கவிதைத் தொகுப்புகள் - ஒற்றை இறகு - பாதங்கள்-பாதைகள்
- வசந்த் பார்த்த நாளாய் இருந்த பாதை பலநாள் நானும் நடந்த பாதை. நேற்றுப் பெய்த இடிமழையில் குண்டும் குழியுமாய் ஆயாச்சு. பாதை இருக்கும் நினைப்போடு கால்கள் நடந்த பழக்கத்தில் கவனம் சிதறிச் சிலநேரம் குழியில் விழுந்திடப் பார்த்தாச்சு. சிரமப்பட்டுக் கால்களைத் திருப்பிப் பாதை இல்லாப் பக்கத்தில் பயணம் மீண்டும் தொடர்ந்தாச்சு. நடக்க நடக்க எனக்குமங்கே நல்லதோர் பாதை கிடைச்சாச்சு. பாதை கிடைத்த சில நாள் கழித்து பளிச்சென்று ஒன்று புரியலாச்சு. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 21 | 22 | 23 | 24 | 25 | ... | 33 | 34 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஒற்றை இறகு - பாதங்கள்-பாதைகள் - கவிதைத் தொகுப்புகள் - Poems - கவிதைகள் - பாதை