முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 396. பாலை - செவிலி கூற்று
குறுந்தொகை - 396. பாலை - செவிலி கூற்று
(தலைவனுடன் தலைவி சென்றபின் செவிலித்தாய் அவளதுஇளமைத் தன்மையையும் பாலையின் வெம்மையையும் நினைந்துவருந்திக் கூறியது.)
பாலும் உண்ணாள் பந்துடன் மேவாள் விளையாடு ஆயமொடு அயர்வோ ளினியே எளிதென உணர்ந்தனள் கொல்லோ முளிசினை ஓமை குத்திய உயர்கோட் டொருத்தல் வேனிற் குன்றத்து வெவ்வரைக் கவாஅன் |
5 |
மழைமுழங்கு கடுங்குரல் ஓர்க்கும் கழைதிரங் காரிடை அவனொடு செலவே. |
|
- கமயனார். |
முடிபு: உண்ணாள், மேவாள், அயர்வோள், இனி அவனொடு செலவு எளிதென உணர்ந்தனள்கொல்லோ?
கருத்து: தலைவி தலைவனொடு செல்லுதல் எளிதெனநினைத்தனளோ?
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 394 | 395 | 396 | 397 | 398 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 396. பாலை - செவிலி கூற்று, இலக்கியங்கள், பாலை, குறுந்தொகை, தலைவி, செவிலி, கூற்று, அவனொடு, உலர்ந்த, செல்லுதல், குத்திய, மேவாள், சங்க, உண்ணாள், எட்டுத்தொகை, எளிதென