புறநானூறு - 308. நாணின மடப்பிடி!
பாடியவர்: கோவூர் கிழார்
திணை: வாகை
துறை : மூதின் முல்லை
பொன்வார்ந் தன்ன புரியடங்கு நரம்பின், மின்நேர் பச்சை, மிஞிற்றுக்குரற் சீறியாழ் நன்மை நிறைந்த நயவரு பாண! சீறூர் மன்னன் சிறியிலை எகம் வேந்துஊர் யானை ஏந்துமுகத் ததுவே; |
5 |
வேந்துஉடன்று எறிந்த வேலே, என்னை சார்ந்தார் அகலம் உளம்கழிந் தன்றே; உளங்கழி சுடர்ப்படை ஏந்தி, நம் பெருவிறல் ஓச்சினன் துரந்த காலை, மற்றவன் புன்தலை மடப்பிடி நாணக், |
10 |
குஞ்சரம் எல்லாம் புறக்கொடுத் தனவே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 306 | 307 | 308 | 309 | 310 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 308. நாணின மடப்பிடி!, இலக்கியங்கள், மடப்பிடி, போல், நாணின, இருக்கும், வீசினான், சீறூர், மன்னன், புறநானூறு, வேந்தன், பாய்ந்தது, வேலை, எட்டுத்தொகை, பெருவிறல், என்னும், சங்க, பச்சை