புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள் - குடும்ப விளக்கு - இரண்டாம் பகுதி
விருந்தோம்பல்
சிந்துக் கண்ணி
தலைவன் கடைக்குச் சென்றான்
தலைவன் கடைக்குச் சென்றான்
அன்பு மணவாளன் பின்பு, மனைவிதந்த சட்டை யுடுத்துத் பட்டை மடித்த கண்ணாடி பார்த்துக் "கண்ணேசெல் கின்றேன் கடைவிரித்துப் புன்னகைப்புக் குடைவிரித்துத் தோள்சாய்த்துக் |
தலைவி விருந்தினரை வரவேற்றாள்
தன்னருமை மக்கள் பின்னரும் ஐயன்செல்லப் மாட்டி யிருந்த காட்டி யிருந்ததுவும் சுடுவெயிலில் காயவைத்த உடல்நிமிர்ந்தாள் கண்கள் தாண்டி வரும்விருந்தைத் பூண்ட மகிழ்வால் "வருக!அம் மாவருக! வருக! பாப்பா தம்பி" பொன்துலங்கு மேனி அன்றலர்ந்த செந்தா வரவேற்றாள்; வந்தவரின் அருகில் அறைக்குள் அண்டாவின் மூடி மொண்டுபுறந் தூய்மை சாய்ந்திருக்க நாற்காலி வாய்ந்திருக்கும் பாய்விரித்தும் வெள்ளையுறை யிட்டிருக்கும் உள்ளறையில் ஓடி தேன்குழலும் உண்ணத் வான் குழலாள் கொண்டுவந்து பாலும் பருகும் நாலும் கலந்து செந்தாழை, பல்பூக்கள் வந்தாள் குழல்சூட்டி நின்ற கண்ணாடி இன்று மலர்ந்த நன்னூற்கள் செய்தித்தாள் என்று சமைக்கும் |
விருந்தினர் வரவை மாமன் மாமிக்கு
வந்தோர்கள் கண்டு "எந்தாயே எந்தாயே விலாப்புடைக்க வீட்டில்இந்த பலாப்பழம்போல் எம்வயிறு இப்போதும் பண்ணியங்கள் எப்போதுதான் அமைதி" சற்றேவிடை தருவீர் பெற்றெடுத்த என்மாமன் சொல்லிவரு வேன்"என்று மெல்ல "மாமா மாமி மாவரச னாரும் நாவரசும் பெண்ணாள் வந்துள்ளார்" என்றுரைத்தாள் |
மாமன் மாமி மகிழ்ச்சி
"வந்தாரா? மிக்க காணவோ கண்டு வீணவா உற்றேன் துரும்பென்றும் சொல்லவொண்ணா இரும்பென்றா எண்ணுகின்றாய் கேட்டுக்கொள் நான்அவரை வீட்டுக்கு வந்த நற்றமிழர் சேர்த்தபுகழ் உற்ற விருந்தை மோந்தால் குழையும்அனிச் வாய்ந்தால் குழையும் வள்ளுவனார் சொன்னார் உள்ளத்து வைப்பாய் ஆண்டு பலமுயன்றே ஈண்டு விருந்தினர்க்கும் வந்தாரின் தேவை நந்தா விளக்குன்றன் இட்டுப்பார் உண்டவர்கள் தொட்டுப்பார் உன்நெஞ்சைத் கரும்பென்பார் பெண்ணைக் விருந்தோம்பும் மேன்மையினா என்றுரைக்க, மாமி |
மாமி மருமகளுக்கு
"முன்வைத்த முத்துத் பண்ணியங்கள் மிக்கிருக்கும் வெண்ணெய் விளங்காய் மறக்கினும் அம்மாவென்(று) கறக்கப் பசுக்காத் சேலத்தின் அங்காடிச் வேலைக் கிடையில் கலந்த சுளைபிசைந்து இலந்தவடை வீட்டில் பாய்நாகர் கோவில் போய்நீபார் பானையிலே கொத்தவரை வற்றல்முதல் வைத்தவரை உண்டுபின் உற்றிடச்செய்-ஊறுகாய் இற்றுத்தேன் சொட்டும் பேருரைத்தால் நீர்சுரக்கும் மாரிபோல் நல்லெண்ணெய் வெந்தயம் மணக்கஅதன் உந்துசுவை மாங்காயின் காடி மிளகாய் ணாடியிலே இட்டுமேல் இஞ்சி முறைப்பாகும் பிஞ்சுக் கடுக்காய் கீரைதயிர் இரண்டும் மோரைப் பெருக்கிடு சோற்றைஅள் ளுங்கால் சாற்றைப்போ லேவடியத் வாழை இலையின்அடி வீழ விரித்துக் தண்ணீர்வெந் நீரைத் வெண்சோ றிடுமுன் முக்கனியும் தேனில் ஒக்கநின்றே உண்டபின்பால் கேட்டும் குறிப்பறிந்தும் ஊட்டுதல்வேண் டும்தாய்போல் எக்கறியில் நாட்டம் அக்கறியை மேன்மேலும் நீமுன் நினைத்து ஈமுன்கால் சோற்றிலையில் பாய்ச்சும் பசும்பயற்றுப் காய்ச்சும் கடிமிளகு தூய சருகிலுறு ஆயுணவு தீர்ந்தே அவர்கைக்கு நீர்ஏந்தி உவர்கட்டி தன்னை ஈரம் துடைக்கஎன ஓரிடத்தே நல்கியே மேல்விசிறி வீசுவிப்பாய் |
