கவிதைத் தொகுப்புகள் - ஒற்றை இறகு - விருந்தினன்
- வசந்த் எல்லோருடைய வீட்டுக் கதவையும் எவனோ ஒருவன் தட்டுகிறானென்று எல்லோரும் பேசிக்கொண்டார்கள். யாருக்கும் யாரென்று தெரிந்துகொள்ள விருப்பமில்லை. காத்திருந்ததில் என் வீட்டுக் கதவை எவனும் தட்டவில்லை. தட்டுகிறவன் தயக்கப்படுவானோயென்று கதவுகளைத் திறந்து வைத்தேன். காற்று நுழைந்தது. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 15 | 16 | 17 | 18 | 19 | ... | 33 | 34 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஒற்றை இறகு - விருந்தினன் - கவிதைத் தொகுப்புகள் - Poems - கவிதைகள் -