புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள் - தமிழச்சியின் கத்தி
21. சேரிக்குள் சென்றாள்
எண்சீர் விருத்தம்
எட்டிஇருந் திட்டபல சேரி மக்கள் இட்டகனல் வெப்பத்தால் தோழி மாரே மட்டற்ற நாவறட்சி தோழி மாரே எட்டுணையும் மறுப்பீரோ தோழி மாரே சேரியிலே வீடுதொறும் விழித்தி ருந்து ஓரொருவ ராய்வந்தார் வௌியில்; 'அம்மா நீர்குடிப்பீர்; நில்லாதீர்; அமைதி கொள்வீர்; கூரைகொளுத் தியதீயர் எவர்? உமக்குக் 'திரிநெருடி நெய்யூற்றி விளக்கை ஏற்றிச் பெரியீரே! என்அருமைத் தோழி மாரே! தெருவினிலே கண்டீரே இரங்கி னீரோ? ஒருமுனையிற் பெற்றதீ முழுதும் தீர்க்கும் குளக்கரையின் சிறிதசைவு குளத்த சைவே! இளக்காரம் தாராமல் தீமை ஒன்றை களாப்புதரும் தன்னகத்தே இடங் கொடுத்தால் விளாஓடும் பழமும்போல் பிரிதல் தீமை; சுதரிசனாம் சுபேதாராம் தோழி மாரே உதவுவதாய் அழைத்துவந்தான்; கோட்டைக் குள்ளே இதன்நடுவில் குடிசையிலே இருக்கும் என்னை புதிதுபுதி தாய்ச்செய்தான்; கூரை தன்னைப் தீஎரியும் நேரத்தில் தீமை வந்து போய்அழிக்க எண்ணமிட்டான் எனது கற்பை! தோயுமடா உன்மார்பில் என்று காட்டித் நாய்குலைக்க நத்தம்பா ழாமோ சொல்வீர் உயிர்போன்ற என்கணவர் இருக்கும் கோட்டை துயரத்தில் ஆழ்த்தப்பட்டிருக்கின் றாரா? முயல்வதே என்கடமை; உளவு தன்னை 'துயரோடு வந்திட்ட எம்பி ராட்டி 'கண்மூட வழியிலையே! விடியு மட்டும் விண்மூடும் இருட்டென்றும் பகல்தா னென்றும் மண்மூடி வைத்துள்ள புதுமை யைப்போல் பெண்மூடி வைத்திடவோ என்உ ணர்வை? 'கையோடு கூட்டிப்போய்க் காட்டு கின்றோம் செய்வதொன்றும் தோன்றாது; தெருத்தோன் றாது; மெய்யாலும் சொல்கின்றோம் கணவர் உள்ள ஐயாவைக் காணுவதும் முடியா' தென்றார் |
22. மன்னனைக்கண்டாள்
தென்பாங்கு -- கண்ணிகள்
தேசிங்கு மன்னன் - சில பேசிச் சிரித்தே - தன் மாசற்ற தான - புனல் வீசுங் கையோடு - மிக எதிர்ஓடி வந்தாள் - நல் 'சுதரிசன் சிங்கன் - என் மதில்வைத்த கோட்டை - தனில் எதைநான் உரைப்பேன்? - அவன் குடிபோன வீட்டை - அக் நடுவான இரவில் - அவன் முடிவாய்ந்த மன்னா! - அனல் கடிதாக என்னை - அவன் தப்பிப் பிழைத்தேன் - இதைத் இப்போது வந்தேன் - இனி தப்பாது காண - நீர் ஒப்பாது போனால் - என் 'சுதரிசன் சிங்கன் - நம் இதை அவன்பாலே - சொல் இதையெ லாம்சொல்ல - நீ சதையெலாம் பொய்யே - இத் தேசிங்கு போனான் - சில 'பேசினால் சாவாய் - நீ வீசினாய் அரசர் - வரும் பேசாது போடி' - என்று என்ற சொற்கேட்ட - அவ் நின்ற வள்போல - ஒரு 'நன்று காண்நன்று! - மிக என்றே இகழ்ந்து - தணல் படைவீடு தன்னை - அவள் கடைசியிற் கண்டு - நீள் 'அடையாத துன்பம் - இங் விடநேர்ந்த தென்ன? - நீர் 'கொண்டோன் இருக்க - அவன் பெண்டாள எண்ணி - மிகு உண்டோ என்அத்தான் - அவன் எண்ணாத தென்ன - எனை? 'உள்ளி ருக்கின்றீர் - என் விள்ளு வீர்'என்றாள் - அங்கு பிள்ளை போல்விம்மிப் - பெரும் தெள்ளு நீர்சிந்தும் - கண் கோட்டையை நீங்கி - அக் வீட்டுக்கு வந்து - தன் மீட்டாத வீணை - தரை பாட்டொத்த சொல்லாள் - கீழ்ப் |
23. இருமாதரும் அழைத்தார்கள்
தென்பாங்கு -- கண்ணிகள்
'எப்படி இங்குவந்தாய்? - சுப்பம்மா இப்படி நீஇளைத்தாய் - அவர்கள் செப்படி அம்மாநீ - உனக்கோர் மெய்ப்படியேகாப்போம் - எமது முருகியுங் குப்பும் - இப்படி 'வருவது சரியா - உங்களின் தெரியும் சென்றிடுவீர்' - என்றுமே அருகில் நில்லாமல் - அவர்கள் |
