கவிதைத் தொகுப்புகள் - உனக்கு நான்... எனக்கு....???? - இறக்காமலே....
இறககாமலே புதைக்கப்பட்ட என் இதயம் என்னை ஏமாற்றிவிட்டது ஆம் இறுதிவரைப்போராடும் என நினைத்தேன் உறுதியின்றி உடைந்துபோனது என் இதயம் நெருப்பையம் நெடுநாள் சுமக்கும் நீயின்றி ஓர்நாளும் துடிக்காது அதனால்தான் உடைந்து உருக்குலைந்து போனதோ..... |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 6 | 7 | 8 | 9 | 10 | ... | 48 | 49 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உனக்கு நான்... எனக்கு....???? - இறக்காமலே.... - கவிதைத் தொகுப்புகள் - Poems - கவிதைகள் -