முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » கவிதைத் தொகுப்புகள் » உனக்கு நான்... எனக்கு....???? - இன்னும் நீ.....
கவிதைத் தொகுப்புகள் - உனக்கு நான்... எனக்கு....???? - இன்னும் நீ.....
சாவுக்குட்டையை நோக்கி சாய்கிறதடி-என் உயிர்வண்டி நான் சாகுமுன்னே சாரமாக வாராயோ? இல்லை வாராமல் இன்னும் பாரமேற்றிப்போவாயோ? நான் வெளிச்சத்தைத் தேடி விரைகிறேன் நீ என்னை இருட்டினுள் இட்டுசெல்கிறாய்.... நீ தீப்பெட்டி நான் தீக்குச்சி உரசிக்கொண்டது இருவரும் தானெனினும் பற்றிக்கொண்டது நான் மட்டும்மே.... என்னை ரணப்படுத்துபவளும் நீ குணப்படுத்துபவளும் நீ இன்னும்-நீ எனக்கோர் விசித்திரம்தான்.... |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 37 | 38 | 39 | 40 | 41 | ... | 48 | 49 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உனக்கு நான்... எனக்கு....???? - இன்னும் நீ..... - கவிதைத் தொகுப்புகள் - Poems - கவிதைகள் - நான்