தலைவி விருந்தினரிடம்
கால்வலியும் காணாக் மிக்க மகிழ்ச்சி தக்க விருந்தினர்பால் அன்புள்ள அம்மாவே என்பு மெலிந்தார் திங்களை அல்லி தங்கப் புதையல்எனில் பெற்ற பொழுதன்பால் பற்றி அணைத்துமுகம் தாய்வந்தாள் தந்தைவந்தான் சேய்வந்து காணும்அவாத் போனாரே தங்களது ஊன்உறுதி யில்லை வரஇயலா மைக்காக தரஇயலு மாஎன்று என்றுரைத்தால் இல்லத் |
தலைவிக்கு விருந்தினர்
"நன்றுரைத்தீர் நாங்கள்போய்க் அன்பு விருந்தினர்கள் தன்மாமன் மாமியார்பால் அறையை மிகத்தூய்மை நிறையநாற் காலி "செல்லுக!நீர்" என்றுரைத்தாள் செல்லலுற்றார் சென்றே |
விருந்தினரைக் கண்ட முதியோர்
வந்த விருந்தினர்க்கு நொந்த படியெழுந்தார் |
விருந்தினர் முதியோர்க்கு
"படுத்திருங்கள் ஐயா! அடுத்திருந்து பேசல் ஆண்டு பலவும் தாண்டி உழைத்தலுத்துத் சென்றநாள் என்னும் ஒன்றன்பின் ஒன்றாய் கண்டிருந்த தங்கள் பண்டிருந்த செய்தி வில்லியனூர் விட்டு மெல்லநடக் கும்வெள்ளை கறுப்புக்குத் தக்கதாய்க் பொறுப்புள்ள ஆளில்லை! மூலைக் குளத்தண்டை காலைப் பரப்பியது காட்டிப் பிடித்துவந்து ஓட்டிவந்தேன்; இங்கே புடவைபல தேவை கடைகளிலே வாங்கக் என்றுரைத்துப் பின்னும் |
தலைவி விருந்துவந்த பெண்ணாளிடம்
நின்றிருந்த வீட்டின் விருந்துவந்த பெண்பால் இருந்தொருபால் பேசி |
நாவரசும் நகைமுத்தும்
நாவரசும் முத்தாள் பூவரச நீழலிலே தம்சேதி கூறிப்பின் கொஞ்சம் இளைப்பென்று முதியவர்தம் பழைய நினைப்பு இன்னும் இருக்குமோ என்று கிழவர் இயம்பலுற்றார்-இன்றைக்கு முன்புதைத்த சட்டைக்கு முன்புதைத்த மூங்கில்தான் மாவிலைபோல் மேனி பாவில் ஐந்துபாடி மாடிப் படியேறும் ஓடி அணைக்க தங்களைப் போன்றோர்க்குத் அங்கிங் கழைத்தேக இளகல் உடலால் வளைவுதனை நாணால் நாளன்றோ ஆக்கிற்று நாளில் இளமை நினைத்தால் நமது அனைத்தும் புரிந்ததென காட்டாறு காளைப் நீட்டாய் நிகழ்ந்த |
மற்றும் முதியவர்
காவிரியில் என்றன் பாவிரியப் பண்பாடிப் ஆற்றில் குளிப்பாட்டும் சேற்றிலே மாட்டித் போய்முழுகி னேன்என் மாய்வின்றி மாடு மாட்டின்வால் பற்றியதால் |
மேலும் முதியவர்
கேட்டீரா இன்னும் முன்னிருந்த பிள்ளை பின்னிருந்த கையால் வலிவாய் எருதிழுத்தும் நலிவொன்றும் பிள்ளைக்கு |
இன்னும் முதியவர்
நீட்டில்லை ஒன்று ஊட்டி வளர்த்தாலும் இருக்கப் பிடிக்காத தெருக்கதவை மெல்லத் அயலூரில் கூத்துப்பார்த்(து) வெயில்வருமுன் வீட்டில் காட்டிக் கலைக்கழகம் பாட்டை முணுமுணுத்துப் பிரம்பால் கணக்காயர் 'அரம்பைவந்தாள்' என்றந்தப் வாய்தவறிச் சொன்னேன் பாய்தலுற்றார் தந்தைக்கும் நான்பட்ட தாலையிலே ஏன்பட்டான் என்றுதான் |
முதியவரின் மற்றொரு கதை
