முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » கவிதைத் தொகுப்புகள் » உனக்கு நான்... எனக்கு....???? - தெரியாதா?.... உனக்கு........
கவிதைத் தொகுப்புகள் - உனக்கு நான்... எனக்கு....???? - தெரியாதா?.... உனக்கு........
அவளிடம் தொலைப்தற்கென்றே படைக்கப்பட்டதா? என் இதயம்..... இனியவளே சுமப்வர்களுக்குத்தான் தெரியும் சுமையின் பாரம் இழப்வாகளுக்குத்தான் தெரியும் இழப்பின் துயரம்... பாரங்களை சுமக்கசொல்வது மட்டும்-நீ சோகங்களை சுமாந்து நிற்பவன் நானல்லவா.....? எனக்குள் சொல்லமுடியாத சோகம் சொல்லிமுடிந்தும் பாரம்..... |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 15 | 16 | 17 | 18 | 19 | ... | 48 | 49 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உனக்கு நான்... எனக்கு....???? - தெரியாதா?.... உனக்கு........ - கவிதைத் தொகுப்புகள் - Poems - கவிதைகள் -