முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » கவிதைத் தொகுப்புகள் » உனக்கு நான்... எனக்கு....???? - சுவாசத்தை தேடி....
கவிதைத் தொகுப்புகள் - உனக்கு நான்... எனக்கு....???? - சுவாசத்தை தேடி....
கல்லுக்குள் காதல் தேடினேன் காணலுக்குள் கவிதை பாடினேன், கிடைத்தது காதல்.... இதயம் இறந்தபின் கிடைதத்து கவிதை விழிகள் இழந்த பின்..... கை காட்டியவள் அவள், காயப்பட்டது மட்டும் நான் அவள் நேசிக்கிறேன் என்றபின்தான், நான் சுவாசிப்தாய் சொன்னேன். இதோ இன்று என் சவாசத்தை தேடிக்கொண்டிருக்கிறேன்....... கிடைக்காதென்று தெரிந்தும் யாரிடமோ தொலைத்துவிட்டு யாரிடமோ தேடிக்கொண்டிருக்கிறேன்....... |
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 48 | 49 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உனக்கு நான்... எனக்கு....???? - சுவாசத்தை தேடி.... - கவிதைத் தொகுப்புகள் - Poems - கவிதைகள் -