பாப்புனைவார் ஓர்நாளில் போய்ப்புலவர்க் கீயஎனைப் இட்டபெட்டி யைச்சென்னைச் இட்டங்கு குந்தி பாரடா!' என்றொருவன் 'ஆரடா நீ! யென்(று) உள்ளே விழவுதைத்தேன் வெள்ளம்போல் தீயரையென் ஓட்டம் பிடிக்கையிலே நீட்டும்என் கம்பி பொல்லாதார் கூட்டம் எல்லாரும் ஊர்ச்சா என்றுரைத்தார்! தீயவர்கள் அன்றே வினைமுடித்தேன் |
மற்றும் ஒரு நிகழ்ச்சி
ஆரும் அறியாமல் சாரும் கடல்தாண்டிச் செய்யஒரு கட்டுமரம் கையெட்டும் எல்லையைநான் உளவறிந்து தீயர்சிலர் மளமளென ஓட்டி காணாத் தொலைவினிலே ஊணோ உறக்கமோ நட்ட நடுக்கடலில் எட்டு மணிஇரவில் |
மற்றும் ஒரு நற்செய்தி
நாடுதொழும் ஊழியரை மாடியில்நின் றேகுதித்து ஐயாயிர மக்கட்(கு) பொய்யர் தமையெதிர்த்த சேர்த்த சிறைஎனக்கோர் சீர்த்தித் தமிழர்க்குத் மாயும்உயிர் என்றால், ஆயினும் என்செய்கை செல்லாது நாளும் வல்லாரை நானும் இளமைப் பருவமோ இளமை அறிவோ(டு) நாட்டுக்கு நன்றேயாம் கேட்டுக்கா ளாகாமல் அன்பு மலிய இன்பம் மலியும்! மறவாமல் மக்கள் "துறவாமல் இன்பமுண்டோ என்றுரைத்தார் மாவரசர், "நன்றுரைத்தீர் அத்துறவை |
இல்லறமே நல்லறம்
தானே தனித்தின்பம் தேனிதழாள் இன்றிஒரு ஞாலத் தொடர்பினால் ஞாலத்துறவில் இன்பம் "உற்றாரை யான்வேண்டேன் கற்றாரை யான்வேண்டேன் தாய்தந்தை வேண்டேன் ஓய்வு தவிர்க்கும் கண்மூக்கு வாய்உடம்பு ஒண்வாயில் சாத்தி பேறிழத்தல் பேரின்பம் கூறிடுவார் கூறுவதே கண்டாரோ அன்னவர்தாம் 'கண்டவர் விண்டிலர் என்று மொழிந்தே நன்று மறைக்க |
ஆச்சிரமம்
ஆச்சிரமப் பேரால் பேச்சியம்பிச் சொத்தைப் கூட்டம் பெருக்கிக் ஈட்டும் பொருளுக்(கு) தோட்டங்கள் கொத்துதற்குத் மாட்டுக்கு நல்ல பத்துப்பேர், காதற் ஒத்துப்போய் நெஞ்சம் பிள்ளைக்குப் பேர்வைக்க உள்ளுளவாய் விற்றுவர மின்னை வணங்க அன்னை எனச்சொல்ல திருமால் பிறப்பென்று வருவாய் விழுக்காடு வீட்டிலுறும் அந்நரிக்கும் ஆட்டுக்கண் ணன்சேய் துறவோன் அறவீ(டு) |
மலையடியில் துறவு
நிறத்தை நிலைநிறுத்த ஒருவன் மலையடியில் தெரியும் இடந்தேடிச் வீடமைத்த தாலேதன் கூடிந்த மெய்யென்றும் பொன்றாத உண்மையிலை என்றும், இளமை புனல்திரை, யாக்கை அனைத்துலகும் பொய்யென்றும் மெய், அதனால் மெய்யுணர்தல் ஐயம் திரிபின்றி என்றன் அறவிடுதி என்றும் உதவா(து) இங்கேகுவிப் பீர்என்றும் அங்கே குவிக்கட்டும் பற்றுக்கள் போம்என்றும், உற்று வரும்பிறவி போரடித்து மக்கள் ஊரடித்துத் தின்னும் |
நாட்டுக்குத் தொண்டு
இந்த நெறிகள்எலாம் கந்தைக்கும், கண்ணுறங்கக் தொழில்வேண்டு வார்க்குத் எழில்வேண்டு வார்கள் கல்வித் துறைக்குத்தான் செல்விக் குரிமைச் ஒன்'றென்னும் எண்ணம் நன்றென்னும் எண்ணம் பெருநிலத்தில் நற்றமிழர் அருவருக்க லானதெனக் சாய்பாபா வாற்பொருளைத் மேய்பாபா ஏய்க்கின்ற பன்னும் இவைபோல் உன்னுங்கால் அந்தோ! எந்த நெறிபற்றி அந்த முறையை எல்லார்க்கும் ஒத்துவரும் செல்வம் அதனால் அனைவர்க்கும் உண்டாகும் தனிநலம்போம்! இன்பமே இவ்வுலக நன்மைக்கே ஒவ்வொருவ ரும்கருதி கல்வியைக் கட்டாயத் நல்லுடலை ஓம்ப ஓம்புதல் வேண்டும் நாம்பெறுதல் நாட்டை மக்களிடைத் தாழ்வுயர்வு பொய்க்கதையில் பொல்லா பிறர்க்கடிமை யுற்றும் அறக்கொடிதென் றாய்ந்தமைதல் படைப்பயிற்சி, நல்ல தடைப்பாடில் லாதெய்தில் வையம் அறிதல் ஐயம் அகல பல்கலையும் பெற்றே மல்குசீர் வாய்ப்புறுதல் |
