முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » கவிதைத் தொகுப்புகள் » உனக்கு நான்... எனக்கு....???? - இதயமே.... இல்லாதவளை....
கவிதைத் தொகுப்புகள் - உனக்கு நான்... எனக்கு....???? - இதயமே.... இல்லாதவளை....
மலராத பூ மலர்ந்ததாய் மகிழ்ந்துபோனேன் மடிந்துவிட்டேன் உதிர்ந்தபின் எத்தனை நாள் உறக்கத்தை இழந்திருப்பேன் உன்னை நான் காதலிக்கிறேன் என்று சொல்ல...... காதலெண்ணங்கள் காகிதத்தில் கவிதையாகின கிழத்துவிடாதே என்று சொல்லித்தான் கிடைக்கச்செய்தேன் உனக்கு கேட்கவில்லையே-நீ என்னையென்று நினைத்துக்கொண்டு உன்னையமல்லவா கிழித்துக்கொண்டாய்.... நான் காகிதம் நீ அதிலெழுதப்பட்ட கவிதை ஆம் கண்ணே நீ என்னில் எழுதப்பட்டிருக்கிறாய் கிழிக்கப்ட்ட காகிதம் கேட்டது என்னிடம் இதயமே இல்லாதவளை எப்படி நீ.......... என்று? |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 14 | 15 | 16 | 17 | 18 | ... | 48 | 49 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உனக்கு நான்... எனக்கு....???? - இதயமே.... இல்லாதவளை.... - கவிதைத் தொகுப்புகள் - Poems - கவிதைகள் -