முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » வைணவ இலக்கியங்கள் » நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் » திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பெரிய திருமொழி
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் - திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பெரிய திருமொழி
பெரிய திருமொழி இரண்டாம் பத்து
1048 |
வானவர் தங்கள் சிந்தை போலேன் நெஞ்சமே. இனிதுவந்து, மாதவ மானவர் தங்கள் சிந்தை யமர்ந்துறை கின்றவெந்தை, கானவரிடு காரகிற்புகை யோங்கு வேங்கடம் மேவி, மாண்குறள் ஆன அந்தணற் கின்றடி மைத்தொழில் பூண்டாயே. |
1.1 |
1049 |
உறவு சுற்றமென் றொன்றிலா வொருவன் உகந்தவர் தம்மை, மண்மிசைப் பிறவி யேகெடுப் பானது கண்டென் நெஞ்சமென்பாய், குறவர் மாதர்க ளோடு வண்டு குறிஞ்சி மருளிசை பாடும் வேங்கடத்து, அறவ நாயகற் கின்றடி மைத்தொழில் பூண்டாயே. |
1.2 |
1050 |
இண்டை யாயின கொண்டு தொண்டர்கள் கொண்டு போயிடவு மதுகண்டென் நெஞ்சமென்பாய், வண்டு வாழ்வட வேங்கடமலை கோயில் கொண்டத னோடும், மீமிசை அண்ட மாண்டிருப் பாற்கடி மைத்தொழில் பூண்டாயே. |
1.3 |
1051 |
பாவி யாதுசெய் தாயென் னெஞ்சமே. மேவி யாட்கொண்டு போய்வி சும்பேற வைக்குமெந்தை, கோவி நாயகன் கொண்ட லுந்துயர் ஆவி யாயிருப் பாற்கடி மைத்தொழில் பூண்டாயே. |
1.4 |
1052 |
பொங்கு போதியும் பிண்டி யுமுடைப் புத்தர் நோன்பியர் பள்ளி யுள்ளுறை, தங்கள் தேவரும் தாங்களு மேயாக என்நெஞ்சமென்பாய் எங்கும் வானவர் தான வர்நிறைந் தேத்தும் வேங்கடம் மேவி நின்றருள், அங்க ணாயகற் கின்றடி மைத்தொழில் பூண்டாயே. |
1.5 |
1053 |
துவரி யாடையர் மட்டை யர்சமண் தொண்டர் கள்மண்டி யுண்டு பின்னரும், தமரும் தாங்களுமே தடிக்கஎன் நெஞ்சமென்பாய், கவரி மாக்கணம் சேரும் வேங்கடம் கோயில் கொண்டகண் ணார்வி சும்பிடை, அமர நாயகறகு இன்றடிமைத்தொழில் பூண்டாயே. |
1.6 |
1054 |
தருக்கி னால்சமண் செய்து சோறுதண்தயிரினால்திரளை,மி டற்றிடை நெருக்கு வார்அலக் கணது கண்டென் நெஞ்சமென்பாய், மருட்கள் வண்டுகள் பாடும் வேங்கடம் கோயில் கொண்டத னோடும், வானிடை அருக்கன் மேவிநிற் பாற்கடி மைத்தொழில் பூண்டாயே. |
1.7 |
1055 |
சேயனணியன் சிறியன் பெரிய னென்பது சிலர்ப்பேசக் கேட்டிருந் தே,என் னெஞ்சமென் பாய்,.எனக் கொன்று சொல்லாதே, வேய்கள் நின்றுவெண் முத்த மேசொரி வேங்க டமலை கோயில் மேவிய, ஆயர் நாயகற் கின்றடி மைத்தொழில் பூண்டாயே. |
1.8 |
1056 |
கூடி யாடி யுரைத்ததே யுரைத்தாய்என் நெஞ்சமென் பாய். துணிந்துகேள், பாடி யாடிப் பலரும் பணிந்தேத்திக் காண்கிலா, ஆடு தாமரை யோனு மீசனும் அமர் கோனும்நின் றேத்தும்,வேங்கடத்து ஆடு கூத்தனுக் கின்றடி மைத்தொழில் பூண்டாயே. |
