முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » கவிதைத் தொகுப்புகள் » உனக்கு நான்... எனக்கு....???? - காற்றில் நான்....
கவிதைத் தொகுப்புகள் - உனக்கு நான்... எனக்கு....???? - காற்றில் நான்....
- அரங்க.இதயம்.கிருஷ்ணா நான் சோகச்சுமைகளை சுமந்துகொண்டே பிறந்தவன். விதியின் வலையில் வீழ்ந்து, விழியின் நெருப்பில் எரிந்து, சாம்பலாய் காற்றில் சங்கமித்து விட்டேன். நான் நத்தையின் நண்பன் ஆம் சோகங்களை சுமக்கும்போதெல்லாம்........ இதயத்தை உழுது வைத்தேன் ஏதேதோ விதை விதைத்து கன்விழித்து பார்த்திருந்தேன்! கதிர்விளைய காத்திருந்தேன்! விளைந்தது, அறுத்தது ஒருவன் சுவைத்தது ஒருவன் வைக்கோளாய் வதைபட்டது மட்டும் நான். |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உனக்கு நான்... எனக்கு....???? - காற்றில் நான்.... - கவிதைத் தொகுப்புகள் - Poems - கவிதைகள் - நான்