு ஏசவன்று நீகிடந்த |
772 |
அரங்கனே.த ரங்கநீர்க மரங்கடேய மாநிலம்கு நெருங்கநீ கடைந்தபோது குரங்கையா ளுகந்தவெந்தை. |
21 |
773 |
பண்டுமின்று மேலுமாயொர் உண்டுமண்டி யாலிலைத்து வண்டுகிண்டு தண்டுழாய புண்டரீக பாவைசேரு |
22 |
774 |
வானிறத்தொர் சீயமாய்வ ஊன்நிறத்து கிர்த்தலம நால்நிறத்த வேதநாவர் பால்நிறக்க டல்கிடந்த |
23 |
775 |
கங்கைநீர்ப யந்தபாத அங்கையாழி சங்குதண்டு சிங்கமாய தேவதேவ. மங்கைமன்னி வாழுமார்ப. |
24 |
776 |
வரத்தினில்சி ரத்தைமிக்க உரத்தினில்க ரத்தைவைத்து இரத்தநீயி தென்னபொய்யி கரத்தி,உன்க ருத்தையாவர் |
25 |
777 |
ஆணினோடு பெண்ணுமாகி ஊணொடோ சை யூறுமாகி பூணிபேணு மாயனாகிப் காணிபேணும் மாணியாய்க்க |
26 |
778 |
விண்கடந்த சோதியாய்வி பண்கடந்த தேசமேவு எண்கடந்த யோகினோடி மண்கடந்த வண்ணம்நின்னை |
27 |
779 |
படைத்தபாரி டந்தளந்த படைத்தடைத்த திற்கிடந்து மிடைத்தமாலி மாலிமான்வி படைக்கலம் விடுத்தபல்ப |
28 |
780 |
பரத்திலும்ப ரத்தையாதி உரத்திலும்மொ ருத்திதன்னை நரத்திலும்பி றத்திநாத ஒருத்தரும்நி னாதுதன்மை |
29 |
781 |
வானகம்மும் மண்ணாகம்மும் போனகம்செய் தாலிலைத்து தேனகஞ்செய் தண்ணறும்ம கூனகம்பு கத்தெறித்த |
30 |
782 |
காலநேமி காலனே. ஞாலமேழு முண்டுபண்டோ ர் வேலைவேவ வில்வளைத்த பாலராய பத்தர்சித்தம் |
31 |
783 |
குரக்கினப்ப டைகொடுகு அரக்கரங்க ரங்கவெஞ்ச இரக்கமண்கொ டுத்தவற்கி பரக்கவைத்த ளந்துகொண்ட |
32 |
784 |
மின்னிறத்தெ யிற்றரக்கன் பின்னவற்க ருள்புரிந்த நன்னிறத்தொ ரிஞ்சொலேழை பொன்னிறத்த வண்ணானாய |
33 |
785 |
ஆதியாதி யாதிநீயொ சோதியாத சோதிநீஅ வேதமாகி வேள்வியாகி ஆதியாகி யாயனாய |
34 |
786 |
அம்புலாவு மீனுமாகி தம்பிரானு மாகிமிக்க கொம்பராவு நுண்மருங்கு எம்பிரானு மாயவண்ண |
35 |
787 |
ஆடகத்த பூண்முலைய சாடுதைத்தோர் புள்ளதாவி வீடுவைத்த வெய்யகொங்கை ஆடகக்கை மாதர்வா |
36 |
788 |
காய்த்தநீள்வி ளங்கனியு சாய்த்து,மாபி ளந்தகைத்த ஆய்ச்சிபாலை யுண்டுமண்ணை பேய்ச்சிபாலை யுண்டுபண்டொ |
37 |
789 |
கடங்கலந்த வன்கரிம விடங்கலந்த பாம்பின்மேல்ந குடங்கலந்த கூத்தனாய வடங்கலந்த மாலைமார்ப. |
38 |
790 |
வெற்பெடுத்து வேலைநீர்க வெற்பெடுத்து வேலைநீர்வ வெற்பெடுத்த இஞ்சிசூழி வெற்பெடுத்து மாரிகாத்த |
39 |
791 |
ஆனைகாத்தொ ரானைகொன்ற ஆனைமேய்த்தி யானெயுண்டி ஆனைகாத்து மையரிக்கண் ஆனையன்று சென்றடர்த்த |
40 |
792 |