24. சேரித்தலைவன் செங்கான்
எண்சீர் விருத்தம்
சேரிவாழ் செங்கானை இரண்டு பேரும் சேரிக்கு நீதலைவன் உன்வீட் டில்தான் ஆரையுமே வெறுக்கின்றாள். நல்ல தெல்லாம் நேரில்அவள் கற்பழிக்கச் சிலபேர் செய்த இங்கேயே இருக்கட்டும் சமையல் செய்தே அங்கிருக்கும் அதிகாரி சொன்ன தாலே மங்கையிடம் சொல்லாதே! சொல்லி விட்டால் இங்கேவா இதையும்கேள்; அவள்இ ருக்கும் என்றந்த இருமாதர் சொல்லக் கேட்ட 'அன்றைக்கே யாமறிந்தோம் இவைகள் எல்லாம் நின்றதில்லை அவ்விடத்தில்! நெருங்கி வந்து சென்றுவரு வீர்;நீங்கள் சொன்ன தைப்போல் |
25. செங்கான் உண்ண அழைத்தான்
தென்பாங்கு -- கண்ணிகள்
ஆனைத் தலைப் பாறையாம் - அத னண்டையில் மேனி முழுக் காட்டியே - வரு வாயம்மா கூனல் அவரைப் பிஞ்சு - பொறித் தோம்;சுரைக் ஏனம் நிறை வாகவே - கருணைக் கிழங் சென்று வருவா யம்மா - புன லாடியே என்றுசெங் கான் சொல்லவே - அந்த ஏந்திழை அன்னவள் சோறுண் டனள் - அவள் நெஞ்செலாம் தின்பன தின்றா னதும் - அந்தச் சேயிழை 'உண்டு களைப்பா றினோம் - மற வேனையா அண்டி இருந்தேன் உமை - ஒரு நாளுமே சண்டிச் சுதரி சன்சிங்க் - இன்றி ராவிலும் கொண்டதன் எண்ணத் தையே - நிறை வேற்றிடக் அம்மையும் அப்பாவும் நீர் - என எண்ணினேன் இம்மொழி கள்கூறி னாள் - அந்த ஏந்திழை! 'எம்மைத் துரும் பாகவே - நினைக் கின்றனர் வெம்மைக் கொடும் பாம்புபோல் - அவர் சீறுவார் தீய வடநாட் டினர்! - இவர் ஏதுக்கோ நாயும் பிழைக்கா தம்மா - இவர் ஆட்சியில் தீயும் புயற் காற்றுமே - இவர் நெஞ்சிலே ஓயாது மக்கட் கெல்லாம் - இடை யூறுதான் |
26. சோற்றில் நஞ்சு
தென்பாங்கு -- கண்ணிகள்
'உண்டால் கசக்காது; கண்டால் வெறுக்காதே உண்ணக் கொடுத்து விடடி! - அடி கொண்டைக் கருங்கூந்தல் கோதை அருந்தினால் கொல்லாது; சோற்றில் இடடி! தொண்டைக்குள் சென்றவுடன் தோகை மயக்கமுறக் கெண்டை விழிகள் சுழலும்; - அடி தண்டா மரைமலரின் தண்டாய் உடம்பில்நௌி உண்டாக மண்ணில் உழலும். இந்தா மருந்துப்பொடி தந்தேன் கலந்திடு;வி ரைந்தே புறப்படு பெண்ணே! - அந்தச் செந்தேன் உதட்டுமங்கை தின்பாள் ஒளிந்திருந்து வந்தே நுழைகுவேன் கண்ணே!' அந்தச் சுதரிசனும் இந்த வகையுரைத்துத் தந்த மயக்க மருந்தைக் - குப்பும் அந்தி உணவொடுக லந்து கொடுத்துவிட்டு வந்தாள் திரும்பி விரைந்தே. |
27. உண்ண எழுந்தாள்
பஃறொடை வெண்பா
குப்பு மகிழ்வோடு கொண்டு கொடுத்திட்ட செப்புக்குண்டான் சோற்றைச் செய்த கறிவகையைச் சேரிச்செங் கான்வாங்கித் திண்ணையிலே வைத்திருந்தான். யாரையும் நம்பும் இயல்புடையான் ஆதலினால் நஞ்சக் கலப்புணவை நல்லுணவே என்றெண்ணிக் கொஞ்சம் இருட்டியதும் கோழி அடைந்தவுடன் கூப்பிட்டான் நங்கையினை. 'ஏன்?'என்றாள் கோதையும். 'சாப்பிடம்மா' என்றுமே சாற்றினான். அப்போது கள்ளர்கள் போலே இருமாதர் கண்உறுத்தே உள்ளே வராமல் ஒளிந்துகொண்டு பார்த்திருந்தார். சிங்கன் தெருவை அடைகின்றான் அந்நேரம்! நங்கை எழுந்தாள் நலிந்து. |
28. நஞ்சுண்டு வீழ்ந்தாள்
தென்பாங்கு -- கண்ணிகள்