1.9 |
1057 |
மின்னு மாமுகில் மேவு தண்திரு வேங்க டமலை கோயில் மேவிய, அன்னமாய் நிகழ்ந்த அமரர் பெருமானை, கன்னி மாமதிள் மங்கை யர்க்கலி கன்றி யிந்தமி ழாலு ரைத்த, இம் மன்னு பாடல்வல் லார்க்கிட மாகும் வானுலகே. |
1.10 |
1058 |
காசை யாடை மூடியோடிக் காதல்செய் தானவனூர், நாச மாக நம்பவல்ல நம்பி நம்பெருமான், வேயி னன்ன தோள்மடவார் வெண்ணெயுண் டானிவனென்று ஏச நின்ற வெம்பெருமா னெவ்வுள் கிடந்தானே. |
2.1 |
1059 |
தைய லாள்மேல் காதல்செய்த தானவன் வாளரக்கன், பொய்யி லாத பொன்முடிக ளொன்பதோ டொன்றும்,அன்று செய்த வெம்போர் தன்னி லங்கோர் செஞ்சரத் தாலுருள, எய்த வெந்தை யெம்பெருமா னெவ்வுள் கிடந்தானே. |
2.2 |
1060 |
முன்னோர் தூது வானரத்தின் வாயில் மொழிந்து,அரக்கன் மன்னூர் தன்னை வாளியினால் மாள முனிந்து அவனே பின்னோர் தூத னாதிமன்னர்க் காகிப் பெருநிலத்தார், இன்னார் தூத னெனநின்றா னெவ்வுள் கிடந்தானே. |
2.3 |
1061 |
பந்த ணைந்த மெல்விரலாள் பாவைதன் காரணத்தால், வெந்தி றலே றேழும்வென்ற வேந்தன் விரிபுகழ்சேர், நந்தன் மைந்த னாகவாகும் நம்பி நம்பெருமான், எந்தை தந்தை தம்பெருமானெவ்வுள் கிடந்தானே. |
2.4 |
1062 |
பால நாகி ஞாலமேழு முண்டுபண் டாலிலைமேல், சால நாளும் பள்ளிகொள்ளும் தாமரைக் கண்ணன்எண்ணில், நீல மார்வண் டுண்டுவாழும் நெய்தலந் தண்கழனி, ஏல நாறும் பைம்புறவி லெவ்வுள் கிடந்தானே. |
2.5 |
1063 |
சோத்த நம்பி யென்றுதொண்டர் மிண்டித் தொடர்ந்தழைக்கும், ஆத்தனம்பி செங்கணம்பி யாகிலும் தேவர்க்கெல்லாம், மூத்த நம்பி முக்கணம்பி யென்று முனிவர்த்தொழு- தேத்தும், நம்பி யெம்பெருமா னெவ்வுள் கிடந்தானே. |
2.6 |
1064 |
திங்க ளப்பு வானெரிகாலாகி, திசைமுகனார் தங்க ளப்பன் சாமியப்பன் பாகத் திருந்த,வண்டுண் தொங்க லப்பு நீண்முடியான் சூழ்கழல் சூடநின்ற, எங்க ளப்ப னெம்பெருமான் எவ்வுள் கிடந்தானே. |
2.7 |
1065 |
முனிவன் மூர்த்தி மூவராகி வேதம் விரித்துரைத்த புனிதன், பூவை வண்ணனண்ணல் புண்ணியன் விண்ணவர்கோன், தனியன் சேயன் தானொருவன் ஆகிலும் தன்னடியார்க்கு இனியன், எந்தை யெம்பெருமான் எவ்வுள் கிடந்தானே. |
2.8 |
1066 |
பந்தி ருக்கும் மெல்விரலாள் பாவை பனிமலராள், வந்தி ருக்கும் மார்வன்நீல மேனி மணிவண்ணன், அந்த ரத்தில் வாழும் வானோர் நாயக னாயமைந்த, இந்தி ரற்கும் தம்பெருமா னெவ்வுள் கிடந்தானே. |
2.9 |
1067 |
இண்டை கொண்டு தொண்டரேத்த எவ்வுள் கிடந்தானை, வண்டு பாடும் பைபுறவில் மங்கையர் கோன்கலியன், கொண்ட சீரால் தண்டமிழ்செய் மாலையீ ரைந்தும்வல்லார், அண்ட மாள்வ தாணையன்றே லாள்வ ரருலகே. |
2.10 |
1068 |