ஆயனாகி யாயர்மங்கை ஆய.நின்னை யாவர்வல்ல மாய.மாய மாயைகொல்அ மாயமாய மாக்கினாயுன் |
41 |
793 |
வேறிசைந்த செக்கர்மேனி கீறுதிங்கள் வைத்தவன்கை ஊறுசெங்கு ருதியால்நி ஏறுசென்ற டர்த்தவீச. |
42 |
794 |
வெஞ்சினத்த வேழவெண்ம கஞ்சனைக்க டிந்துமண்ண வஞ்சனத்து வந்தபேய்ச்சி அஞ்சனத்த வண்ணானாய |
43 |
795 |
பாலினீர்மை செம்பொனீர்மை போலுநீர்மை பொற்புடைத்த நீலநீர்மை யென்றிவைநி மாலினீர்மை வையகம்ம |
44 |
796 |
மண்ணுளாய்கொல் விண்ணுளாய்கொல் எண்ணுமெண்ண கப்படாய்கொல் கண்ணுளாய்கொல் சேயைகொல்அ - புண்ணியா,பு னந்துழாய |
45 |
797 |
தோடுபெற்ற தண்டுழாய கோடுபற்றி ஆழியேந்தி நாடுபெற்ற நன்மைநண்ண வீடுபெற்றி றப்பொடும்பி |
46 |
798 |
காரொடொத்த மேனிநங்கள் நீரிடத்த ராவணைக்கி ஓரிடத்தை யல்லையெல்லை சேர்விடத்தை நாயினேன் |
47 |
799 |
குன்றில்நின்று வானிருந்து ஒன்றுசென்ற தொன்றையுண்ட நன்றுசென்ற நாளவற்றுள் அன்றுதேவ மைத்தளித்த |
48 |
780 |
கொண்டைகொண்ட கோதைமீது உண்டைகொண்ட ரங்கவோட்டி நண்டையுண்டு நாரைபேர அண்டைகொண்டு கெண்டைமேயு |
49 |
781 |
வெண்டிரைக்க ருங்கடல்சி திண்டிறல்சி லைக்கைவாளி எண்டிசைக்க ணங்களுமி வண்டிரைத்த சோலைவேலி |
50 |
802 |
சரங்களைத்து ரந்துவில்வ சிரங்கள்பத்த றுத்துதிர்த்த பரந்துபொன்நி ரந்துநுந்தி அரங்கமென்பர் நான்முகத் |
51 |
803 |
பொற்றையுற்ற முற்றல்யானை பற்றியுற்று மற்றதன் சிற்றெயிற்று முற்றல்மூங்கில் அற்றபற்றர் சுற்றிவாழு |
52 |
804 |
மோடியோடி லச்சையாய கூடுசேனை மக்களோடு தோட,வாண னாயிரம் பீடுகோயில் கூடுநீர |
53 |
805 |
இலைத்தலைச்ச ரந்துரந்தி மலைத்தலைப்பி றந்திழிந்து குலைத்தலைத்தி றத்தெறிந்த அலைத்தொழுகு காவிரிய |
54 |
806 |
மன்னுமாம லர்க்கிழத்தி பின்னுமாயர் பின்னைதோள்ம உன்னபாத மென்னசிந்தை பொன்னிசூ ழரங்கமேய |
55 |
807 |
இலங்கைமன்ன னைந்தொடைந்து கலங்கவன்று சென்றுகொன்று விலங்குநூலர் வேதநாவர் வலங்கொளக்கு டந்தையுள்கி |
56 |
808 |
சங்குதங்கு முன்கைநங்கை அங்கமங்க வன்றுசென்ற கொங்குதங்கு வார்குழல்ம பொங்குதண்கு டந்தையுள்கி |
57 |
809 |
மரங்கெடந டந்தடர்த்து உரங்கெடப்பு டைத்தொர்கொம்பொ துரங்கம்வாய்பி ளந்துமண்ண வரங்கொளக்கு டந்தையுள்கி |
58 |
810 |
சாலிவேலி தண்வயல்த கோலமாட நீடுதண்கு காலநேமி வக்கரன்க காலனோடு கூடவில்கு |
59 |
811 |
செழுங்கொழும்பெ ரும்பனிபொ விழுந்துலர்ந்தெ ழுந்துவிண்பு எழுந்திருந்து தேன்பொருந்து செழுந்தடங்கு டந்தையுள்கி |