வாழை இலைதனில் சோற்றைச் - செங்கான் சூழ நடந்தசுப் பம்மா - தன் ஆழும் அலைகட லுக்குள் - சூழல் ஏழைத் துணைவனை எண்ணி - நையும் சோற்றினை உண்டனள் நங்கை - நீர் காற்றினில் ஆடும் கிளைபோல் - அவள் மாற்றம் அடைந்தது! கண்ணில் - ஒளி சோற்றில் 'மயக்க மருந்தா?' - என்று தன்னிலை தன்னைவிட் டோட - அதைத் மின்னல் அசைவது போலத் - தன் சின்னதோர் பாயினை நோக்கிச் - சென்று பொன்னுடல் வாடிற்று! நெஞ்சு - துயில் மெல்லிடை யில்வைத்த கத்தி - தனை சொல்லினில் தீயைக் கலந்து - சில 'கல்லிடை நார்உரிக் கின்றான்! - அனற் வல்லியைத் தொட்டிடு வானேல் - அவன் இவ்வுரை சொன்ன மறத்தி - மயக் செவ்விதழ் சோர்ந்தது! கண்கள் - ஒளி அவ்வுடல் மூழ்கிற்று! மேகம் - திசை எவ்விடத் தும்பரந் தோடி - நிறைந் செங்கான் உடல்பதைத் திட்டான் - என்ன அங்கும்இங் கும்பறந் தோடி - வீட்டின் சிங்கனைக் கண்டனன்! 'ஏடா - செங்கான் செங்கான் பயந்து நடந்தான் - அந்தச் சிங்கன்அவ் வீட்டில் நுழைந்தான் - உற்ற அங்குச்சுப் பம்மாவின் அண்டை - அவன் பொங்கிற்று வானில் முழக்கம்! - மின்னல் மங்கைக் கிரங்கி இருட்டும் - அழும் காட்டை முறித்திடும் காற்றும் - அவன் தோட்டத்து வாசலி னோடு - சென்று கூட்ட மலர்ச்சிறு கொம்பை - வையம் தீட்டுப் படாத நெருப்பை - விரல் ஒட்டுற வில்லா வடக்கன் - உல எட்டுத் திசைகளில் எல்லாம் - பின்னர் கொட்டிக் கிடந்திட்ட பூப்போல் - அந்தக் தொட்டனன்! தொட்டனன்! மீளாப் - பழி பொழுது விடிந்திட வில்லை! - இன்னும் எழுந்து வௌியினிற் சென்றான் - மாதர் நுழைந்தனன் அத்தீய சிங்கன் - இதை அழுத கண்ணீரில் நனைந்தான் - சுப் போயிற்று மங்கை மயக்கம்! - இன்னும் போயிற்று மானம்! உணர்ந்தாள் - உடல் போயிற்றுப் போவதன் முன்னே - சென்று வாயிலில் நின்ற செங்கானைச் - 'சிங்கன் 'உண்டதும் நீவிர் மயங்கிப் - பாயில் கண்டதும் இப்பாழும் கண்தான் - இக் அண்டையில் நானின் றிருந்தேன் - பின்னர் அண்டையில் நில்லாது போடா - என்ற இருட்டோடு வௌிவந்த சிங்கன் - அவன் புரட்டனோ டேகினேன் நானும் - கால் திருட்டு நடைகொண்ட குப்பு - வீடு கருத்துக் கலங்கினேன் தாயே! - என் சேரியெல் லாமிதைச் சொன்னேன். - அவர் சேரியின் மக்களைப் பாரீர்! - இதோ ஊரும் கிளம்பிடும் தாயே! - மொழி வாரிக் குவிப்பார்கள் தாயே - அந்த ஓடினள் சிங்கனை நோக்கி - உடன் ஓடினன் செங்கானும் அங்கே - உம் நாடித் திறந்தனன் சிங்கன் - கதவின் சாடிப் புகுந்ததே கத்தி! - குத்திச் காம்பில் வளைந்திட்ட கொடுவாள் - செங்கான் 'பாம்புகாள் ஒழியுங்கள்!' என்றான் - இரு தேம்பாத அழுகையும், நீரின் - துளி வேம்பாக எண்ணினாள் வாழ்வை - கோட்டை கோட்டையின் வாசலைக் காப்போர் - பெருங் பாட்டையைப் பார்க்க்கவே யில்லை - உயிர்ப் கோட்டைப் புறத்தினில் எங்கும் - தூக்கக் பூட்டும் படைவீடு கட்குள் - நெடும் தன்கணவன் சேர்படை வீடும் - முற்றும் 'என்னுயிர்ப் பொருளே திறப்பீர்! - கதவை ஒன்று மறியேனைச் சிங்கன் - தொடும் என்னை மயக்கத்தில் ஆழ்த்திக் - கற்பை செந்தமிழ்ச் சேய்தொட்ட மேனி - தன்னைத் அந்தோ உமைக்காண வேண்டும் - என்றன் எந்த நிலைதனில் உள்ளீர்? - உம்மை அந்தோ எனக்கூவி மங்கை - அவள் |
29. மன்னன் வந்தான்
எண்சீர் விருத்தம்
