முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » கவிதைத் தொகுப்புகள் » உனக்கு நான்... எனக்கு....???? - கூந்தல் பூக்களாய்.....
கவிதைத் தொகுப்புகள் - உனக்கு நான்... எனக்கு....???? - கூந்தல் பூக்களாய்.....
அட நிலவுக்கு சுடத்தெரியுமா? அவள் சுட்டுவிட்டாள் மலருக்குக் கோபம் வருமா? அவள் கோபப்பட்டாள் அவள் கண்னுக்கு மையாக இருந்திருக்கிறேன் காதலில் பொய்யாகிப் போய்விடுவேனோ? உன் பாதச்சுவடுகளில் பதிந்துவிட்ட-என் இதயத்துடிபுகளைத் தட்டி எழுப்புகிறேன் எழ மறுக்கிறது உன் ஏமாற்று இதயத்திலிருந்து..... உன் கூந்தல் பூக்களாய் உதிர்ந்துவிட்டேன் கொஞ்சும் வார்த்தையில் மடிந்துவிட்டேன்....... தயவுசெய்து உன் காந்தப்பார்வைக்கு காவலிடு இல்லையேல் காலையர் இதயத்தைக் காயப்படுத்திவிடும்........ |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 22 | 23 | 24 | 25 | 26 | ... | 48 | 49 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உனக்கு நான்... எனக்கு....???? - கூந்தல் பூக்களாய்..... - கவிதைத் தொகுப்புகள் - Poems - கவிதைகள் - அவள்