முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » கவிதைத் தொகுப்புகள் » உனக்கு நான்... எனக்கு....???? - அவள் நினைப்பதை.....
கவிதைத் தொகுப்புகள் - உனக்கு நான்... எனக்கு....???? - அவள் நினைப்பதை.....
அவள் எதை நினைக்கிறாளோ அதையே நான் செய்கிறேன்.... அவள் எறிகிறாள் நான் விழுகிறேன்.... அவள் கண்ணசைத்தாள் நான் காணாமல் போனேன் அவள் மேகமாய் குளிாந்தாள் நான் மழையாய்க் கரைந்தேன்..... அவள் கண்கலங்குவாள் நான் கண்ணீராய்க் கசிவேன்..... ஆம் அவள் எதை நினைக்கிறாளோ அதையே நான் செய்கிறேன்..... நான் இதுவரை சந்தோசத்தை சந்திக்கவேயில்லை இழப்புகளைமட்டுமே இறைவன் எனக்கென எழுதிவைத்தான் போலும்... நீ எவரோடு வேண்டுமானாலும் வாழ்ந்துகொண்டிரு எவரோடு வேண்டுமானாலும் பேசிக்கொண்டிரு ஒரே....ஒருமுறை எப்டியிருக்கிறாய் என்று என்னை கேள் அதுபோதும்-என் ஆயுள் முழுதும்.... வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப்போகும் என்றார்கள்-ஆனால் இதுஎப்படி? நீ வாய்விட்டு சிரித்தாய் நான் காதல் நோய்பட்டுபோனேன்..... |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 26 | 27 | 28 | 29 | 30 | ... | 48 | 49 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உனக்கு நான்... எனக்கு....???? - அவள் நினைப்பதை..... - கவிதைத் தொகுப்புகள் - Poems - கவிதைகள் - நான், அவள்