முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » கவிதைத் தொகுப்புகள் » உனக்கு நான்... எனக்கு....???? - நினைவைத்தேடி.....
கவிதைத் தொகுப்புகள் - உனக்கு நான்... எனக்கு....???? - நினைவைத்தேடி.....
எதற்காக என் பிறந்தநாளை எழுதிகேட்டாய்-நான் இறக்கும் நாளை எழுதுவதற்கா? ஒன்றைமட்டும் உனக்கு உணர்த்த விரும்புகிறேன் எனக்கு இறப்பே இல்லை உன் இதயத்தில் இருக்கும் வரை.... நீ எந்த ஊருக்கு சென்றாலும் உன் சொந்த ஊர் என் இதயம்தான்.... நான் உணவைத்தேடி அலையவில்லை தொலையந்துபோன உன் நினைவுகளைத்தேடி..... |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 31 | 32 | 33 | 34 | 35 | ... | 48 | 49 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உனக்கு நான்... எனக்கு....???? - நினைவைத்தேடி..... - கவிதைத் தொகுப்புகள் - Poems - கவிதைகள் -