முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » வைணவ இலக்கியங்கள் » நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் » ஸ்ரீ தொண்டரடிப்பொடி ஆழ்வார் அருளிச்செய்த திருப்பள்ளியெழுச்சி
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் - ஸ்ரீ தொண்டரடிப்பொடி ஆழ்வார் அருளிச்செய்த திருப்பள்ளியெழுச்சி

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
திருப்பள்ளியெழுச்சி தனியன்கள்
திருமலையாண்டான் அருளியது
தமேவமத்வா பரவாஸுதேவம் ரங்கேசயம் ராஜவதர்கணீயம்- ப்ராபோதகீம் யோக்ருத ஸூக்திமாலாம் பக்தாங்க்ரி ரேணும் பகவந்த மீடே. |
திருவரங்கப்பெருமாளரையர் அருளியது
மண்டங் குடியென்பர் மாமரையோர், மன்னியசீர்த் தொண்ட, ரடிப்பொடி தொன்னகரம், - வண்டு திணர்த்தவயல் தென்னரங்கத் தம்மானைப், பள்ளி உணர்த்தும் பிரானுதித்த வூர். |
ஸ்ரீ தொண்டரடிப்பொடி ஆழ்வார் அருளிச்செய்த திருப்பள்ளியெழுச்சி
917 |
கதிரவன் குணதிசைச் சிகரம்வந் தணைந்தான் மதுவிரிந் தொழுகின மாமல ரெல்லாம் எதிர்திசை நிறைந்தன ரிவரொடும் புகுந்த அதிர்தலி லலைகடல் போன்றுள தெங்கும் |
1 |
918 |
கொழுங்கொடி முல்லையின் கொழுமல ரணவிக் எழுந்தன மலரணைப் பள்ளிகொள் ளன்னம் விழுங்கிய முதலையின் பிலம்புரை பேழ்வாய் அரங்கத்தம் மா.பள்ளி யெழுந்தரு ளாயே. |
b2 |
919 |
சுடரொளி பரந்தன சூழ்திசை யெல்லாம் படரொளி பசுத்தனன் பனிமதி யிவனோ மடலிடைக் கீறிவண் பாளைகள் நாற அடலொளி திகழ்தரு திகிரியந் தடக்கை |
3 |
920 |
மேட்டிள மேதிகள் தளைவிடு மாயர்கள் ஈட்டிய இசைதிசை பரந்தன வயலுள் வாட்டிய வரிசிலை வானவ ரேறே. ஆட்டிய அடுதிறல் அயோத்தியெம் மரசே. |
4 |
921 |
புலம்பின புட்களும் பூம்பொழில் களின்வாய் கலந்தது குணதிசை கனைகட லரவம் அலங்கலந் தொடையல்கொண் டடியிணை பணிவான் இலங்கையர் கோன்வழி பாடுசெய் கோயில் |
5 |
922 |
இரவியர் மணிநெடுந் தேரொடு மிவரோ? மருவிய மயிலின னறுமுக னிவனோ? புரவியோ டாடலும் பாடலும் தேரும் அருவரை யனையநின் கோயில்முன் னிவரோ? |
6 |
923 |
அந்தரத் தமரர்கள் கூட்டங்க ளிவையோ? இந்திர னானையும் தானும்வந் திவனோ? சுந்தரர் நெருக்கவிச் சாதரர் நூக்க அந்தரம் பாரிட மில்லைமற் றிதுவோ? |
7 |
924 |
வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க எம்பெரு மான்படி மக்கலம் காண்டற்கு தும்புரு நாரதர் புகுந்தன ரிவரோ? அம்பர தலத்தில்நின் றகல்கின்ற திருள்போய் |
8 |
925 |
ஏதமில் தண்ணுமை யெக்கம்மத் தளியே கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள் மாதவர் வானவர் சாரண ரியக்கர் ஆதலி லவர்க்குநா ளோலக்க மருள |
9 |
926 |
கடிமலர்க் கமலங்கள் மலர்ந்தன இவையோ? துடியிடை யார்சுரி குழல்பிழிந் துதறித் தொடையொத்த துளவமும் கூடையும் பொலிந்து அடியனை, அளியனென் றருளியுன் னடியார்க்- |
10 |
தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஸ்ரீ தொண்டரடிப்பொடி ஆழ்வார் அருளிச்செய்த திருப்பள்ளியெழுச்சி - Naalaayira Divya Prabandham - நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் - Vaishnava Literature's - வைணவ இலக்கியங்கள் - Religion Literature's - சமய இலக்கியங்கள் - யெழுந்தரு, அரங்கத்தம், எம்பெரு, புகுந்தன, இலங்கையர், மயங்கினர், வானவர், தொழுவான், திருவடி, பரந்தன, குணதிசை, ளகன்றது, கதிரவன், அருளியது, வந்துவந், தீண்டி, திருப்பள்ளியெழுச்சி, கூர்ந்தது, மிதுவோ