முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 281. நெடுந்தகை புண்ணே!
புறநானூறு - 281. நெடுந்தகை புண்ணே!
பாடியவர்: அரிசில் கிழார்
திணை: காஞ்சி
துறை: பேய்க் காஞ்சி
தீங்கனி இரவமொடு வேம்புமனைச் செரீஇ, வாங்குமருப்பு யாழொடு பல்இயம் கறங்கக், கைபயப் பெயர்த்து மைஇழுது இழுகி; ஐயவி சிதறி, ஆம்பல் ஊதி, இசைமணி எறிந்து, காஞ்சி பாடி, |
5 |
நெடுநகர் வரைப்பின் கடிநறை புகைஇக், காக்கம் வம்மோ-காதலந் தோழீ! வேந்துறு விழுமம் தாங்கிய பூம்பொறிக் கழற்கால் நெடுந்தகை புண்ணே! |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 279 | 280 | 281 | 282 | 283 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 281. நெடுந்தகை புண்ணே!, இலக்கியங்கள், புண்ணே, நெடுந்தகை, புறநானூறு, காஞ்சி, ஐயவி, எட்டுத்தொகை, சங்க