60 |
812 |
நடந்தகால்கள் நொந்தவோ இடந்தமெய்கு லுங்கவோவி கடந்தகால்ப ரந்தகாவி கிடந்தவாறெ ழுந்திருந்து |
61 |
813 |
கரண்டமாடு பொய்கையுள்க புரண்டுவீழ வாளைபாய்கு திரண்டதோளி ரணியஞ்சி இரண்டுகூறு செய்துகந்த |
62 |
814 |
நன்றிருந்து யோகநீதி சென்றிருந்து தீவினைகள் குன்றிருந்த மாடநீடு நின்றிருந்து வெஃகணைக்கி |
63 |
815 |
நின்றதெந்தை யூரகத்தி அன்றுவெஃக ணைக்கிடந்த அன்றுநான்பி றந்திலேன்பி நின்றதும் மிருந்ததும்கி |
64 |
816 |
நிற்பதும்மொர் வெற்பகத்தி நற்பெருந்தி ரைக்கடலுள் அற்புதன னந்தசயன நிற்பதும்மி ருப்பதும்கி |
65 |
817 |
இன்றுசாதல் நின்றுசாத ஒன்றிநின்று வாழ்தலின்மை அன்றுபார ளந்தபாத சென்றுசென்று தேவராயி |
66 |
818 |
சண்டமண்ட லத்தினூடு கண்டுவீடி லாதகாத புண்டரீக பாதபுண்ய உண்டு,_ம்மு றுவினைத்து |
67 |
819 |
முத்திறத்து வாணியத்தி மத்தராய்ம யங்குகின்ற எத்திறத்து முய்வதோரு தொத்துறத்த தண்டுழாய்நன் |
68 |
820 |
காணிலும்மு ருப்பொலார்செ பேணிலும்வ ரந்தரமி ஆணமென்ற டைந்துவாழும் பேணிநும்பி றப்பெனும்பி |
69 |
821 |
குந்தமோடு சூலம்வேல்கள் பந்தமான தேவர்கள்ப வந்தவாண னீரைஞ்நூறு அந்தவந்த வாகுலம |
70 |
822 |
வண்டுலாவு கோதைமாதர் இண்டவாண னீரைஞ்_று முண்டனீறன் மக்கள்வெப்பு கண்டு,நாணி வாணனுக்கி |
71 |
823 |
போதில்மங்கை பூதலக்கி போதுதங்கு நான்முகன்ம மாதுதங்கு கூறன்ஏற ஓதுகின்ற துண்மையல்ல |
72 |
824 |
மரம்பொதச் ரந்துரந்து உரம்பொதச்ச ரந்துரந்த வரம்குறிப்பில் வைத்தவர்க்க நிரம்புநீடு போகமெத்தி |
73 |
825 |
அறிந்தறிந்து வாமனன செறிந்தெழுந்த ஞானமோடு மறிந்தெழுந்த தெண்டிரையுள் பறிந்தெழுந்து தீவினைகள் |
74 |
826 |
ஒன்றிநின்று நல்தவம்செய், நின்றுநின்ற வன்குணங்க சென்றுசென்று தேவதேவ அன்றியெங்கள் செங்கண்மாலை |
75 |
827 |
புன்புலவ ழியடைத்த நன்புலவ ழிதிறந்து என்பிலெள்கி நெஞ்சுருகி அன்பிலன்றி யாழியானை |
76 |
828 |
எட்டுமெட்டு மெட்டுமாயொ எட்டுமூன்று மொன்றுமாகி எட்டினாய பேதமோடி எட்டெழுத்து மோதுவார்கள் |
77 |
829 |
சோர்விலாத காதலால்தொ நீரராவ ணைக்கிடந்த ஆர்வமோடி றைஞ்சிநின்ற வாரமாக வோதுவார்கள் |
78 |
830 |
பத்தினோடு பத்துமாயொ பத்தினால்தி சைக்கணின்ற பத்தினாய தோற்றமோடொ பத்தராம வர்க்கலாது |
79 |
831 |
வாசியாகி நேசமின்றி நாசமாகி நாளுலப்ப வீசமேல்நி மிர்ந்ததோளி ஆசையாம வர்க்கலால |
