முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » கவிதைத் தொகுப்புகள் » உனக்கு நான்... எனக்கு....???? - நெஞ்சோடு சாய்ந்த நிமிடங்கள்....
கவிதைத் தொகுப்புகள் - உனக்கு நான்... எனக்கு....???? - நெஞ்சோடு சாய்ந்த நிமிடங்கள்....
உன் உள்ளம் உணராமல் உருகினேன் நெஞ்சம் அறியாமல்-நெருப்போடு கருகினேன். ஏன் என்னை தூக்கி எறிந்தாய்? இதயத்தைக் கசக்கிப்பிழிந்தாய்... உன்னோடு பழகிய சிலகாலம் போதும் என் கண்ணோடு-காதல் அலைவந்து மோதும்... என் நெஞ்சோடு சாய்ந்த நிமிடஙகள் போதும் அந்நினைவோடு-என்னுள்ளம் பல்லாண்டு வாழும்..... நான் நேசமலாகளை தொட்டு பறித்தேன்-நீ தட்டிப்றித்தாய் செத்தும் தடித்தேன் நான் நதியில் வீழ்ந்திருந்தால் நீந்தியிருப்பேன் உன் விழியிலல்லவா வீழ்ந்துவிட்டேன் |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 48 | 49 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உனக்கு நான்... எனக்கு....???? - நெஞ்சோடு சாய்ந்த நிமிடங்கள்.... - கவிதைத் தொகுப்புகள் - Poems - கவிதைகள் -