புறநானூறு - 306. ஒண்ணுதல் அரிவை!
பாடியவர்: அள்ளூர் நன் முல்லையார்
திணை: வாகை
துறை : மூதின் முல்லை
களிறுபொரக் கலங்கு, கழன்முள் வேலி, அரிதுஉண் கூவல், அங்குடிச் சீறூர் ஒலிமென் கூந்தல் ஒண்ணுதல் அரிவை நடுகல் கைதொழுது பரவும், ஒடியாது; விருந்து எதிர் பெறுகதில் யானே; என்ஐயும் |
5 |
ஒ .. .. .. .. .. .. வேந்தனொடு, நாடுதரு விழுப்பகை எய்துக எனவே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 304 | 305 | 306 | 307 | 308 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 306. ஒண்ணுதல் அரிவை!, அரிவை, ஒண்ணுதல், இலக்கியங்கள், முள், புறநானூறு, அவள், போர், கொண்ட, வேலி, எட்டுத்தொகை, சங்க, கூவல், வரவேண்டும்