முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » கவிதைத் தொகுப்புகள் » உனக்கு நான்... எனக்கு....???? - வார்த்தைகளற்ற வரிகள்.....
கவிதைத் தொகுப்புகள் - உனக்கு நான்... எனக்கு....???? - வார்த்தைகளற்ற வரிகள்.....
நடு இரவில் நானெழுந்து நட்சத்திரத்தைக் கேட்டேன் இழந்த என் விலாசத்தை எழுதித் தரும்படி வாங்கிவந்தபின் வாசித்துப் பார்தால் வார்த்தைகளே இல்லாத வரிகளும் எழுத்தே இல்லாத விலாசமும் எழுதப்பட்டிருந்தது நேசிக்கத்தெரியாத நெஞ்சத்தில் வாசிக்கமுடியாத வரிகளை வாங்கிவந்தேன் வேதனைகளை விலைபேசி வீட்டுக்குள் இட்டுவந்தேன் வேதனைகள் விலங்கிட சோகங்களைச் சுமர்ந்து நின்றேன்..... |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 21 | 22 | 23 | 24 | 25 | ... | 48 | 49 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உனக்கு நான்... எனக்கு....???? - வார்த்தைகளற்ற வரிகள்..... - கவிதைத் தொகுப்புகள் - Poems - கவிதைகள் -