முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » கவிதைத் தொகுப்புகள் » உனக்கு நான்... எனக்கு....???? - கண்ணீர்க் கயிறு.....
கவிதைத் தொகுப்புகள் - உனக்கு நான்... எனக்கு....???? - கண்ணீர்க் கயிறு.....
என் இதயத்திலிருந்து உன்னை எவராலும் இறைக்கிவைக்க இயலாது உன்னைத்தவிர அதுவும் சாவின் மடியில் நான் சரணடையும் போதுதான்..... பைத்தியமே காற்றைக்கிழித்து கந்தாலாக்குபவர் யாரேனுமுண்டோ? உன் சொல்லம்புகளால் என் மூச்சுக்காற்றை அதுவும் நீ...... சோகச்சுமை என் உயிர்வண்டியில் ஏற்றப்பட்டிருக்கிறது கண்ணீரால் கட்யிழுக்கிறேன் கண்ணீரே கயிரானாலும் நீ மட்டும்.... |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 36 | 37 | 38 | 39 | 40 | ... | 48 | 49 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உனக்கு நான்... எனக்கு....???? - கண்ணீர்க் கயிறு..... - கவிதைத் தொகுப்புகள் - Poems - கவிதைகள் -