விற்பெரு விழவும் கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் வீழ, செற்றவன் றன்னை, புரமெரி செய்த சிவனுறு துயர்களை தேவை, பற்றலர் வீயக் கோல்கையில் கொண்டு பார்த்தன்றன் தேர்முன்நின் றானை, சிற்றவை பணியால் முடிதுறந் தானைத் திருவல்லிக் கேணிக்கண் டேனே. |
3.1 |
1069 |
வேதத்தை வேதத் தின்சுவைப் பயனை விழுமிய முனிவர்கள் விழுங்கும், கோதிலின் கனியை நந்தனார் களிற்றைக் குவலயத் தோர்தொழு தேத்தும், ஆதியை யமுதை யென்னை யாளுடை அப்பனை ஒப்பவ ரில்லா மாதர்கள் வாழும், மாடமா மயிலைத் திருவல்லிக் கேணிக்கண் டேனே. |
3.2 |
1070 |
வஞ்சனை செய்யத் தாயுரு வாகி நஞ்சமர் முலையூ டுயிர்செக வுண்ட விஞ்சைவா னவர்சா ரணர்சித்தர் வியந்து அஞ்சுவை யமுத மன்றளித் தானைத் |
3.3 |
1071 |
இந்திர னுக்கென் றாயர்க ளெடுத்த மந்திர விதியில் பூசனை பெறாது அந்தமோ டினவா நிரைதள ராமல் அந்தமில் வரையால் மழைதடுத் தானைத் |
3.4 |
1072 |
இந்துணைப் பதுமத் தலர்மகள் தனக்கும் தந்துணை யாயர் பாவைநப் பின்னை வன்துணை, பஞ்ச பாண்டவர்க் காகி என்துணை, எந்தை தந்தைதம் மானைத் |
3.5 |
1073 |
அந்தகன் சிறுவ னரசர்த்த மரசற் எந்தமக் குரிமை செய் எனத் தரியாது சந்தமல் குழலாள் அலக்கண்நூற் றுவர்த்தம் இந்திரன் சிறுவன் தேர்முன்நின் றானைத் |
3.6 |
1074 |
பரதனும் தம்பி சத்துருக் கனன்னும் இரவுநன் பகலும் துதிசெய்ய நின்ற குரவமே கமழும் குளிர்ப்பொழி லூடு இரவியின் கதிர்கள் நுழைதல்செய் தறியாத் |
3.7 |
1075 |
பள்ளியி லோதி வந்ததன் சிறுவன் ஒள்ளிய வாகிப் போதவாங் கதனுக் பிள்ளையைச் சீறி வெகுண்டுதூண் புடைப்பப் தெள்ளிய சிங்க மாகிய தேவைத் |
3.8 |
1076 |
மீனமர் பொய்கை நாண்மலர் கொய்வான் கானமர் வேழம் கையெடுத் தலறக் ஆனையின் துயரம் தீரப்புள் ளூர்ந்து தேனமர் சோலை மாடமா மயிலைத் |
3.9 |
1077 |
மன்னுதண் பொழிலும் வாவியும் மதிளும் தென்னன்தொண் டையர்க்கோன் செய்தநன்மயிலைத் கன்னிநன் மாட மங்கையர் தலைவன் சொன்னசொன் மாலை பத்துடன் வல்லார் |
3.10 |
1078 |
அன்றாயர்கு லக்கொடி யோடணிமா கென்றானு மிரக்கமி லாதவனுக்குக் நன்றாயபு னல்நறை யூர்த்திருவா நின்றானிருந் தான்கிடந் தான்நடந்தாற் |
4.1 |
1079 |
காண்டாவன மென்பதொர் காடமரர்க் மூண்டாரழ லுண்ணமு னிந்ததுவும் தாண்டான்,அவுணனவன் மார்வகலம் நீண்டான்குற ளாகிநி மிர்ந்தவனுக் |
4.2 |
1080 |
அலமன்னு மடல்சுரி சங்கமெடுத் புலமன்னு வடம்புனை கொங்கையினாள் பலமன்னர் படச்சுட ராழியினைப் நிலமன்னனு மாயுல காண்டவனுக் |
4.3 |
1081 |
தாங்காததோ ராளரி யாயவுணன் பூங்கோதையர் பொங்கெரி மூழ்கவிளைத் பாங்காகமுன் ஐவரொ டன்பளவிப் நீங்காச்செரு வில்நிறை காத்தவனுக் |
4.4 |
1082 |