காதல் வாழ்க்கை
உள்ளம் கவர்ந்தாளின் வெள்ளத்தில் வெள்ளம் கண்டு மணம்புரிதல் பண்டை மணமென்றும் அடிமை மணமென்றும் கடிந்து பதிவுமணம் அன்பால் அவளும் து ன்பமவ ளுக்கென்னில் அவனுக்கெனில் அவளும் சுவைமிக்க வாழ்வைத்தான் காதல்வாழ் வென்று சாதல் வரைக்கும் உடையார்தம் வாழ்வில் மடவார் பிறனை ஆடவனும் வேறோர் கூடும்மண மக்கள் என்னவெனில், இல்லறத்தைச் |
மக்கட் பேறு
நன்மக்கட் பேறுபற்றி ஈண்டுக் குழந்தைகள்தாம் வேண்டும் அளவே சேர்க்கை ஒழித்துக் போக்கருநோய் கொண்டால் ஒருமித்தால் ஐயகோ! இருநிலத்துக் கென்னநலம் |
பிறர் நலம்
தலைவன் தலைவியர்கள் அலைநீங் கியபின் நாடலாம் என்னாமல் பாடு படவேண்டும் ஒருதீமை கண்டால் எருதுமேல்ஈ மொய்த்த சுழற்றுவதால் துன்பம் புழுக்குமிடம் தூய்தாகிப் காணில் நமக்கென்ன ஆணிவேர் கல்லி நேருற்ற துன்பமெலாம் சேருவான் இன்பமெலாம் வறியார்க்கொன் றீந்தால்தன் அறியா திரான்எவனும் வலியாரால் வாடும் புலியாகிப் போர்தொடுக்கும் எய்யும்கோற் புண்ணும் உய்ய உழைத்ததனைத் தன்னலத்தை நீத்தும் என்றும் உழைப்பார்க்(கு) நடப்பார் அடியில் துடிப்பானே தொல்லுலகி வையத்து நன்மைக்கே செய்யும் தொழிலில் அகலும்; அறிவில் புகலும்அனைத் துள்ளும் சாதலின் இன்னாத ஏதும்அவன் சாகுங்கால் வருங்கால் சிரிப்பான் பொதுமக்கள் வாழ்த்தும் வானின் உடுக்களிடை ஊனுடம்பு தீர்ந்தாலும் விழிதோறும் மேலாரின் அழியாதன் றோமேலும் 'அறத்தால் வருவதே குறித்தார்; குறிப்பறிக; 'தவம்செய்வார் தம்கருமம் அவரே உரைத்தார் தமைக்காக்க! தம்குடும்பம் தமர்என்று தாமுழைக்க இன்பம் அதுதான் ஒன்றுமில்லை' என்ப இன்றுவரைக்கும் பெரியோர் சொன்னவற்றுள் ஒன்றையொன்று |
சாக்காடு நெடுந்தூக்கம்
சாக்காடு பேரின்பம் தூக்கம் கெடலைத் தூக்கத்தை இன்பமென்றீர் சாக்காடு இன்பம்" என்றார். |
அறுசீர் விருத்தம்
தலைவி கூடத்துப் பேச்சு
மாவர சோடிவ் வாறு கூவர சான இல்லக் பாவர சான தன்வாய்ப் ஆ!அரி தென்று காதால் "பெண்கட்குக் கல்வி வேண்டும் பெண்கட்குக் கல்வி வேண்டும் பெண்கட்குக் கல்வி வேண்டும் பெண்கட்குக் கல்வி வேண்டும் கல்வியில் லாத பெண்கள் புல்விளைந் திடலாம்; நல்ல கல்வியை உடைய பெண்கள் நல்லறி வுடைய மக்கள் வானூர்தி செலுத்தல் வைய ஆனஎச் செயலும் ஆண்பெண் நானிலம் ஆட வர்கள் போனதால் பெண்க ளுக்கு இந்நாளில் பெண்கட் கெல்லாம் பொன்னேபோல் ஒருகை யாலும் இன்னொரு மலர்க்கை யாலும் மின்னாளை வாழ்வில் என்றும் சமைப்பதும் வீட்டு வேலை தமக்கேஆம் என்று கூறல் நமக்கும்அப் பணிகள் ஏற்கும் சமைப்பது தாழ்வா? இன்பம் உணவினை ஆக்கல் மக்கட்(கு) பணத்தினால் அன்று; வில்வாட் தணலினை அடுப்பில் இட்டுத் அணித்திருந் திட்டார் உள்ளத்(து) சமைப்பது பெண்க ளுக்குத் சமைத்திடும் தொழிலோ, நல்ல தமிழ்த்திரு நாடு தன்னில் இமைப்போதில் நீக்க வேண்டில் |
