முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » கவிதைத் தொகுப்புகள் » உனக்கு நான்... எனக்கு....???? - காதல் புலம்பல்....
கவிதைத் தொகுப்புகள் - உனக்கு நான்... எனக்கு....???? - காதல் புலம்பல்....
நான் காதலை நேசித்தேன் கவிதை வருமென தெரியாமலே..... நான் கவிதையை நேசித்தேன் அது காதல் தோல்வியின் புலம்பலென்று புரியாமலே அதனால்தான் தொலைக்காத ஒன்றைத் தேடினேன் தொலைத்தபின் வாடினேன்...... ஆம் கிடைக்காதவொன்றைத் தேடினேன்-அது கிடைக்குமென்றுதான் ஓடினேன் கிடைக்காதது கிடைத்தது கிடைக்குமென்றது மட்டும் கிடைக்கவேயில்லை....... |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 11 | 12 | 13 | 14 | 15 | ... | 48 | 49 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உனக்கு நான்... எனக்கு....???? - காதல் புலம்பல்.... - கவிதைத் தொகுப்புகள் - Poems - கவிதைகள் -