மாலுங்கட லாரம லைக்குவடிட் கோலமதி ளாயவி லங்கைகெடப் காலமிது வென்றயன் வாளியினால் நீலமுகில் வண்ணனெ மக்கிறைவற் |
4.5 |
1083 |
பாராருல கும்பனி மால்வரையும் காரா தென நின்றவ னெம்பெருமான் பேரானைமுனிந்தமுனிக்கரையன் நீரார்ப்பே ரான்நெடு மாலவனுக் |
4.6 |
1084 |
புகராருரு வாகிமுனிந்தவனைப் நகராயின பாழ்பட நாமமெறிந்- பகராதவ னாயிர நாமமடிப் நிகராயவன் நெஞ்சிடந் தானவனுக் |
4.7 |
1085 |
பிச்சச்சிறு பீலிபி டித்துலகில் அச்சமிலர் நாணில ராதன்மையால் நச்சிநம னாரடை யாமைநமக் நிச்சம்நினைவார்க்கருள் செய்யுமவற் |
4.8 |
1086 |
பேசுமள வன்றிது வம்மின்நமர். நாசமது செய்திடும் ஆதன்மையால் வாசமணி வண்டறை பைம்புறவில் நீசரவர் சென்றடை யாதவனுக் |
4.9 |
1087 |
நெடுமாலவன் மேவிய நீர்மலைமேல் கடமாகளி யானைவல்லான் கலியன் விடுமால்வினை வேண்டிடில் மேலுலகும் கொடுமாகடல் வையக மாண்டுமதிக் |
4.10 |
1088 |
பாராய துண்டுமிழ்ந்த பவளத்தூணைப் சீரானை, எம்மானைத் தொண்டர்தங்கள் போரானைக் கொம்பொசித்த போரேற்றினைப் காரானை யிடர்க்கடிந்த கற்பகத்தைக் |
5.1 |
1089 |
பூண்டவத்தம் பிறர்க்கடைந்து தொண்டுபட்டுப் மாண்டு,அவத்தம் போகாதே வம்மினெந்தை நீண்டவத்தைக் கருமுகிலை எம்மான்தன்னை காண்டவத்தைக் கனலெரிவாய்ப் பெய்வித்தானைக் |
5.2 |
1090 |
உடம்புருவில் மூன்றொறாய் மூர்த்திவேறாய் விடம்பருகு வித்தகனைக் கன்றுமேய்த்து தடம்பருகு கருமுகிலைத் தஞ்சைக்கோயில் கடும்பரிமேல் கற்கியைநான்கண்டுகொண்டேன் |
5.3 |
1091 |
பேய்த்தாயை முலையுண்ட பிள்ளைதன்னைப் ஆய்த்தாயர் தயிர்வெண்ணெ யமர்ந்தகோவை கோத்தானை, குடமாடு கூத்தன்றன்னைக் காத்தானை, எம்மானைக் கண்டுகொண்டேன் |
5.4 |
1092 |
பாய்ந்தானைத் திரிசகடம் பாறிவீழப் ஏய்ந்தானை, இலங்கொளிசேர் மணிக்குன்றன்ன தோய்ந்தானை நிலமகள்தோள் தூதிற்சென்றப் காய்த்தானை, எம்மானைக் கண்டுகொண்டேன் |
5.5 |
1093 |
கிடந்தானைத் தடங்கடலுள் பணங்கள்மேவிக் படர்ந்தானைப், படுமதத்த களிற்றின்கொம்பு இடந்தானை, வளைமருப்பி னேனமாகி கடந்தானை, எம்மானைக் கண்டுகொண்டேன் |
5.6 |
1094 |
பேணாத வலியரக்கர் மெலியவன்று பூணாகம் பிளவெடுத்த போர்வல்லோனைப் ஊணாகப் பேய்முலைநஞ் சுண்டான் தன்னை காணாது திரிதருவேன் கண்டுகொண்டேன் |
5.7 |
1095 |
பெண்ணாகி யின்னமுதம் வஞ்சித்தானைப் தண்ணார்ந்த வார்ப்புனல்சூழ் மெய்யமென்னும் என்ணானை யெண்ணிறந்த புகழினானை கண்ணானை, கண்ணாரக் கண்டுகொண்டேன் |
5.8 |
1096 |
தொண்டாயர் தாம்பரவு மடியினானைப் விண்டானை, தென்னிலங்கை யரக்கர்வேந்தை பண்டாய வேதங்கள் நான்கும்ஐந்து கண்டானை, தொண்டனேன் கண்டுகொண்டேன் |
5.9 |
1097 |
