கவிதைத் தொகுப்புகள் - உனக்கு நான்... எனக்கு....???? - உயிரோடு....
சோகத்தை சுமக்கும் தோள்களுக்கு சந்தோசத்தின் சரித்திரம் தெரிவதில்லை தாகத்தை இழந்த உணாவுகளுக்கு தண்ணீரின் சுவை புரிவதில்லை என்னவளே மறந்துவிடாதே உன் விரல் நகத்தில் என் விலாசத்தை எழுதியிருக்கிறேன் என் கருவிழிக்குள் என் கவிதையைக் கலந்திருக்கிறேன் யாருக்கும் தெரியாமல் கொடுத்த என் இதயத்தை ஊருக்க நடுவிலே உதறிவிட்டாய் உயிரோடு எனை ஏன் எரியவைக்கிறாய்? |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | ... | 48 | 49 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உனக்கு நான்... எனக்கு....???? - உயிரோடு.... - கவிதைத் தொகுப்புகள் - Poems - கவிதைகள் -