முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » கவிதைத் தொகுப்புகள் » உனக்கு நான்... எனக்கு....???? - நிறம்மாறா நினைவுகள் ....
கவிதைத் தொகுப்புகள் - உனக்கு நான்... எனக்கு....???? - நிறம்மாறா நினைவுகள் ....
இது இடிந்துபோன இதயம் மடிந்துபோன மனது ஆயினும்-அதில் என்றும் மாறா(த)து உன் நினைவு. உன் இதய இடுகாட்டில் என் காதலுடல் எாக்கப்படது எரியும் நெருப்பிலும் என் இதயம் உன் பெயரையே ஒலிக்குது காதல் நதியில் நீந்தக் குதித்தேன் கால்களை வெட்டிவிட்டாய் கண்ணீர் வடித்தேன் கைகள் போதும் நீந்திடுவேன் கண்ணே ஓர்நாள்-உன் காதல் நெஞ்சில் சோந்திடுவேன். |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 48 | 49 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உனக்கு நான்... எனக்கு....???? - நிறம்மாறா நினைவுகள் .... - கவிதைத் தொகுப்புகள் - Poems - கவிதைகள் -