முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » கவிதைத் தொகுப்புகள் » உனக்கு நான்... எனக்கு....???? - தங்கையாவாளோ.....
கவிதைத் தொகுப்புகள் - உனக்கு நான்... எனக்கு....???? - தங்கையாவாளோ.....
காதல்பாதைக்காட்டியவள்-பின் இல்லையென்றுசொல்லி-என் கண்ணைப் பறித்துவிட்டாள் ஆனால் காதல்பாதை என் மனக்கண்ணுக்கு இன்னும் பிரகாசமாய்..... உனக்காக நான் எனக்காக யார்......? என்ற ஏக்கக்கடலில் இறங்கியபோது காப்பாற்றப்பட்டேன் உன் காதல் கலத்தால் காதலை கலமென்று நம்பி நானேரியபின் கலத்தைக்கவிழ்த்து கடலாழம் காட்டுகிறாய்...... உன் உறவை முறிக்க உன்னை தங்கையாகத் தாழ்த்தி, புதிய உறவொன்றைப் புகுத்தினாய்... நீ எனக்கென்ன வேண்டும்? நான் உனக்கென்ன வேண்டும்? எனக்கே எண்ணைத்தெறியவில்லை தேடிக்கொண்டிருக்கிறேன்..... ஆம் துன்பச்சிகரங்களுக்கிடையில் துகள்களாகிப்போன என்னை எண்ணியெடுத்து தொடுத்துக்கொண்டிருக்கிறேன்...... |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 38 | 39 | 40 | 41 | 42 | ... | 48 | 49 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உனக்கு நான்... எனக்கு....???? - தங்கையாவாளோ..... - கவிதைத் தொகுப்புகள் - Poems - கவிதைகள் -