சமையலில் புதுமை
சமையலில் புதுமை வேண்டும் சமையற்குக் "கல்வி இல்லம்" அமைவிலாக் குடும்பத் துள்ளும் சமையலில் திறமை வேண்டும் கெட்டுடல் வருந்து வோர்கள் கட்டுடல் பெற்று வாழ்வார்! பட்டுள பாட்டி னின்று கட்டாயம் சமைக்கும் ஆற்றல் வறுமையும் தெரிவ துண்டோ நறுநெய்யும் பாலும் தேனும் கறிசமைத் திடக்கல் லாதார் குறுகிய செலவில் இன்பம் வீறாப்பு வாழ்வு தன்னை சோறாக்கி கறிகள் ஆக்கிச் சேறாக்கிக் குடித்த னத்தைத் மாறாக்கிக் கறியை எல்லாம் இலையினில் திறத்தால் இட்ட கலையினில் உயர்த்தும் நாட்டைக் நிலையினை உயர்த்தும் இந்த தொலையாதா அயர்வு? நல்ல விருந்து வந்தவள் தன் நிலை கூறுவாள் என்றனள் தலைவி! அந்த "நன்றாகச் சொன்னீர் அம்மா 'இன்றென்ன கறிதான் செய்ய?' நின்றவர் எனையே நோக்கி 'பருப்பும் வாழைக்காய் தானும் பொரித்திட்டேன்' என்றால், அன்னார் 'பருப்பும்நீள் முருங்கைக் காயும் பொரிப்பாய்நீ' என்று கூறிப் கீரைத் தண்டுக் குழம்பு மோருந்தான் உண்டு நாளும் யாரைத்தான் கேட்க வேண்டும் ஊருள்ள இராட்டி னம்போல் முறையிலோர் புதுமை இல்லை; குறைவான உணவே உண்டு நிறைவான வாழ்க்கை தன்னை மறைவதே நம்ம னோரின் சமையல்முன் னேற்ற மின்றித் சமயமும் சாதி என்ற அமைவுறும் செட்டி வீட்டில் தமைஉயர் வென்பான் நாய்க்கன்; ஒருவீட்டின் உணவை மற்றும் பெருநாட்டில் சமையற் பாங்கில் தெரிந்தஓர் மிளகு நீரில் இருவீட்டில் ஒரே துவட்டல் ஆக்கிடும் கறிகட் குள்ள போக்கைப்போல் மாறு கொள்ளும் தேக்காணம் என்பார் ஒன்றே! பாழ்க்கப் பப்படம் என்பார்கள் |
கல்வி
அம்மையீர் சொன்ன வண்ணம் செம்மையிற் பொருள்ஒவ் வொன்றின் இம்மக்கள் தமக்குள் மேலோர் எம்மட்டில் போமோ, நன்மை என்றனள் விருந்து வந்த நன்றுபூ வரச நீழல் நின்றுநா வரசன் என்னும் சென்றுநாம் அதையும் கேட்போம் |
நாவரசன் நகைமுத்து உரையாடல்
அகவல்
ஆளிழுக் கின்ற அழகிய வண்டி இந்த வூரில் இருப்பதும், நமது வில்லிய னூரில் இல்லா திருப்பதும் ஏன்அக் காஎன இளையோன் கேட்டான். |
நகைமுத்து
நகைமுத் தென்பவள் நகைத்துக் கூறுவாள்: "கல்வி தன்னிலும் செல்வந் தன்னிலும் தொல்லுல கோர்பால் தொலையா திருந்திடும் ஏற்றத் தாழ்வே இதற்குக் காரணம்; இழுப்பவன் வறியவன்! ஏறினோன் செல்வன்! இருவரும் ஒருநிலை எய்தும் நாளில் ஆளைஆள் இழுத்தல் அகலும்; அந்நாளில் தன்னி லோடிகள் தகுவிலங் கிழுப்பவை என்னும் வண்டிகள் எவரையும் இழுக்கும்." |
இழுப்பு வண்டி
"அழகிய வண்டி அழகிய வண்டி நிழல்வேண்டு மாயின் நிமிர்த்துவர் மூடியை; வேண்டாப் போது விடுவர் பின்புறம்! காலைத் தொங்கவிட்டு மேலுட் காரலாம்! இதுநம் மூரில் எப்போ துவரும்? அதில்நாம் எப்போ தமர்ந்து செல்வோம்?" என்று பிள்ளை இயம்பி நின்றான். "நம்மூர் சிற்றூர் நமக்கென் பயன்படும்? பொதுமக் கள்தம் போக்கு வரவுகள் இங்கு மிகுதி; ஏதுநம் மூரில்? ஆயினும் வீண்பகட் டாளர் கூட்டம் பெருகிடில் நம்மூர்த் தெருவிலும் நுழையும்!" என்றாள் அன்றலர் கின்றபூ முகத்தாள். |
