முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 394. குறிஞ்சி - தோழி கூற்று
குறுந்தொகை - 394. குறிஞ்சி - தோழி கூற்று
(வரைவிடை வைத்துத் தலைவன் பிரிந்த காலத்து ஆற்றாளாகிய தலைவியை நோக்கி, “தலைவன் முன்பு இனியனாகத் தோற்றி இப்பொழுது இன்னாமைக்கு ஏதுவானான்” என்று தோழி கூறியது.)
முழந்தாள் இரும்பிடிக் கயந்தலைக் குழவி நறவுமலி பாக்கத்துக் குறமகள் ஈன்ற குறியிறைப் புதல்வரொடு மறுவந் தோடி முன்னாள் இனிய தாகிப் பின்னாள் அவர்தினைப் புனம் மேய்ந் தாங்குப் |
5 |
பகையா கின்றவர் நகைவிளை யாட்டே. | |
- குறியிரையார். |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 392 | 393 | 394 | 395 | 396 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 394. குறிஞ்சி - தோழி கூற்று, இலக்கியங்கள், தோழி, குறிஞ்சி, குறுந்தொகை, கூற்று, முன்பு, சங்க, எட்டுத்தொகை