80 |
832 |
கடைந்தபாற்க டல்கிடந்து உடைந்தவாலி தன்பினுக்கு மிடைந்தவேழ்ம ரங்களும அடைந்தமால பாதமே |
81 |
833 |
எத்திறத்து மொத்துநின்று முத்திறத்து மூரிநீர பத்துறுத்த சிந்தையோடு எத்திறத்து மின்பமிங்கு |
82 |
834 |
மட்டுலாவு தண்டுழாய விட்டுவீள்வி லாதபோகம் எட்டினோடி ரண்டெனும்க கட்டி,வீடி லாதுவைத்த |
83 |
835 |
பின்பிறக்க வைத்தனன்கொ அன்புறைக்க வைத்தநாள தந்திறத்தொ ரன்பிலாவ எந்திறத்தி லென்கொலெம்பி |
84 |
836 |
நச்சராவ ணைக்கிடந்த வைத்தசிந்தை வாங்குவித்து மெய்த்தன்வல்லை யாதலால உய்த்துநின்ம யக்கினில்ம |
85 |
837 |
சாடுசாடு பாதனே.ச ஆடராவின் வன்பிடர்ந கோடுநீடு கைய.செய்ய வீடனாக மெய்செயாத |
86 |
838 |
நெற்றிபெற்ற கண்ணன்விண்ணி நற்றவத்து நாதனோடு கற்றபெற்றி யால்வணங்கு பற்றலாலொர் பற்றுமற்ற |
87 |
839 |
வெள்ளைவேலை வெற்புநாட்டி அள்ளலாக்க டைந்தவன்ற உள்ளநோய்கள் தீர்மருந்து வள்ளலாரை யன்றிமற்றொர், |
88 |
840 |
பார்மிகுத்த பாரமுன்னொ தேர்மிகுத்து மாயமாக்கி மாரதர்க்கு வான்கொடுத்து சீர்மிகுத்த நின்னலாலொர் |
89 |
841 |
குலங்களாய வீரிரண்டி நலங்களாய நற்கலைகள் புலன்களைந்தும் வென்றிலேன்பொ இலங்குபாத மன்றிமற்றொர் |
90 |
842 |
பண்ணுலாவு மென்மொழிப்ப எண்ணிலாவ ரக்கரைநெ கண்ணலாலொர் கண்ணிலேன்க எண்ணிலாத மாய.நின்னை |
91 |
843 |
விடைக்குலங்க ளேழடர்த்து கடிக்கலந்த தோள்புணர்ந்த படைத்தடைத்த திற்கிடந்து அடைக்கலம்பு குந்தவென்னை |
92 |
844 |
சுரும்பரங்கு தண்டுழாய்து விரும்பிநின்றி றைஞ்சுவேற்கி கரும்பிருந்த கட்டியே.க இரும்பரங்க வெஞ்சரம்து |
93 |
845 |
ஊனின்மேய ஆவிநீஉ ஆனில்மேய ஐந்தும்நீஅ வானினோடு மண்ணும்நீவ யானும்நீய தன்றியெம்பி |
94 |
846 |
அடக்கரும்பு லன்கள்ஐந்த தொடக்கறுத்து வந்துநின்தொ விடக்கருதி மெய்செயாது கடற்கிடந்த நின்னலாலொர் |
95 |
847 |
வரம்பிலாத மாயைமாய. வரம்பிலூழி யேத்திலும்வ வரம்பிலாத பல்பிறப்ப பொருந்துமாதி ருந்தநீவ |
96 |
848 |
வெய்யவாழி சங்குதண்டு கைய,செய்ய போதில்மாது ஐயிலாய வாக்கைநோய உய்வதோரு பாயம்நீயெ |
97 |
849 |
மறம்துறந்து வஞ்சமாற்றி துறந்து,நின்க ணாசையேதொ பிறந்திறந்து பேரிடர்ச்சு மறந்திடாது மற்றெனெக்கு |
98 |
850 |
காட்டினான்செய் வல்வினைப்ப நாட்டிவைத்து நல்லவல்ல கேட்டதன்றி யென்னதாவி பூட்டிவைத்த வென்னைநின்னுள் |
99 |
851 |
பிறப்பினோடு பேரிடர்ச் இறப்பவைத்த ஞானநீச பெறற்கரிய நின்னபாத பெறற்கரிய மாயனே. |
