கவிதைத் தொகுப்புகள் - ஒற்றை இறகு - நுழைகிறதென்று
- வசந்த் கதவுகளை மூடச்சொன்னாய். மூடிவிட்டு வந்தேன். தாழ்ப்பாள் திறக்க முயல்கிற சப்தம் கேட்கிறது. முயற்சி செய்கிறது என்கிறேன். முயற்சிதானே என்கிறாய். முயற்சி என்பது வெற்றிதானே? |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 17 | 18 | 19 | 20 | 21 | ... | 33 | 34 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஒற்றை இறகு - நுழைகிறதென்று - கவிதைத் தொகுப்புகள் - Poems - கவிதைகள் -