படநாகத் தணைக்கிடந்தன் றவுணர்கோனைப் தடமார்ந்த கடல்மல்லைத் தலசயனத்துத் கடமாரும் கருங்களிறு வல்லான்வெல்போர்க் திடமாக விவையைந்து மைந்தும்வல்லார் |
5.10 |
1098 |
நண்ணாத வாளவுண பெண்ணாகி யமுதூட்டும் தண்ணார்ந்த கடன்மல்லைத் எண்ணாதே யிருப்பாரை |
6.1 |
1099 |
பார்வண்ண மடமங்கை நீர்வண்ணன் மார்வகத்தி கார்வண்ண முதுமுந்நீர்க் ஆரெண்ணும் நெஞ்சுடையா |
6.2 |
1100 |
ஏனத்தி னுருவாகி வானத்தி லவர்முறையால் கானத்தின் கடல்மல்லைத் ஞானத்தி னொளியுருவை |
6.3 |
1101 |
விண்டாரை வென்றாவி கொண்டாடும் மல்லகலம் கண்டாரை, கடல்மல்லைத் கொண்டாடும் நெஞ்சுடையா |
6.4 |
1102 |
பிச்சச் சிறுபீலிச் விச்சைக் கிறையென்னு கச்சிக் கிடந்தவனூர் நச்சித் தொழுவாரை |
6.5 |
1103 |
புலன்கொள்நிதிக் குவையோடு நலங்கொள்நவ மணிக்குவையும் கலங்களியங் கும்மல்லைக் வலங்கொள்மனத் தாரவரை |
6.6 |
1104 |
பஞ்சிச் சிறுகூழை வஞ்சப்பெண் நஞ்சுண்ட கஞ்சைக் கடந்தவனூர் நெஞ்சில் தொழுவாரைத் |
6.7 |
1105 |
செழுநீர் மலர்க்கமலம் உழுநீர் வயலுழவ கழுநீர் கடிகமழும் தொழுநீர் மனத்தவரைத் |
6.8 |
1106 |
பிணங்களிடு காடதனுள் இணங்குதிருச் சக்கரத்தெம் கணங்களியங் கும்மல்லைக் வணங்குமனத் தாரவரை |
6.9 |
1107 |
கடிகமழு நெடுமறுகில் அடிகளடி யேநினையு மடியவர்கள் தம்மடியான், வடிகொள்நெடு வேல்வலவன் முடிகொள்நெடு மன்னவர்தம் |
6.10 |
1108 |
திவளும்வெண் மதிபோல் திருமுகத் தரிவை அவளும்,நின் னாகத் திருப்பது மறிந்தும் குவளையங் கண்ணி கொல்லியம் பாவை இவளை,உன் மனத்தா லென்னினைந் திருந்தாய் |
7.1 |
1109 |
துளம்படு முறுவல் தோழியர்க் கருளாள் குளம்படு குவளைக் கண்ணிணை யெழுதாள் வளம்படு முந்நீர் வையமுன் னளந்த, இளம்படி யிவளுக் கென்னினைந் திருந்தாய் |
7.2 |
1110 |
சாந்தமும் பூணும் சந்தனக் குழம்பும் போந்தவெண் திங்கள் கதிர்சுட மெலியும் புலம்பும், மாந்தளிர் மேனி வண்ணமும் பொன்னாம் ஏந்திழை யிவளுக் கென்னினைந் திருந்தாய் |
7.3 |
1111 |
ஊழியில் பெரிதால் நாழிகை. என்னும் ஆழியும் புலம்பும். அன்றிலு முறங்கா தோழியோ. என்னும் துணைமுலை யரக்கும் ஏழையென் பொன்னுக் கென்னினைந் திருந்தாய் |
7.4 |
1112 |
ஓதிலும் உன்பே ரன்றிமற் றோதாள் காதன்மை பெரிது கையற வுடையள் பேதையேன் பேதை பிள்ளைமை பெரிது ஏதலர் முன்னா என்னினைந் திருந்தாய் |
7.5 |
1113 |
தன்குடிக் கேதும் தக்கவா நினையாள் வன்குடி மடங்க வாளமர் தொலைத்த மின்கொடி மருங்குல் சுருங்கமேல் நெருங்கி என்கொடி யிவளுக் கென்னினைந் திருந்தாய் |
7.6 |
1114 |
உளங்கனிந் திருக்கும் உன்னையே பிதற்றும் வளங்கனி பொழில்சூழ் மாலிருஞ் சோலை களங்கனி முறுவல் காரிகை பெரிது இளங்கனி யிவளுக் கென்னினைந் திருந்தாய் |
7.7 |
1115 |