100 |
852 |
இரந்துரைப்ப துண்டுவாழி வரர்தரும்தி ருக்குறிப்பில் பரந்தசிந்தை யொன்றிநின்று நிரந்தரம்நி னைப்பதாக |
101 |
853 |
விள்விலாத காதலால் உள்ளுவேன தூனநோயொ பள்ளிமாய பன்றியாய துள்ளுநீர்வ ரம்புசெய்த |
102 |
854 |
திருக்கலந்து சேருமார்ப. இருக்கலந்த வேதநீதி கருக்கலந்த காளமேக உருக்கலந்தொ ழிவிலாது |
103 |
855 |
கடுங்கவந்தன் வக்கரன்க இடந்துகூறு செய்தபல்ப கிடந்திருந்து நின்றியங்கு தொடர்ந்துவிள்வி லாததோர்தொ |
104 |
856 |
மண்ணையுண்டு மிழ்ந்துபின்னி கண்ணுளல்ல தில்லையென்று பண்ணைவென்ற விஞ்சொல்மங்கை கண்ண,நின்ன வண்ணமல்ல |
105 |
857 |
கறுத்தெதிர்ந்த காலநேமி றறுத்தவாழி சங்குதண்டு தொறுக்கலந்த வூனமஃதொ பொறுத்தநின்பு கழ்க்கலாலொர் |
106 |
858 |
காய்சினத்த காசிமன்னன் மாசினத்த மாலிமாஞ்சு நாசமுற்று வீழநாள்க நேசபாச மெத்திறத்தும் |
107 |
859 |
கேடில்சீர்வ ரத்தனாய்க்கெ நாடினோடு நாட்டமாயி வீடதான போகமெய்தி கூடுமாசை யல்லதொன்று |
108 |
860 |
சுருக்குவாரை யின்றியேசு பெருக்குவாரை யின்றியேபெ செருக்குவார்கள் தீக்குணங்கள் இருக்குவாய்மு னிக்கணங்க |
109 |
861 |
தூயனாயு மன்றியும்சு மாய.நின்னை நாயினேன்வ நீயுநின்கு றிப்பினிற்பொ பாயலோடு பத்தர்சித்தம் |
110 |
862 |
வைதுநின்னை வல்லவாப செய்துநின்னை செற்றதீயில் எய்தலாகு மென்பராத செய்தகுற்றம் நற்றமாக |
111 |
863 |
வாள்களாகி நாள்கள்செல்ல மாளுநாள தாதலால்வ ஆளதாகு நன்மையென்று மீள்விலாத போகம்நல்க |
112 |
864 |
சலங்கலந்த செஞ்சடைக்க புலன்கலங்க வுண்டபாத அலங்கல்மார்வில் வாசநீர்கொ நலங்கொள்மாலை நண்ணும்வண்ண |
113 |
865 |
ஈனமாய வெட்டுநீக்கி வானமாள வல்லையேல்வ ஞானமாகி ஞாயிறாகி ஏனமாயி டந்தமூர்த்தி |
114 |
866 |
அத்தனாகி யன்னையாகி ஒத்தொவ்வாத பல்பிறப்பொ முத்தனார்மு குந்தனார்பு எத்தினாலி டர்க்கடல்கி |
115 |
867 |
மாறுசெய்த வாளரக்கன் நீறுசெய்து சென்றுகொன்று வேறுசெய்து தம்முளென்னை கூறுசெய்து கொண்டிறந்த |
116 |
868 |
அச்சம்நோயொ டல்லல்பல்பி வைத்தசிந்தை வைத்தவாக்கை அச்சுதன நந்தகீர்த்தி நச்சுநாக ணைக்கிடந்த |
117 |
869 |
சொல்லினும்தொ ழிற்கணும்தொ அல்லுநன்ப கலினோடு அல்லிநாண்ம லர்க்கிழத்தி புல்லியுள்ளம் விள்விலாது |
118 |
870 |
பொன்னிசூழ ரங்கமேய என்னதாவி யென்னும்வல்வி உன்னபாத மென்னிநின்ற மன்னவந்து பூண்டுவாட்ட |
119 |
871 |