பகட்டு
"பகட்டா ளர்கள் பலபேர் எப்போ(து) ஏற்படு வார்கள்" என்றான் இளையோன். "செல்வம் இல்லார் செல்வர் போலவும் அழகே இல்லார் அழகியர் போலவும் காட்டிக் கொள்ளக் கருதும் நிலைமை ஏற்படும் நாளில் ஏற்படு வார்கள்." என்று கூறினாள் இளநகை முகத்தினாள். "அந்நிலை எப்போ ததையுரை" என்றான். "வஞ்சமும் பொய்யும் வளர்ந்தால்" என்றாள். அழகிய வஞ்சமும் வேண்டாம் பழையஊர் நன்றெனப் பகர்ந்தான் பிள்ளையே. |
தலைவி பள்ளிக்குச் சென்ற பிள்ளைகளை எதிர்பார்த்தாள்
பறொடை வெண்பா
செங்கதிரை மேற்குத் திசையனுப்பி மாணவர்கள் பொங்கு மகிழ்ச்சியினால் வீடுவரும் போதாக வீட்டுக் குறட்டில்நின்ற நற்றலைவி வேல்விழிகள் பாட்டையிலே பாய்ச்சிப் பழம்நிகர்த்த தன்மக்கள் ஏனின்னும் வாரா திருக்கின்றார் என்றெண்ணித் தேனிதழும் சிற்றிடையும் ஆடா தசையாது |
அன்னை மகிழ்ச்சி
நின்றாள்; சிரித்தாள்; நிலை பெயர்ந்தாள்; கானத்து மன்றாடும் மாமயிலாள் "வாரீர்" என அழைத்தாள். உள்ளம் பூரித்தாள் உயிரோ வியங்கள்நிகர் பிள்ளைகள் வந்தார்கள் பேச்சோடும் பாட்டோடும்! |
வீட்டாரும் விருந்தினரும்
வீடு மலர்க்காடு; விருந்தினரும் வீட்டாரும் பாடுகளி வண்டுகள்தாம்; பார்க்கத் தகும்காட்சி! எல்லாரும் ஒன்றாய் இருந்து மகிழ்ந்துள்ளம் வல்லார் இலக்கியத்தை வாரி அருந்துதல்போல் சிற்றுணவுண் கின்றார்கள் தித்திக்கும் நீர்பருகி முற்றத்தில் கையலம்பி முன்விரித்த பாய்நிறையச் சென்றமர்ந்தார்! மூத்தார் அடைகாய் சிவக்கவே மென்றிருந்தார்! நல்லிளைஞர் மேலோரின் வாய்பார்த்து மொய்த்திருந்தார்! வீட்டில் விருந்துவந்த மூத்தவரோ "வைத்துள்ளீ ரேஅந்த மாணிக்கப் பொட்டணத்தைக் கொட்டிக் குவித்திடவும் மாட்டீரோ இப்போது! கட்டாணி முத்தங்கள் காட்சிதர மாட்டாவோ! பாட்டொன்று தின்னப் பழமொன்று தாரீரோ! கேட்கின்றேன் கண்களல்ல! பச்சைக் கிளிகளல்ல! வீட்டின் தலைப்பிள்ளாய் வேடப்பா பாடப்பா வாட்டுளத்தில் இன்பத்தை வாரப்பா" என்றுரைக்க மெத்த மகிழ்ச்சியுடன் வேடப்பன் பாடுவதாய் ஒத்துத் துவங்கினான் ஒன்று: |
வேடப்பன்
திரவிடம் நமது நாடு-நல்ல திரவிடம் நமது பேச்சு! திரவிடர் நாம் என்று களித்தோம்! திரவிடர் வாழ்வினில் துளிர்த்தோம்! உரையிலும் எழுத்திலும் செயலிலும் பிறரின் உருவினை முழுமையும் ஒழித்தோம்! செத்தபின் தன்புகழ் ஒன்றே சிறந்திட வேண்டுதல் கருதி ஒத்தவர் அனைவரும் எனச்செயல் செய்யும் உயர்திர விடரின் குருதி! |
மாவரசர்
வேடன் தமிழ்க்கண்ணி வீசி நமதுளமாம் மாடப் புறாவை மடக்கிக் கவர்ந்ததற்கு நன்றி எனவுரைத்தார் மாவரசர். நற்றலைவி ஒன்றுபா டென்றாள் உவந்து: |
நகைமுத்து
நிலையினில் உயர வேண்டும் பெண்ணுலகு! புலமைகொள் கீழ்நிலை தனையுலகு தாண்டும்! என்று நகைமுத்தாள் பாடினாள்! என்ன இன்பம் என்று மகிழ்ந்தாள் எழிற்றலைவி! மற்ற இளையார் தலைக்கொன் றியம்பிடுவார், யாரும் களையாது காதுகொடுத் தார் |
தென்னை
அறுசீர் விருத்தம்