அலங்கெழு தடக்கை யாயன்வா யாம்பற் புலங்கெழு பொருநீர்ப் புட்குழி பாடும் குலங்கெழு கொல்லி கோமள வல்லிக் இலங்கெழில் தோளிக் கென்னினைந் திருந்தாய் |
7.8 |
1116 |
பொன்குலாம் பயலை பூத்தன மெந்தோள் அன்பினா லுன்மே லாதரம் பெரிது இவ்வ மின்குலா மருங்குல் சுருங்கமேல் நெருங்கி என்கொலாம் குறிப்பி லென்னினைந் திருந்தாய் |
7.9 |
1117 |
அன்னமும் மீனும் ஆமையும் அரியும் என்னுமின் தொண்டர்க் கின்னருள் புரியும் மன்னுமா மாட மங்கையர் தலைவன் யொலிகள், பன்னிய பனுவல் பாடுவார் நாளும் |
7.10 |
1118 |
திரிபுர மூன்றெரித் தானும்மற்றை முரிதிரை மாகடல் போல்முழங்கி எரியன கேசர வாளெயிற்றோ அரியுரு வாமிவ ரார்க்கொலென்ன |
8.1 |
1119 |
வெந்திறல் வீரரில் வீரரொப்பார் செந்தமிழ் பாடுவார் தாம்வணங்கும் வந்து குறளரு வாய்நிமிர்ந்து அந்தணர் போன்றிவ ரார்க்கொலென்ன |
8.2 |
1120 |
செம்பொ னிலங்கு வலங்கைவாளி உம்ப ரிருசுட ராழியோடு வெம்பு சினத்தடல் வேழம்வீழ அம்புதம் போன்றிவ ரார்க்கொலென்ன |
8.3 |
1121 |
மஞ்சுயர் மாமணிக் குன்றமேந்தி யஞ்ச,அதன்மருப் பொன்றுவாங்கும் வெஞ்சுட ராழியும் சங்குமேந்தி அஞ்சுடர் போன்றிவ ரார்க்கொலென்ன |
8.4 |
1122 |
கலைகளும் வேதமும் நீதிநூலும் நிலைகளும் வானவர்க் கும்பிறர்க்கும் மலைகளும் மாமணி யும்மலர்மேல் அலைகடல் போன்றிவ ரார்க்கொலென்ன |
8.5 |
1123 |
எங்ஙனும் நாமிவர் வண்ணமெண்ணில் சங்கும் மனமும் நிறைவுமெல்லாம் பொங்கு கருங்கடல் பூவைகாயாப் அங்ஙனம் போன்றிவ ரார்க்கொலென்ன |
8.6 |
1124 |
முழுசிவண் டாடிய தண்டுழாயின் திழிசிய கோல மிருந்தவாறும் எழுதிய தாமரை யன்னகண்ணும் அழகிய தாமிவ ரார்க்கொலென்ன |
8.7 |
1125 |
மேவியெப் பாலும்விண் ணோர்வணங்க தேவி,அப் பாலதிர் சங்கமிப்பால் காவியொப் பார்க்கட லேயுமொப்பார் ஆவியொப் பாரிவ ரார்க்கொலென்ன |
8.8 |
1126 |
தஞ்ச மிவர்க்கென் வளையும்நில்லா வஞ்சி மருங்குல் நெருங்கநோக்கி நஞ்ச முடைத்திவர் நோக்கும்நோக்கம் அஞ்சுவன் மற்றிவ ரார்க்கொலென்ன |
8.9 |
1127 |
மன்னவன் தொண்டையர் கோன்வணங்கும் தன்வலி தன்புகழ் சூழ்ந்தகச்சி கன்னிநன் மாமதிள் மங்கைவேந்தன் இன்னிசை யால்சொன்ன செஞ்சொல்மாலை |
8.10 |
1128 |
சொல்லுவன் சொற்பொருள் தானவை யாய்ச்சுவை நல்லரன் நான்முகன் நாரண னுக்கிடந் பல்லவன் வில்லவ னென்றுல கில்பல பல்லவன், மல்லையர் கோன்பணிநத பர |
9.1 |
1129 |
கார்மன்னு நீள்விசும் பும்கட லும்சுட தார்மன்னு தாமரைக் கண்ணனி டம்தட தேர்மன்னு தென்னவ னைமுனை யில்செரு பார்மன்னு பல்லவர் கோன்பணிந்த பர |
9.2 |
1130 |
உரந்தரு மெல்லணைப் பள்ளிகொண் டானொரு வரந்தரும் மாமணி வண்ணனி டம்மணி நிரந்தவர் மண்ணையில் புண்ணுகர் வேல்நெடு பரந்தவன் பல்லவர் கோன்பணிந் தபர |
9.3 |
