முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » கவிதைத் தொகுப்புகள் » உனக்கு நான்... எனக்கு....???? - பூவும்.....புயலும்.....
கவிதைத் தொகுப்புகள் - உனக்கு நான்... எனக்கு....???? - பூவும்.....புயலும்.....
இதழ்கள் தீ சிந்தக்கண்டேன் நீ சிந்தும் தீயில் இதயம் தீக்கிரையாக்கி நின்றேன்.... கணவுகள் என்னை கைது செய்தன விழிகள் அதற்கு விலங்கிட்டன..... வாசம் வீசும் பூக்கள் உண்டு புயலை சுமக்கும் பூக்கள் உண்டா? நீ புயலை சுமக்கிறாய் என்னை தூசாய் எறிகிறாய்.... நான் மலருக்குத்தான் மடலெழுதினேன் முட்களேனோ? முன் வந்ததது...... நான் விண்மீன்களைத்தான் விலைபேசினேன் இடியையேனோ? ஏற்றுக்கொண்டேன்..... |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 27 | 28 | 29 | 30 | 31 | ... | 48 | 49 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உனக்கு நான்... எனக்கு....???? - பூவும்.....புயலும்..... - கவிதைத் தொகுப்புகள் - Poems - கவிதைகள் -