திருவுந்தியார் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
தாக்கியே தாக்காது நின்றதோர் தற்பரன் நோக்கிற் குழையுமென் றுந்தீபற நோக்காமல் நோக்கவென் றுந்தீபற. | 11 |
மூலை யிருந்தாரை முற்றத்தே விட்டவர் சாலப் பெரியரென் றுந்தீபற தவத்திற் றலைவரென் றுந்தீபற. | 12 |
ஓட்டற்று நின்ற வுணர்வு பதிமுட்டித் தேட்டற் றிடஞ்சிவ முந்தீபற தேடு மிடமதன் றுந்தீபற. | 13 |
பற்றை யறுப்பதோர் பற்றினைப் பற்றிலப் பற்றை யறுப்பரென் றுந்தீபற * பாவிக்க வாராரென் றுந்தீபற. | 14 |
* பாவிக்கில் |
கிடந்த கிளவியைக் கிள்ளி யெழுப்பி உடந்தை யுடனேநின் றுந்தீபற உன்னையே கண்டதென் றுந்தீபற. | 15 |
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவுந்தியார் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், றுந்தீபற, நூல்கள், சித்தாந்த, சாத்திரங்கள், திருவுந்தியார், பற்றை, இலக்கியங்கள்