முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 365. நிலமகள் அழுத காஞ்சி!
புறநானூறு - 365. நிலமகள் அழுத காஞ்சி!
பாடியவர்: மார்க்கண்டேயனார்
திணை: பொதுவியல்
துறை: பெருங்காஞ்சி
மயங்குஇருங் கருவிய விசும்புமுக னாக, இயங்கிய இருசுடர் கண் எனப், பெயரிய வளியிடை வழங்கா வழக்கரு நீத்தம், வயிரக் குறட்டின் வயங்குமணி யாரத்து பொன்னந் திகிரி முன்சமத்து உருட்டிப், |
5 |
பொருநர்க் காணாச் செருமிகு முன்பின் முன்னோர் செல்லவும், செல்லாது, இன்னும் விலைநலப் பெண்டிரிற் பலர்மீக் கூற, உள்ளேன் வாழியர், யான் எனப் பன்மாண் நிலமகள் அழுத காஞ்சியும் |
10 |
உண்டென உரைப்பரால், உணர்ந்திசி னோரே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 363 | 364 | 365 | 366 | 367 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 365. நிலமகள் அழுத காஞ்சி!, நிலமகளின், நிலமகள், இலக்கியங்கள், அழுகிறாளாம், அழுத, காஞ்சி, புறநானூறு, நிலமகளைப், கண்ணுக்குத், ஏறியவர்களெல்லாம், பொறுத்தமட்டில், உருட்டினான், முன்பின், சங்க, எட்டுத்தொகை, எனப், வயிரக், வாழியர், முன்னோர், பன்மாண்