முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » சைவ சித்தாந்த சாத்திரங்கள் » சிவஞான சித்தியார் - பரபக்கம்
சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
மெய்கண்டதேவ நாயனார்
பண்டைமறை வண்டாற்றப் பசுந்தேன் கண்டஇரு தயகமல முகைக ளௌ¢ளலாங் விண்டமலர்ப் பொழில்புடைசூழ் வெண்ணெய் புண்டரிக மலர் தாழச் சிரத்தே வாழும் பொற்பாதம் |
6 |
அவையடக்கம்
மாலயன்மா மறைஅறியா ஆதி மார்க்கம் நூலையெலாம் உணர்ந்திறைவன் கழலே வேலையுலா வுந்திரைகள் வீசி யேறி சாலவுமான் குளப்பிடியிற் றங்கி நின்ற |
7 |
நீடுபுகழ் உலகுதனில் மைந்தர் மாதர் கூடுமொழி மழலையொடு குழறி ஒன்றும் மாடு நமக் கிதுவென்று கொண்டு வாழ்வர் பாடுகவிக் குற்றங்கள் பாரார் இந்நூல் |
8 |
நூற்சிறப்பு
சுத்தவடி வியல்பாக வுடைய சோதி ஒத்துமுடி யுங்கூட ஓரி டத்தே ஒருபதிக்குப் பித்தர்குண மதுபோல ஒருகா லுண்டாய்ப் கத்திடுமான் மாக்களுரைக் கட்டிற் பட்டோர் |
9 |
நூற்கதிகாரியும் நூல்வழியும் நூற்பெயரும்
போதமிகுத் தோர்தொகுத்த பேதை மைக்கே ஏதுநெறி யெனுமவர்கட் கறிய முன்னா கோதிலருட் சனற்குமா ரற்குக் கூறக் குவல தீதகல எமக் களித்த ஞான நூலைத் |
10 |
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 59 | 60 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், சிவஞான, நூல்கள், சித்தாந்த, சாத்திரங்கள், பரபக்கம், சித்தியார், பேதை, கொண்டு, இலக்கியங்கள், நின்ற