முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 312. காளைக்குக் கடனே!
புறநானூறு - 312. காளைக்குக் கடனே!
312. காளைக்குக் கடனே!
ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே; சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே; வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே; நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே; ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக், |
5 |
களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 310 | 311 | 312 | 313 | 314 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 312. காளைக்குக் கடனே!, கடனே, காளைக்குக், கடமை, இலக்கியங்கள், புறநானூறு, மகனைப், சங்க, எட்டுத்தொகை, யார்