முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 282. புலவர் வாயுளானே!
புறநானூறு - 282. புலவர் வாயுளானே!
பாடியவர்: பாலை பாடிய பெருங்கடுங்கோ.
திணையும் துறையும் தெரிந்தில. எகுஉளம் கழிய இருநில மருங்கின் அருங்கடன் இறுத்த பெருஞ்செ யாளனை, யாண்டுளனோ?வென, வினவுதி ஆயின், . . . . . . . . . . . . |
5 |
வருபடை தாங்கிக் கிளர்தார் அகலம் அருங்கடன் இறுமார் வயவர் எறிய, உடம்பும் தோன்றா உயிர்கெட் டன்றே, மலையுநர் மடங்கி மாறுஎதிர் கழியத் அலகை போகிச் சிதைந்து வேறு ஆகிய |
10 |
பலகை அல்லது, களத்துஒழி யதே; சேண்விளங்கு நல்லிசை நிறீஇ, நாநவில் புலவர் வாய் உளானே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 280 | 281 | 282 | 283 | 284 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 282. புலவர் வாயுளானே!, அவன், இப்போது, புலவர், இலக்கியங்கள், புறநானூறு, வாயுளானே, அவனது, பலகை, உடம்பும், எட்டுத்தொகை, அருங்கடன், சங்க