காட்டுதீப் போலேசு பேதார் சாவு கோட்டைக்குள் எப்புறத்தும் சென்ற தாலே போட்டிருந்த சுபேதரைச் சிப்பாய் மார்கள் கேட்கலுற்றான் 'என்னஇது என்ன?' என்றே 'படைவீரர் தமக்குள்ளே நடந்த தென்றால் 'படைவீரன் அல்லாது பிறரே என்றால் கடையன்இங்கு வரமுடியும்? கோட்டை வாசல் நடைமுறைகள் இப்படியா? பகைவர் கையை போட்டசட்டை யைத்துளைத்து மார்பெ லும்பைப் மீட்காமல் சென்றவனைப் பிடிக்க வேண்டும்; கேட்டுகொண் டிருக்கின்றீர்; தெரிந்தி ருந்தால் வாட்டுகின்றீர் என்னுள்ளம்; சூழ்ச்சி தானோ! கூட்டத்தில் திம்மனுளம் பட்ட பாடு காட்டிவைத்தான் எனக்கிந்த வேலை தன்னைக் நீட்டிவைத்த வில்லைப்போல், மணித்தேர் போலே ஊட்டத்து மார்புடையான் சுபேதார் மண்ணில் மன்னவரோ அறிவீரோ எனகேட் கின்றார் என்னவரு மோஅறியேன்; வழிதான் என்ன?' 'மன்னவரே பணிகின்றேன்' என்று கூறி 'என்நண்பன் சுதரிசன்சிங்க்! அவனைப் பற்றி திம்மன்எனும் பேருடையான் வளவ னூரில் அம்மட்டே அவனோடு வீடு சென்றான்; செம்மையுறும் அழகுடையாள்; அவளின் மீதில் திம்மனையல் லால்வேறு மனிதர் தம்மைத் திம்மனையும் மங்கையையும் அழைத்துக் கொண்டு திம்மனுக்கு வேலைதரு வதாகச் சொன்ன அம்மங்கை கணவன்சொல் தட்ட வில்லை! திம்மனையும், வஞ்சியையும் சுபேதார் செஞ்சிச் குப்பென்றும் முருகிஎன்றும் சொல்லி டும்தன் நற்பணியா ளர்போலே இருக்கச் செய்தான். அப்பரே இதுதான்நான் அறிவேன்' என்றான். துப்பியது காயுமுன்னே!' என்று தேசிங்க் |
30. திம்மன் நான் என்றான்
எண்சீர் விருத்தம்
'திம்மன்பெண் டாட்டிஎங்கே?' என்றான் மன்னன். 'திம்மனெங்கே?' எனக்கேட்டான் பின்னும் மன்னன். 'திம்மன்எனல் நீதானா? யார்கொ டுத்தார் திம்மன்'இவ ரே'என்றான் பிணத்தைக் காட்டி. பொய்யுடையைச் சுதரிசன்சிங்க் திம்ம னுக்குப் மெய்பதைத்தல் இல்லாமல் 'திம்மா! இந்த 'செய்யாத குற்றத்தைச் செய்தி ருப்பான்; வெய்யில்வரா முன்னமே சிங்கன் என்னை இதுவரைக்கும் வௌிச்செல்ல வில்லை' என்றான். 'அதுஎனக்குத் தெரியாதே' என்றான் திம்மன்! 'புதியஊர், துணையில்லை' என்றான் திம்மன். பதறியே 'பொய்யல்ல' என்றான் திம்மன். பலதுணைவர் இருப்பாரோ?' என்றான் மன்னன். 'தலையுருண்டு போகுமடா திம்மா! அந்தத் *நிலையறியாத் திம்மனைநீர் இழுத்துச் செல்வீர் கொலைக்கொத்த தோழரையும் அஞ்சா நெஞ்சக் *இது அங்கிருந்த சிப்பாய்களை நோக்கிச் சொல்லுவது. 'அமுதொத்த பெண்ணாளைக் கற்பின் வைப்பை தமிழச்சி கத்திஐயா அந்தக் கத்தி! அமைத்துவிட்டு போயினாள். அவளின் பேரை தமைக்கெடுக்க வந்தவனைக் கொல்லும் பெண்கள் நான்தேடி அழைத்துவர அட்டி இல்லை. தேன்போன்ற சொல்லாளைத் தலைவி தன்னைத் வான்பார்த்து நிற்கின்றாய் சிங்கன் மார்பில். தான்மறைந்து போனாளா? வாழ்கின் றாளா? அருகிருந்த சிப்பாய்கள் இருவர் திம்மன் குரலொலியும் உள்அழுந்த நடந்தான் திம்மன்! பெரிதுயர்ந்த குன்றத்தின் சாரல் தன்னில் தெரியாமல் நின்றிருந்தார்! திம்மன் மற்றும் |
31. அத்தான் என்றெதிர் வந்தாள்
எண்சீர் விருத்தம்
'அத்தான்'என் றெதிர்வந்தாள். 'ஐயோ!' என்றாள். அத்தீய மாதரினால் மயக்கந் தந்தான்; சொத்தான என்னைஅவன் தொட்டா னென்று குத்தினேன்! சிறுக்கிகளை இவர்ம டித்தார் பேழைக்குள் இந்நாட்டை அடைத்தோம் என்ற வாழவிடா மற்செய்யத் திட்ட மிட்டார். தாழ்வுற்றுப் போகவில்லை தமிழ ரெல்லாம்; வாழ்கின்ற காவிரியைப் பெண்ணை யாற்றை முப்புறத்தும் தமிழ்நாட்டின் முரசு மாக கைப்புறத்தேந் திப்போக முடிவ துண்டோ? முப்பழத்தின் சுளைபட்டு முன்னாள் தொட்டு எப்புறத்தும் வளங்கொழிக்கும் மலைகள் உண்டு செந்தமிழர் இருக்கின்றார் சிங்கங் கள்போல் பைந்தமிழன் மொழியுண்டு வாழ்வைச் செய்யப் வந்துநுழைந் தார்சிறிது நாள்இ ருப்பர். சந்தையவர் வாழ்வென்று நினைத்தா ரில்லை தேசிங்கன் அறியவில்லை; அறிந்து கொள்வான். வீசுங்கோல் செங்கோலாய்த் தமிழர் நாட்டை பேசுந்தோற் பாவைகளாய் மறவர் தம்மைப் மாசொன்று நேர்ந்திடினும் உயிர்வா ழாத கையோடு கூட்டிவந்து வடநாட் டார்கள் செய்கின்றான். அறமறியான் சுபேதார் என்னைத் மெய்யுரிமை தீண்டினான். மாய்ந்தான்; மாய்வான். ஐயகோ! அத்தான்என் ஆவல் கேட்பீர் என்றுரைத்தாள்! பாய்ந்தார்கள் சிப்பாய் கள்மேல் குன்றொத்த சிப்பாய்கள் இறந்து வீழ்ந்தார். 'என்றைக்கும் சாவுதான் அத்தான்' என்றாள். 'நன்றுக்குச் சாகலாம்' என்றாள் நங்கை. 'நிலையற்ற வாழ்வென்பார் கையி லுள்ள தலைமுறையின் வேர்அறுக்க நினைப்ப வர்க்குத் சிலர்இந்நாள் இப்படியே' என்றான் செங்கான்! இலைபோட்டு நஞ்சுண்ட வீட டைந்தார். 'மயக்கத்தால் தலைசாய்ந்தேன் இவ்வி டத்தில்! துயர்க்கடலில் வீழ்வதுபோல் பாயில் வீழ்ந்து 'புயலுக்குச் சிறுவிளக்கு விண்ணப் பத்தைப் வயற்காட்டு வெள்ளாடு புலியிடம் போய் என்றுரைத்தே அடடாஓ எனநி மிர்ந்தே 'குன்றத்தைக் குள்ளநரி கடித்துப் பற்கள் நன்றான தமிழச்சி! என்கண் ணாட்டி! அன்றந்தச் சுதரிசன்சிங்க் உன்னைத் தொட்டே தேசிங்கன் உனைப்பழித்தான். ஒருவ னைநீ தூசிநிகர் சுதரிசனைக் கொன்றாய் என்றான். ஆசைமயி லே!நீயும் அங்கே இல்லை. நீசாவாய் நான்செத்தால் எனநி னைத்தேன். 'ஒருவனையும் நத்தவில்லை; சிங்கன் மார்பில் உருவழிந்த சுதரிசன்சிங்க் அறிவ தன்றி துரையே!நீ ருங்காண அவனின் மார்பில் திருடரென வழிமறித்த அந்நாள் அந்தத் என்றுரைத்தாள்; திம்மனது கேட்டி ருந்தான். ஒன்றல்ல பத்தல்ல நூறு பேர்கள் குன்றத்தின் வீழருவி போல்இ றங்கும் இன்றிங்குப் புதுமைஎன்ன என்று ரைத்தார்; தமைநோக்கி வருகின்றார் என்ற சேதி அமைவான குரலாலே கூறு கின்றாள்; நமைஅவர்கள் பிடிப்பாரேல் தேசிங் கின்பால் நமைக்கொல்லும்; சரியில்லை.என்னைத் தங்கள் திருவண்ணா மலைநோக்கி நீவிர் செல்க! பெருமறவன் கூறுகின்றான் 'பெண்ணே என்னைப் தருவதொரு பாடமுண்டு; தீப்போல் வானின் பெரிதான ஆலமரம் அதோபார்' என்றான். பெரியவரே கருத்துண்டோ எங்க ளோடு உருவிக்காட் டாதிருப்பீர் கத்தி தன்னை! வருவோர்கள் வரவுபார்த் திருப்பீர்; வந்தால் சரிஎன்று செங்கானும் உளவு பார்க்கத் |
32. மறவர் திறம் பாடு
நாலடித்தரவு கொச்சகக் கலிப்பா
பாட்டொன்று பாடு! பழைய மறவர் திறம் கேட்டுப் பலநாட்கள் ஆயினவே கிள்ளையே! ஊட்டக் கருத்தில் உயிர்ப்பாட்டை என்றனுக்கே ஊட்டா துயிர்விடுதல் ஒண்ணுமோ என்றானே. அச்சத்துக் கப்பால் அழகுமணி வீட்டினிலே எச்சமயம் எச்சாதி என்றுமே பாராமல் மச்சான் வருகையிலே மங்கையுறும் இன்பத்தை வைச்சிருக்கும் சாவே! எனைத்தழுவ வாராயோ! தன்னலத்துக் கப்பால் தனித்தமணி வீட்டினிலே இன்னார் இனியார் எனயாதும் பாராமல் பொன்னைப் புதிதாய் வறியோன்கொள் இன்பத்தை மன்னியருள் சாவே எனைத்தழுவ வாராயோ! நான்பாடக் கேட்பீரே என்றுரைத்த நல்லாளைத் தான்பாடக் கேட்பதற்குத் திம்மனவன் சாற்றுகின்றான்: கான்பாடும் வண்ணக் கருங்குயிலாள் காதுகளை ஊன்பாடு தீர்க்க உடன்படுத்தி வைத்தாளே! ஆயிரம் மக்களுக்கே ஆனதுசெய் தோன்ஆவி ஓயுமெனக் கேட்கையிலும் உள்ளங் களிக்கும்;உயிர் ஓயினும் வந்தென்றும் ஓயாத இன்பத்தை ஓயும் படியளிக்கும் சாவே எனைத்தழுவே! ஏழை ஒருவனுக்கே ஏற்றதுசெய் தோன்ஆவி பாழாதல் கேட்கையிலும் அன்பு பழுக்கும்;உயிர் பாழாகிப் போனாலும் ஊழிவரை இன்பத்தைத் தாழாது நல்குவாய் சாவே எனைத்தழுவே! |