1131 |
அண்டமு மெண்டிசை யும்நில னுமலை உண்டவன், எந்தைபி ரானதி டமொளி விண்டவ ரிண்டைக்கு ழாமுட னேவிரைந் தாரிரி யச்செரு வில்முனைந்து, பண்டொரு கால்வளைத் தான்பணிந் தபர |
9.4 |
1132 |
தூம்புடைத் திண்கைவன் தாள்களிற் றின்துயர் பூம்புனல் பொய்கைபுக் கானவ னுக்கிடந் தேம்பொழில் குன்றெயில் தென்னவ னைத்திசைப் பாம்புடைப் பல்லவர் கோன்பணிந் தபர |
9.5 |
1133 |
திண்படைக் கோளரி யினுரு வாய்த்திற புண்படப் போழ்ந்த பிரானதிடம்பொரு வெண்குடை நீழல்செங் கோல்நடப் பவிடை பண்புடைப் பல்லவர் கோன்பணிந் தபர |
9.6 |
1134 |
இலகிய நீண்முடி மாவலி தன்பெரு சலமொடு மாநிலங் கொண்டவ னுக்கிடந் உலகுடை மன்னவன் தென்னவ னைக்கன்னி பலபடை சாயவென் றான்பணிந் தபர |
9.7 |
1135 |
குடைத்திறல் மன்னவ னாயொரு கால்குரங் அடைத்தவ னெந்தைபி ரானதி டம்மணி மாடங்கள் சூழ்ந்தழ காயகச்சி, விடைத்திறல் வில்லவன் நென்மெலி யில்வெரு வச்செரு வேல்வலங் கைப்பிடித்த, படைத்திறல் பல்லவர் கோன்பணிந் தபர |
9.8 |
1136 |
பிறையுடை வாணுதல் பின்னை திறத்து மறையுடை மால்விடை யேழடர்த் தாற்கிடந் கறையுடை வாள்மற மன்னர்க்கெ டக்கடல் பறையுடைப் பல்லவர் கோன்பணிந் தபர |
9.9 |
1137 |
பார்மன்னு தொல்புகழ்ப் பல்லவர் கோன்பணிந் கார்மன்னு நீள்வயல் மங்கையர் தந்தலை சீர்மன்னு செந்தமிழ் மாலைவல் தேர்மன்ன ராயொலி மாகடல் சூழ்செழு |
9.10 |
1138 |
மஞ்சாடு வரையேழும் கடல்க ளேழும் எஞ்சாமல் வயிற்றடக்கி யாலின் மேலோர் துஞ்சாநீர் வளஞ்சுரக்கும் பெண்ணைத் தென்பால் செஞ்சாலி விளைவயலுள் திகழ்ந்து தோன்றும் |
10.1 |
1139 |
கொந்தலர்ந்த நறுந்துழாய் சாந்தம் தூபம் சந்தணிமென் முலைமலராள் தரணி மங்கை வந்தனைசெய்து இசையேழா றங்கம் ஐந்து சிந்தனைசெய் திருபொழுது மொன்றும் செல்வத் |
10.2 |
1140 |
கொழுந்தலரு மலர்ச்சோலைக் குழாங்கொள் பொய்கைக் கோள்முதலை வாளெயிற்றுக் கொண்டற்கெள்கி, அந்தரமே வரத்தோன்றி யருள்செய் தானை, இரும்புன்னை முத்தரும்பிச் செம்பொன்காட்ட, திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே. |
10.3 |
1141 |
தாங்கரும்போர் மாலிபடப் பறவை யூர்ந்து ஆங்கரும்பிக் கண்ணீர்சோர்ந் தன்பு கூரும் கோங்கரும்பு சுரபுன்னை குரவார் சோலைக் தீங்கரும்பு கண்வளரும் கழனி சூழ்ந்த |
10.4 |
1142 |
கறைவளர்வேல் கரன்முதலாக் கவந்தன் வாலி பிறையெயிற்று வாளரக்கர் சேனை யெல்லாம் மறைவளரப் புகழ்வளர மாடந் தோறும் சிறையணைந்த பொழிலணைந்த தென்றல் வீசும் |
10.5 |
1143 |
உறியார்ந்த நறுவெண்ணெ யொளியால் சென்றங் தறியார்ந்த கருங்களிறே போல நின்று வெறியார்ந்த மலர்மகள்நா மங்கை யோடு, திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே. |
10.6 |
