கவிதைத் தொகுப்புகள் - ஒற்றை இறகு - கடிதம்
- வசந்த் விடுமுறை முடிந்து வீடு திரும்புகிறோம். இருந்த கூடொன்றை இழந்துநிற்கிறது. முன்பக்க மரக்கிளை. கடிதம் வந்திருக்கலாமென கதவைத் திறக்கிறாய். வீழ்ந்து கிடக்கிறது ஒற்றை இறகு. எதுவும் இல்லையென்று சொல்லி எடுத்து வீசுகிறாய். கடிதம் இல்லையா அது? |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 23 | 24 | 25 | 26 | 27 | ... | 33 | 34 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஒற்றை இறகு - கடிதம் - கவிதைத் தொகுப்புகள் - Poems - கவிதைகள் -