33. குதிரைவீரர் வருகின்றார்கள்
எண்சீர் விருத்தம்
நாவினிக்கப் பாடினார் மரத்தி னின்று! தாவின அச்சேரியிலே! வீட்டை யெல்லாம் நாவிழந்த ஊமைகள்போல் சேரி தன்னை கூவங்கள் உட்புறத்தும் துழாவிப் பார்த்தார்; சேரியிலே வாழுமக்கள் கிழக்கில் தோன்றும் ஊரிருண்ட பின்வருவார் பகலைக் காணார். நேர்ஆல மரத்தடியில் வந்துட் கார்ந்தார் ஓரிளையான் மற்றவர்பால் 'குற்ற வாளி பெரியசிப்பாய் கூறிடுவான்: 'நாமெல் லாரும் ஒருநான்கு திசைகளிலும் சிப்பாய் மாரை கருத்தாளர் எனநம்பிச் சேரி தன்னில் தரப்போகின் றார்பரிசு பெறப்போ கின்றோம் இன்னொருவன் கூறுகிறான்: 'அந்த மன்னர் கன்னக்கோல் காரார்போல் வரவும் கூடும் என்றுரைத்தான். இதைகேட்ட திம்ம னுக்கும் புன்னகைக்குப் புதுநிலவும் தோற்றுப் போகும்! |
34. மேற்பார்வையாளன்
தென்பாங்கு -- கண்ணிகள்
வெட்டிக்குத் திச்சாய்க்கக் கட்டுக்கத் தியோடு | |
வெள்ளைக் குதிரையில் | ஏறித் - தலைக் |
கட்டோடு வந்தனன் | சீறி! |
எட்டுத்திக் குட்பட்ட மக்கட்கூட் டந்தன்னை | |
ஏங்கிட வைப்பவன் | போலே - இமை |
கொட்டாமல் பார்த்தனன் | மேலே! |
சொட்டச்சொட் டவேர்வை உகார்ந்தி ருந்தவர் | |
துள்ளிஎ ழுந்தங்குத் | தாவிச் - சிரித் |
திட்டனர் அன்னோனை | மேவி! |
திட்டுத்திட் டென்றடி வைக்கும் பரிமீது | |
தேசிங்கு வந்தனன் | என்றே - திம்மன் |
பட்டாவை ஏந்தினன் | நன்றே! |
சுற்றிஇ ரையினைக் கொத்தும் பருந்தென | |
உற்றுவி ழித்தசுப் | பம்மா - அங்குச் |
சற்றும்இ ருப்பாளோ | சும்மா? |
வெற்பும் அதிர்ந்திட வேற்றுவர் அஞ்சிட | |
மேற்கிளை விட்டுக் | குதித்தாள் - பகை |
அற்றிட நெஞ்சம் | கொதித்தாள். |
சுற்றின கத்திகள் தூறிற்றுச் செம்மழை | |
துள்ளி யெழுந்தன | மெய்கள் - அங்கே |
அற்று விழுந்தன | கைகள் |
முற்றும் முன்னேறி நெருங்கினன் திம்மனும் | |
கண்டனன் அவ்வதி | காரி - கண்டு |
தெற்றென வீழ்ந்தனன் | பாரில் |
உற்றது திம்மனின் வாள்அவன் மார்பில் | |
ஒழிந்தது வேஅவன் | ஆவி - கண்ட |
ரற்றினர் சிப்பாய்கள் | மேவி. |
மற்றவர் திம்மனைக் குத்தினர் திம்மனும் | |
மாய்ந்தனன் மண்ணில் | விழுந்து - கண் |
ணுற்றனள் இன்பக் | கொழுந்து. |
சுற்றிய வாள்விசை சற்றுக் குறைந்ததும் | |
தோகை பதைத்ததும் | கண்டார் - கைப் |
பற்றிட எண்ணமே | கொண்டார். |
பற்பலர் வந்தனர் பாவையைச் சூழ்ந்தனர் | |
பாய்ந்தனர் அன்னவள் | மேலே - மிகச் |
சிற்றின நாய்களைப் | போலே! |
35. அவள் பிடிப்பட்டாள்
எண்சீர் விருத்தம்
திம்மன்மேல் சென்றவிழி திரும்பு தற்குள் அம்மங்கை மறுமுறையும் பார்த்தாள் அங்கே 'மெய்ம்மைநெறி எய்தினீர். தேசிங் கென்னும் மும்முறையும் பார்த்திட்டாள் 'அத்தான் வந்தேன்; |
36. தேசிங்குக்குச் சேதி எட்டிற்று
தென்பாங்கு -- கண்ணிகள்
செஞ்சிப் பெருங்கோயில் - தன்னிலே அஞ்சி அருகினிலே - இருந்தார் பஞ்சு பெருந்தீயைப் - பொசுக்கப் செஞ்சிப் படிமிதித்தார் - இங்குள்ள சென்று பிடித்தாரோ? - அல்லது ஒன்றும் தெரியவில்லை--நடந்த என்று துடிதுடித்தான் - தேசிங்கன். நின்று தலைவணங்கி - அவ்விடம் திம்மனும் சுப்பம்மா - எனுமோர் நம்மவர் சிற்சிலபேர் - இறந்தார். திம்மன் அவன்பாய்ந்தான் - ஒருசொல் 'செம்மையில் என்னிடமே - சிக்கினாய் என்றுசிப் பாய்உரைத்தார் - தேசிங்கன் அன்னவ னின்நினைப்போ? - சரிதான் இன்று பிழைத்தேன்நான் - அடடே 'பின்னும் நடந்ததென்ன? - இதனைப் திம்மன் மடிந்துவிட்டான் - மனைவி செம்மையில் அன்னவளின் - இரண்டு நம்மவர் இவ்விடத்தை - நோக்கியே திம்மன் மனைவியைப்போல் - கண்டிலோம் |