1144 |
இருங்கைம்மா கரிமுனிந்து பரியைக் கீறி வரும்சகட மிறவுதைத்து மல்லை யட்டு கருங்கமுகு பசும்பாளை வெண்முத் தீன்று செருந்திமிக மொட்டலர்த்தும் தேன்கொள்சோலைத் |
10.7 |
1145 |
பாரேறு பெரும்பாரந் தீரப் பண்டு தேரேறு சாரதியா யெதிர்ந்தார் சேனை போரேறொன் றுடையானு மளகைக் கோனும் சீரேறு மறையாளர் நிறைந்த செல்வத் |
10.8 |
1146 |
தூவடிவின் பார்மகள்பூ மங்கை யோடு காவடிவின் கற்பகமே போல நின்று சேவடிகை திருவாய்கண் சிவந்த வாடை தீவடிவின் சிவனயனே போல்வார் மன்னு |
10.9 |
1147 |
வாரணங்கொ ளிடர்க்கடிந்த மாலை நீல சீரணங்கு மறையாளர் நிறைந்த செல்வத் வாரணங்கு முலைமடவார் மங்கை வேந்தன் காரணங்க லாலுகங் கலந்தங்க் கேத்தக் |
10.10 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பெரிய திருமொழி - Naalaayira Divya Prabandham - நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் - Vaishnava Literature's - வைணவ இலக்கியங்கள் - Religion Literature's - சமய இலக்கியங்கள் - கடல்மல்லைத், திருவல்லிக், லூரதனுள், திருக்கோவ, புயகரத், யெந்தை, இடவெந்தை, கண்டேன், மேச்சுர, தலசயனத்தே, நீர்மலையே, ரார்க்கொலென்ன, கிடந்தானே, தேனென்றாரே, காயகச்சி, ரமதுவே, பூண்டாயே, விண்ணக, பிரானே, திருந்தாய், கேணிக்கண், கிடம்மாமலை, சூழ்ந்தழ, மைத்தொழில், கடிபொழில்சூழ், கடன்மல்லைத், பல்லவர், கோன்பணிந், கண்டுகொண்டேன், கென்னினைந், தலசயனம், என்னும், கோயில், கொண்டு, மங்கையர், னெவ்வுள், போன்றிவ, கின்றடி, யிவளுக், பாடும், வேங்கடம், பெரிது, மருங்குல், தான்தடஞ், நெஞ்சமென்பாய், திருந்த, மாமதிள், மாடங்கள், செல்வத், தலசயனத், பாற்கடி, தேத்தும், வானவர், எம்மானைக், மறையாளர், எவ்வுள், னுக்கிடந், தென்னவ, தானைத், தங்கள், சுருங்கமேல், மானான், தோன்றும், கண்துயில், நின்று, நிறைந்த, புலம்பும், மறந்தாள், திகழ்ந்து, சொற்பொருள், வேள்வியில், வண்ணமெண்ணில், கார்மன்னு, துணைமுலை, மன்னவன், செந்தமிழ், பார்மன்னு, மாகடல், பாடுவார், பல்லவன், வில்முனநாள், டம்மணி, நெருங்கி, கலிகன்றி, னெம்பெருமான், தாமரைக், நாளும், வேந்தன், ருக்கும், வாழும், பின்னை, எம்பெரு, மயிலைத், தேர்முன்நின், மெல்விரலாள், வாளியினால், நாயகற், வேங்கடத்து, கண்டென், சிந்தை, கொண்டத, னோடும், யெம்பெருமா, நம்பெருமான், செய்து, பொங்கு, சிறுவன், கன்னிநன், கொண்டாடும், நெஞ்சுடையா, துறைவாரை, நண்ணாத, கும்மல்லைக், தாரவரை, லென்னினைந், தூய்நெஞ்சே, தொழுவாயென், மடநெஞ்சே, விலங்குண்ண, தண்ணார்ந்த, வாளமரில், வல்லார், சீர்க்கலி, தலைவன், ததுவன்றியும், வென்றிகொள், பெண்ணாகி, துயிலமர்ந்த, கண்டதுநான், மாலைவல், முறுவல்