புறநானூறு - 310. உரவோர் மகனே!
பாடியவர்: பொன்முடியார்
திணை: தும்பை
துறை : நூழிலாட்டு
பால்கொண்டு மடுப்பவும் உண்ணான் ஆகலின், செறாஅது ஓச்சிய சிறுகோல் அஞ்சியொடு, உயவொடு வருந்தும் மன்னே! இனியே புகர்நிறங் கொண்ட களிறட்டு ஆனான், முன்நாள் வீழ்ந்த உரவோர் மகனே, |
5 |
உன்னிலன் என்னும், புண்ஒன்று அம்பு_ மான்உளை அன்ன குடுமித் தோல்மிசைக் கிடந்த புல்அண லோனே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 308 | 309 | 310 | 311 | 312 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 310. உரவோர் மகனே!, இலக்கியங்கள், மகனே, உரவோர், புறநானூறு, இன்ப, அவன், அப்போது, வருத்தம், உன்னிலன், எட்டுத்தொகை, சங்க, அம்பு, அன்று