நாவரசு தலைவிரித்தாய் உடல்இளைத்தாய் ஒற்றைக்கா லால்நின்றாய் தமிழ்நாட் டார்க்குக் குலைவிரித்துத் தேங்காயும் குளிரிளநீ ரும்கூரைப் பொருளும் தந்தாய் கலைவிரித்த நல்லார்கள் தாம்பசித்தும், பிறர்பசியைத் தவிர்ப்ப தற்கே இலைவிரித்துச் சோறிடுவார் என்பதற்கோர் எடுத்துக்காட் டானாய் தெங்கே! |
பனை
வீட்டுப்பிள்ளை(க) ஊர்ஏரிக் கரைதனிலே என்னிளமைப் நீரேதும் காப்பேதும் கேளாமல் வாராய்என் றெனைஓலை விசிறியினால் சீராகத் தந்ததெனில், பனைபோலும் |
மா
வீட்டுப்பிள்ளை(உ) காணிக்குப் புறத்தேஓர் பதிவிட்ட கேணித்தண் ணீர்விடுத்தேன் பின்நாளில் மாணிக்க மாம்பழந்தான் மரகதத்தின் சேண்எட்டுக் கோலெடுத்தேன் கைப்பிடித்தேன் |
பலா
நாவரசு பால்மணக்கக் கிள்ளுகின்ற பச்சையிலை வான்மணக்க உயர்ந்தகிளை அடர்ந்தபலா போல்மணக்கும் பலாப்பழங்கள் அண்ணாந்த மேல்மணக்கும் கிளையினிலே, நடுமணக்கும் |
மாதுளை
வீட்டுப்பிள்ளை(க) குவிப்புடைய விற்கோல்போல் புதல்எடுத்த உவப்படையச் செய்கின்ற மாதுளையின் சிவப்புடைய மணிபொறுக்கிச் செவ்வானின் சுவைப்பார்கள் எடுத்துண்டால் சுறுக்கென்று |
வாழை
வீட்டுப்பிள்ளை(உ) தாயடியில் கன்றெடுத்துத் தரையூன்றி சேயடியில் காத்திருந்தால் தெருத்திண்ணை காயடியில் பெரும்பூவும் கறிக்கீயும்; ஈயடித்தேன் கலந்துருட்டிப் பழத்தின்நற் |
களாச் செடி
நாவரசு முட்கலப்பும் சிற்றிலையும் கோணலுறு உட்புகுபூ நாகங்கள் மொய்த்திருத்தல் வெட்கமுற்று வெண்மலர்ப்பல் வெளித்தோன்ற கட்சிறிய கனியெனினும் சுவைபெரிது |
கொய்யாப் பழம்
வீட்டுப்பிள்ளை(க) காட்டுமுயற் காதிலையும், களியானைத் நீட்டுகிளைக் கொய்யாதன் நிரல்தங்கத் காட்டுகின்ற போதுகொய் யும்பழம்என் போட்டுமென்ற போதேகொய் யாப்பழமென் |
அறுசீர் விருத்தம்
விருந்தினர் மக்கள் தாமும் பொருந்திடு கனிப்பாட் டுக்கள் மருந்துநேர் மொழிகொள் நல்ல திருந்திய தலைவி தானும் |
மாவரசர்
தலைக்கொன்று பாட எண்ணித் கலைக்கொன்றும் கணக்குக் கொன்றும் இலைக்கொன்றும் வைத்த மற்ற மலைக்கின்ற போதும் அன்போ 'மலர்க்குழ லாளும் நானும் விலைக்குள பொருள்கள் வாங்கி தலைவரை, என்றன் அன்பைக் அலைத்தது நெஞ்சே' என்றார் நன்றென்று தலைவி சொன்னாள்; இன்றென்னை உடன ழைத்துச் என்றென்றும் உன்வ ழக்கம் சென்றனர் பெரியார்; பையன் வேடப்பன் தனிய றைக்குள் கூடத்தில் தம்பி தங்கை மாடத்தை நடையை மற்றும் சோடித்து மணிவி ளக்கால் நறுமலர்க் குழலாள் இன்ப சிறுவர்பால் எழுது கோலும் நிறைமகிழ் நெஞ்சு கொள்ள உறுகலை அனைத்தின் மேலாம் |
எண்சீர் விருத்தம்
வேடப்பன்
திறந்திருந்த சுவடியிலே வேடப் பன்தன் இறந்திருக்கும் மங்கையரி லேனும் மற்றும் நிறைந்திருக்கும் அழகுநகை முத்தாள் போன்றாள் சிறந்திருக்கும் செந்தமிழ்க்கும் சிறப்பைச் செய்தாள் காணுதற்குக் கருவியோ கயற்கண் இன்பக் பூணுதற்கே இதழோரப் புன்ன கைதான்! ஆணினத்தைக் கவர்கின்றாள்! நிலாமு கத்தாள்; பேணுதற்குத் திருவுளங்கொள் வாளோ! என்றன் |
அவள்மேற் காதல்
