கவிதைத் தொகுப்புகள் - ஒற்றை இறகு - பரவசம்
- வசந்த் பாதியிலென் ஓவியம் ஈரவண்ணத்தின் குழைவில் இறுமாந்து கிடக்கிறது தூரிகை. ஏனிப்படி என்கிறாய். இல்லையடி இல்லை.... உன் அவிழ்ந்த கூந்தலை தீண்டிய பரவசத்தில் திளைத்துக் கிடக்கிறது அது! |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 16 | 17 | 18 | 19 | 20 | ... | 33 | 34 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஒற்றை இறகு - பரவசம் - கவிதைத் தொகுப்புகள் - Poems - கவிதைகள் -