37. சுப்பம்மாவை இழுத்து வந்தார்கள்
தென்பாங்கு -- கண்ணிகள்
கோட்டைநெடும் வாயிலினைக் குறுகி விட்டார் - அந்தக் போட்டிறுக்கிப் பின்புறத்தில் கட்டிய கையும் - முகில் தீட்டிவைத்த வேலின்முனை போன்ற விழியும் - வந்து 'கோட்டையினில் யாரிடத்தில் கொண்டு செல்கின்றீர் - என்னைக் 'ஆளுபவர் தேசிங்கெனக் கேட்ட தில்லையோ? - அவர் தோளுரத்தை இவ்வுலகம் சொன்ன தில்லையோ? - என்று 'ஆளுகின்ற தேசிங்கென நாங்கள் நினைத்தோம் - அவன் வாளுக்கிரை ஆனவனை நாங்கள் அறியோம் - அந்த செஞ்சியினி லேஇருக்கும் செந்த மிழர்கள் - பெற்ற செஞ்ச்ிமன்னன் தீர்ந்தனன் இனித் தமிழர்க்கே - ஒரு செஞ்சியினை ஆளுகின்ற அவ்வ டக்கரை - என் மிஞ்சும்என்றன் ஆவல்நிறை வேறுவ துண்டோ? - என |
38. தேசிங்கு முன் வந்தாள்
எண்சீர் விருத்தம்
புதுப்பரிதி இருவிழிகள் ஒளியைச் சிந்த எதிர்ப்பான பார்வையினாள்! அலையுங் கூந்தல் கொதிக்கின்ற நெஞ்சத்தால் கொல்லு வாள்போல் உதிர்க்கின்ற கனல்விழியால் அவளைப் பார்த்தான். |
39. முற்றிய பேச்சு
தென்பாங்கு -- கண்ணிகள்
'உண்மையைச் சொல்லிடுவாய்! - எவன்தான் மண்ணிடை மாண்டானே - தெரியா எண்ணும்என் ஆட்சியிலே - செய்ததேன் திண்மை உனக்குளதோ?' - என்றந்தத் 'பொய்யினைச் சொல்வதில்லை - தமிழர் மெய்யினைச் பேசுதற்கும் - தமிழர் கையினில் வாளாலே - உனது கொய்தவர் யார்எனிலோ - எனையே யாரும் அனுப்பவில்லை - எமையே சேரியில் ஓர்குடிசை - தந்துமே கோரிய வேலைசெய்வார் - எனவே சீரிய என்துணைக்கே - அவன்ஓர் கோட்டைக் கழைத்தேகித் - திரும்பக் வீட்டில்என் சோற்றினிலே - மயக்கம் ஆட்டம் கொடுத்ததுடல் - உணர்வும் காட்டு மனிதன்அவன் - எனது கற்பை அழித்தானே - தன்னைத்தான் அற்பனுக் கில்லைஅன்றோ! - திறமை வெற்பை இடித்துவிடும் - உனது நிற்க மனமிருந்தால் - நின்றுபார் குற்றம் புரிந்தவர்யார்? - உனது கற்பை இகழ்ந்தவர்யார்? - உனது சொற்கள் பிழைபுரிந்தாய் - 'அடியே' நற்றமிழ் நாட்டவரை - இகழ்தல் 'சென்றஉன் கற்பினுக்கே - எத்தனை என்று வினவலுற்றான் - அதற்கே 'என்னருங் கற்பினுக்கே - உன்னரும் உன்னரும் ஆவியையும் - தரினும் 'இந்த வடக்கத்தியான் - செஞ்சியினை இந்து மதத்தவன்நான் - மதத்தின் சொந்த அறிவிழந்தாய் - பிறரின் இந்தத் தமிழ்நாட்டில் - பிறரின் சொல்லினன் இம்மொழிகள் - சுப்பம்மா 'தில்லித் துருக்கரையும் - மற்றுமொரு சொல்லிஇத் தென்னாட்டைப் - பலபல மெல்ல நுழைந்துவிட்டார் - தமிழரின் அன்னவர் கூட்டத்திலே - உனைப்போல் இன்றும் இருக்கவில்லை - பிறகும் அன்று தொடங்கிஇந்தத் - தமிழர் இன்னலெல் லாம்வடக்கர் - இழைத்த 'ஆளும் நவாபினையோ - தமிழர் தேளென அஞ்சுகின்றார் - செஞ்சியின் நாளும் வரும்;வடக்கர் - தொலையும் கேளும் கிளைஞர்களும் - விரைவில் |
40. தேசிங்கு சினம்
எண்சீர் விருத்தம்
