முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » கவிதைத் தொகுப்புகள் » உனக்கு நான்... எனக்கு....???? - நொடிப்பொழுதில்.....
கவிதைத் தொகுப்புகள் - உனக்கு நான்... எனக்கு....???? - நொடிப்பொழுதில்.....
இக்கவிதைகளனைத்தும் என் எண்ணங்களால் எழுப்பிய கோபுரங்கள்.... ஒன்றை இடிப்பாய் மற்றொன்றை கட்டுவேன் இரண்டை இடிப்பாய் இன்னொன்றை எழுப்புவேன் இடித்து.... இடித்து... ஓய்ந்துபோகும்போது நீ சாய்ந்து இளைப்பாற இதமான இடம் என் இதயம்தான்...... அந்த நொடிப்பொழுதில் நுாறிலொரு பகுதி போதும் அப்போது-நீ உணர்வாய் உணர்ந்தால் எனக்கதுவே நேர்த்தி நம் காதலுக்கு கீர்த்தி..... |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 43 | 44 | 45 | 46 | 47 | 48 | 49 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உனக்கு நான்... எனக்கு....???? - நொடிப்பொழுதில்..... - கவிதைத் தொகுப்புகள் - Poems - கவிதைகள் -