இயக்கறாத பல்பிறப்பி உயக்கொள்மேக வண்ணன்நண்ணி மயக்கினான்றன் மன்னுசோதி இயக்கெலாம றுத்தறாத |
120 |
திருமழிசையாழ்வார் திருவடிகளே சரணம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருமழிசைப்பிரான் அருளிச்செய்த திருச்சந்த விருத்தம் - Naalaayira Divya Prabandham - நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் - Vaishnava Literature's - வைணவ இலக்கியங்கள் - Religion Literature's - சமய இலக்கியங்கள் - வல்லரே, னல்லையே, தன்றியும், வேண்டுமே, நாயினேன், காலநேமி, நெஞ்சமே, ணைக்கிடந்த, தன்னுளேதி, நின்றதே, ஒன்றிரண்டு, யாவர்காண, பெற்றியோய், டந்தையுள்கி, புண்டரீக, ஆதியான, சங்குதண்டு, வில்லும்வாளு, எத்திறத்து, பின்னைகேள்வ, டந்தமாலு, யல்லையே, தண்டுழாய, ரங்கமே, நீர்மைநின்கண், தேவதேவ, வெற்பெடுத்து, ஐந்துமைந்து, மல்லையே, நின்னை, திருச்சந்த, நாகமேந்து, கண்ணனே, பிள்ளையாய், வென்றிகொண்ட, சென்றுகொன்று, டம்பயின்ற, தண்டுழாய், லங்கைகட்ட, பொய்கைவாய், ரங்கமேய, மாசொலே, நாடுபெற்ற, மந்தணீர, நீர்மையே, லர்க்கிழத்தி, ஆதிதேவ, உன்னபாத, பாடகத்து, மாகுமே, வைத்தசிந்தை, தெய்வம்நான்ம, நாளுலப்ப, தேனுகன், வல்லர்வான, லாகுமே, திப்பனே, நின்னலாலொர், பெறற்கரிய, நின்னபாத, ணங்கிவாழ்த்தென், வண்ணனே, சேருமார்ப, வரம்பிலாத, றுத்துவந்து, றைஞ்சிநின்ற, ரைக்கிலே, தீர்த்ததேவ, மாயமென்ன, முன்னெலாம், தீவினைகள், காலனோடு, வக்கரன்க, ரம்மவை, றந்திலேன், நெஞ்சுளே, தோள்களைத்து, ணித்தநாள், முத்திறத்து, வண்ணமே, ஒன்றிநின்று, சென்றுசென்று, ளந்தபாத, படைத்தடைத்த, வாதிநீ, நின்மலா, வானவர்க்கு, வல்லனே, மாயினாய், யாயனாய, லாயசீர், நீதியான, தடங்குகின்ற, தன்மைபோல், ரைத்தெழுந், டங்கடல், ரைத்தெழும், தரங்கவெண்த, வார்புனல், மாகமேந்து, வேறுவேறு, ரைந்துமைந்து, நான்குமாய், விருத்தம், உலகுதன்னை, வைத்தெடுத்த, மைந்துமாய், ஞானமாகி, மூன்றுமூர்த்தி, நின்றியங்கு, நின்றவாதி, மொன்றுமாகி, மைந்துமாகி, நின்னுளேபி, றந்திறந்து, திற்கிடந்து, டைத்தடக்கை, தேனுலாவு, மேந்தினாய், டல்கிடந்த, மண்ணலே, கீர்த்தியாய், பத்தர்சித்தம், ளந்துகொண்ட, மன்னுசீர், மின்றியே, ரந்துரந்த, மீதுபோய், வேதநாவர், லங்கலாய், யாதலால், மாலையாய், டங்குகின்ற, நின்னுளேய, நிற்பவும், திரிபவும், யின்றவாதி, வேதநான்கு, யாதலால, வேலைநீர், பௌவநீர, லாதபோகம், மூர்த்தியாய், வண்ணானாய