முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » கவிதைத் தொகுப்புகள் » உனக்கு நான்... எனக்கு....???? - சுமைதாங்கியாய்.....
கவிதைத் தொகுப்புகள் - உனக்கு நான்... எனக்கு....???? - சுமைதாங்கியாய்.....
நீ சுடும்முன் என்னை நானே சுட்டுக்கொண்டேன் ஆம் பூவை மட்டுமே தீண்டும் உன் கைகள் தீயைத்தீண்டலாமோ... எத்தனை முறைவேண்டுமாயினும் என் இதயத்தைச் சுட்டுக்கொல்வேன் என்னவளுக்காக.... ஏன் தெரியுமா? எழுதப்படாதக் கவிதைக்கு தொடுக்கப்படாத வரிகள் நான்..... வெட்டப்பட்ட மரத்தில் பழுக்கத்துடிக்கும் காய்காள் நான்.... என்னை நான் மரமென்றுதான் சொல்லிக்கொள்வேன் ஏனென்றால் என் நிழலில் நீ நடுவெயிலில் நான்...... வாழாத வாழ்க்கையில் தொலைந்துபோன பக்கங்களைத் தேடி....தேடி... தேய்ந்துபோனேன் இழக்கமட்டுமே தெரிந்த எனக்கு இன்றுவரை-எதையுமே மீட்கத்தெரியவில்லை..... வாழ்க்கையின் அத்தியாயத்தை சற்று வாசித்துப்பார்க்கிறேன் சேகங்களை மட்டுமே சுமந்திருக்கும் சுமைதாங்கியா.....கவே.....நான் |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 17 | 18 | 19 | 20 | 21 | ... | 48 | 49 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உனக்கு நான்... எனக்கு....???? - சுமைதாங்கியாய்..... - கவிதைத் தொகுப்புகள் - Poems - கவிதைகள் - நான்