முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » சைவ சித்தாந்த சாத்திரங்கள் » சிவஞான சித்தியார் - பரபக்கம்
சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்

|
உருவமெலாம் பூதவுபா தாய சுத்தாட் மருவும்அன லோடுநீர் மண்கந்த மிரதம் தருமிரத மிலைநீர்க்குத் தழல்கால்மண் வருவதிலை இந்திரிய விடயமான |
111 |
|
மருத்தெண்ணெய் தனின்மருந்து நின்றாற் திருத்துமவன் மருந்தெண்ணெய் சேர்த்தாற் பொருத்தியதே லொருதன்மை யாம்பொருள்க உருப்பொருள்வே றுபாதாயப் பொருள்வேறு |
112 |
|
அழிந்துணர்வை உணர்வுதரு மெனின்அழிந்த அழிந்திடுவ தாக்கியெனின் முன்னொருகா அழிந்துணர்வை உணர்வுதரு மெனின்நித்தா தழிந்தெருவை ஆக்குவது போலாக்கு |
113 |
|
கேடிலாச் சந்தானத் தேபலிக்கு மென்று ஓடுநீர் போழிந்தா முணர்வொழுக்கை தேடுபொருள சீலம்பா வனைகுறிவிஞ் நீடுநீர் முன்னொழுகிக் கெடாதுநிறைந் |
114 |
|
சந்தானங் காரணமோ காரியமோ இரண்டின் வந்தாருஞ் சந்தானத் தொடர்ச்சியெனின் ஐந்தான கந்தங்க ளன்றாய் நித்தம் சிந்தா முன் பின்னாகிப் பின்முன் னாகித் |
115 |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 21 | 22 | 23 | 24 | 25 | ... | 59 | 60 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், சித்தியார், மென்னின், சிவஞான, சாத்திரங்கள், பரபக்கம், சித்தாந்த, நித்தம், சந்தானத், இலக்கியங்கள், அழிந்துணர்வை, உணர்வுதரு