'நாள்வரட்டும் போகட்டும்; ஆனால் இந்த தோளுரமும் மறத்தனமும் அவர்கட் கில்லை; நாள்வரட்டும் எந்தநாள்? தமிழர் வெல்லும் வாள்வீரர் வடநாட்டார் வளர்ச்சி யின்றி 'தமிழரெல்லாம் வாழார்கள் நீதான் வாழ்வாய்; இமயமலைக் கல்சுமந்த வடநாட் டான்பால் உமதுநாட் டானிருந்தால் கேட்டுப் பார்ப்பாய்! எமதருமைத் தமிழ்நாட்டின் எச்சி லுண்டாய்; யாமெல்லாம் சாகத்தான் வேண்டும் போலும்! நீமற்றும் உன்நாட்டார் வளர்ச்சி எய்தி தூய்மையில்லை; நீங்களெல்லாம் கலப்ப டங்கள் நாய்மனப்பான் மைஉமக்கு! வளர்ச்சி பெற்றால் வஞ்சகத்தைத் தந்திரத்தை மேற்கொள் ளாத வஞ்சகத்தைத் தந்திரத்தை உயிராய்க் கொண்ட நெஞ்சத்தால் தமிழ்நாட்டார் வென்றார்; அந்த கொஞ்சமுமே உயர்நோக்கும் தறுகண் வாய்ப்பும் ஆட்சிஎனில் ஐம்பொறியை ஆள்வ தாகும்! காட்சியிலே காணுமுகில் ஓவி யந்தான் காட்டிலொரு முயற்குட்டி துள்ளக் கூடும்; தோட்டத்துப் புடலங்காய் தமிழர் நாடு அறம்எனுமோர் அடிப்படைகொண் டதுதான் வீரம்! பிறவழியால் வெற்றியொன்றே கருத்தாய்க் கொண்ட முறைதெரியா முட்டாளே! திருந்தச் சொன்னேன் சிறையோடா? கொலையோடா? எனக்குத் தண்டம் கட்டோடு பிடித்திருந்த சிப்பாய் மாரைக் 'இட்டுவா கொலைஞரைப்போய்! இதையும் கேட்பாய் பட்டிஇவ ளைக்கட்டி நிற்கச் செய்து வெட்டுவிப்பாய் ஒருகையை; மறுநாட் காலை முதுகினிலே கழியுங்கள் சதையைப் பின்னர் கொதிநீரைத் தௌித்திடுக இடைநே ரத்தில்; வதைபுரிக; துவக்கிடுக வேலை தன்னை; இதுஎன்றன் முடிவான தீர்ப்பே!' என்றான். 'மூளுதடா என்நெஞ்சில் தீ!தீ! உன்றன் நீளுதடா என்நெஞ்சில் வாள்!வாள்! உன்றன் நாளில்எனைப் பிரிக்குதடா சாவு! வந்து ஆளனிடம் பிரித்ததடா என்னை! என்னை! என்றதிர்ந்தாள் திசையதிர்ந்து போகும் வண்ணம்! ஒன்றுபடப் பார்த்திருந்தார்! அவளு டம்பில் குன்றத்தைக் கண்டார்கள் கொலுவின் முன்னே! நின்றிருந்த பெருமாட்டி நிலத்தில் சாய்ந்தாள்! பேச்சில்லை! கேட்கவில்லை எதையும் யாரும்! 'ஏச்சுக்கள், கொடுஞ்செயல்கள் எனக்கேன்?' என்றான். 'ஆச்சியே எனக்கருள்வாய்' என்று கேட்டான். பேச்சில்லை கேட்கவில்லை எதையும் யாரும்! |
முற்றும்.
‹‹ முன்புறம் | 1 | 2 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தமிழச்சியின் கத்தி - Bharathidasan Books - புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள் - Tamil Literature's - தமிழ் இலக்கியங்கள் - என்றான், திம்மன், என்றாள், சிங்கன், செங்கான், வேண்டும், தேசிங்கு, தமிழர், மன்னன், வில்லை, எண்சீர், தென்பாங்கு, கண்ணிகள், விருத்தம், சிப்பாய், சிப்பாய்கள், சென்று, போலும், வந்தான், தமிழச்சி, சுப்பம்மா, மக்கள், பின்னர், சுதரிசன்சிங்க், அந்தச், அத்தான், தேசிங்கன், என்றார், வந்தாள், மார்பில், கண்டார், மண்ணில், வடநாட், என்றுரைத்தாள், போயிற்று, வடநாட்டார், அந்தக், முன்னே, கூடும், கொண்டு, ஏந்திழை, வந்தேன், சூழ்ச்சி, சேயிழை, சொல்லி, கோட்டை, புதுமை, தில்லை, செங்கானும், யெல்லாம், துண்டோ, சென்றான், சொன்னேன், சுபேதார், இருக்கும், தெரியவில்லை, பின்னும், தன்னில், திம்மனும், தில்லையோ, யாரும், வளர்ச்சி, சேரியிலே, பார்த்தார், கையோடு, தேசிங், இன்பத்தை, வடக்கர், கின்றோம், பெண்ணே, எழுந்தாள், என்றுமே, நெஞ்சம், சோற்றில், தோன்றும், சென்றார், இருமாதர், கின்றான், வீட்டை, பார்த்தாள், விட்டு, முற்றும், என்றுரைத்தான், தன்னைத், நோக்கி, இருவர், வண்ணம், சுதரிசன், நடந்தான், கின்றாள்