முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » கவிதைத் தொகுப்புகள் » உனக்கு நான்... எனக்கு....???? - உன் நினைவுகளோடு.....
கவிதைத் தொகுப்புகள் - உனக்கு நான்... எனக்கு....???? - உன் நினைவுகளோடு.....
ஊருக்குவெளியே யாருக்கும் தெரியாமல் எத்தனையோமுறை பேசியிருப்போம்.... பேருந்துநிருத்ததில் பேசாமல் மயக்கத்தில் எத்தனை நாள் ஏங்கியிருப்பேன்...... எதற்காக எனைப்பிறிந்தாயோ? எனக்குத் தெரியாது நீயன்றி ஒருவளை நெஞ்சில் சுமக்க இனி என்னால் இயலாது.... வாழ்வோ, சாவோ உன் நினைவோடு ஒதுங்கிவிடுகிறேன்.... என்றென்றும் நானழுதேனும் உன்னை சிரிக்கவைப்பேன் கொஞ்சம் சிந்திக்கவும் வைப்பேன் என்னைப்பற்றி..... |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 29 | 30 | 31 | 32 | 33 | ... | 48 | 49 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உனக்கு நான்... எனக்கு....???? - உன் நினைவுகளோடு..... - கவிதைத் தொகுப்புகள் - Poems - கவிதைகள் -