அடுக்கிதழில் நகைதோன்றும் போதில் எல்லாம் மடுப்புனலைப் புன்செய்உழ வன்பார்த் தல்போல் அடுத்திருக்கும் கருத்துண்டோ! யாதோ! ஐயோ! எடுத்தடிவைப் பாள்இடையோ அசையும் வஞ்சி பொழிகதிரை மறைந்தொளிகொள் முகிலைப் போலப் அழகுடையாள் திருமேனி என்னே! என்னே! குழலும்போய்த் தொழுகின்ற குரலால் பாடிக் மழைமுகிலின் கூந்தலிலே பலம லர்கள் புதுநூலின் முதல்ஏட்டில் கயிறு சேர்த்தும் இதுவரைக்கும் உளஞ்செலுத்தி இருந்தான்; தந்தை அதிர்நடையார் மாவரசும், மனைவி தானும் எதிர்வந்தாள் "வேடப்பா" என்றாள், "அம்மா" நகைமுத்தாள் பசியில்லை யென்று சொன்னாள்; தொகைமுத்துக் குவித்தாலும் ஒன்றில் நெஞ்சைத் அகத்தினரும் விருந்தினரும் அமர்ந்தி ருக்க, முகத்தினளாய் உணவுபடைக் கின்றாள்! இங்கே |
நகைமுத்து
முதலேட்டில் சிலவரிகள் படித்துத் தீர்க்க எதில்நினைவு செலுத்தினார்? எனவி யந்தே அதேசுவடி மேல்வைத்தாள், உற்றுப் பார்த்தாள்; இதுவரைக்கும் யாரைநினைத் திருந்தீர்?' என்றாள்; ஏதேதோ கேட்டிருந்தாள் வேடப் பன்பால்! காதோடு 'நும்பெற்றோ ரிடத்தில் இந்தக் ஓதிவிட்டார் முடிவென்றான் வேடப் பன்தான். தீதின்றிக் கையலம்பு வோர்கள் கேட்கத் கைகழுவும் நினைப்பில்லை! சோற்றி லேனும் பொய்கையிலே வீழ்ந்திட்டான்! கரைகா ணாமல் வைகைநறும் புனலாடிக் கோடை வெப்பம் செய்கைஇழந் தமர்ந்திட்டாள். "நாங்கள் ஊர்க்குச் தந்தைமொழி அதிர்வேட்டால் மங்கை நொந்தாள்; 'இந்தஇருள் நேரத்தில் செல்வ தென்ன? வந்தவர்கள் மன்னிப்பு வேண்டி னார்கள். வெந்தனவாம் இரண்டுள்ளம். நன்றி கூறி |
பிரிந்தாள்
நூறுமுறை அவள் பார்த்தாள் அவனை! ஆளன் பேறுதனை இழப்பாள்போல் குறட்டி னின்று ஆறுமுறை அவள்பார்த்தாள், அவனும் பார்த்தான்! ஏறிவிட்டாள்! ஏறிவிட்டார் விருந்தி னர்கள்! வண்டிநகர்ந் தது; மாடு விரைந்த தங்கே! கெண்டைவிழி யைச்செலுத்தி மறைந்தாள்! நெஞ்சைக் தண்டமிழ்த்தேன் உண்டவர்கள் பொருளை எண்ணித் ஒண்டொடியாள் உட்சென்றாள், நகைமுத் தாளின் |
இரண்டாம் பகுதி முற்றும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குடும்ப விளக்கு - இரண்டாம் பகுதி - Bharathidasan Books - புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள் - Tamil Literature's - தமிழ் இலக்கியங்கள் - வேண்டும், என்றும், மக்கள், மற்றும், இன்பம், புதுமை, நகைமுத்தாள், மாவரசர், வேடப்பன், வீட்டுப்பிள்ளை, என்றாள், என்றன், விருந்தினர், நகைமுத்து, பிள்ளை, என்றால், செய்யும், சமையலில், நாளில், பெண்கட்குக், மகிழ்ச்சி, விருத்தம், என்னும், வீட்டில், வர்கள், பெண்கள், பேணுதற்கே, மலர்க்குழல், பார்த்தாள், விடுதலை, நகைமுத், விருந்தினரும், லேனும், நாவரசு, என்றான், அறுசீர், தானும், தாமும், வல்லார், வாழ்வு, இன்னும், இளமைப், செய்தி, முதியவர், விருந்துவந்த, அதனால், நகைமுத்தும், என்றுரைத்தாள், இல்லத், என்றுரைத்தார், போதில், கூட்டம், நாவரசும், யென்று, வாழ்வில், துள்ளும், வார்கள், என்றுரைக்க, எல்லாரும், மக்கட், நாளும், சாக்காடு