முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஒன்பதாம் திருமுறை - திருவிசைப்பா, திருப்பல்லாண்டு » திருமாளிகைத்தேவர் அருளிய திருவிசைப்பா
ஒன்பதாம் திருமுறை - திருவிசைப்பா - திருமாளிகைத்தேவர் அருளிய திருவிசைப்பா

திருமாளிகைத்தேவர் அருளிய திருவிசைப்பா
1. கோயில் - ஒளி வளர் விளக்கே
1 |
ஒளிவளர் விளக்கே உவப்பிலா ஒன்றே ! தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே ! அளிவளர் உள்ளத்(து) ஆனந்தக் கனியே ! வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத் |
1 |
2 |
இடர்கெடுத்(து) என்னை ஆண்டுகொண்(டு) என்னுள் சுடர்மணி விளக்கின் உள்ளளி விளங்கும் அடல்விடைப் பாகா ! அம்பலக் கூத்தா ! படரொளிப் பரப்பிப் பரந்துநின் றாயைத் |
2 |
3 |
தற்பொருள் பொருளே ! சசிகண்ட ! சிகண்டா ! நற்பெரும் பொருளாய் உரைகலந்து உன்னை அற்பன்என் உள்ளத்து அளவிலா உன்னைத் கற்பமாய் உலகாய் அல்லையா னையைத் |
3 |
4 |
பெருமையிற் சிறுமை பெண்ணொடுஆ ணாய்என் கருமையின் வெளியே கயற்கணாள் இமவான் அருமையின் மறைநான் கோலமிட் டாற்றும் ஒருமையிற் பலபுக்கு உருவிநின் றாயைத் |
4 |
5 |
கோலமே மேலை வானவர் கோவே ! காலமே கங்கை நாயகா எங்கள் ஆலமே அமுதுண்டு அம்பலம் செம்பொன் ஞாலமே தமியேன் நற்றவத் தாயைத் |
5 |
6 |
நீறணி பவளக் குன்றமே ! நின்ற வேறணி புவன போகமே யோக ஆறணி சடையெம் அற்புதக் கூத்தா ஏறணி கொடியெம் ஈசனே, உன்னைத் |
6 |
7 |
தனதன்நல் தோழா சங்கரா ! சூல கனகநல் தூணே! கற்பகக் கொழுந்தே அனகனே குமர விநாயக சனக உன்கழல் இணையென் நெஞ்சினுள் இனிதாத் |
7 |
8 |
திறம்பிய பிறவிச் சிவதெய்வ நெறிக்கே நிறம்பொன்னும் மின்னும் நிறைந்தசே வடிக்கீழ் அறம்பல திறங்கொண்டு அருந்தவர்க்கு அரசாய் புறஞ்சமண் புத்தர் பொய்கள்கண் டாயைத் |
8 |
9 |
தக்கன்நல் தலையும் எச்சன்வன் தலையும் ஒக்கவிண்(டு) உருள ஒண்திருப் புருவம் அக்கணி புலித்தோல் ஆடைமேல் ஆட சொக்கனே ! எவர்க்கும் தொடர்வரி யாயைத் |
9 |
10 |
மடங்கலாய்க் கனகன் மார்புகீண் டானுக்கு இடங்கொள்முப் புரம்வெந்து அவியவை திகத்தேர் அடங்கவல் அரக்கன் அருள்திரு வரைக்கீழ் விடங்கொள்கண் டத்துஎம் விடங்கனே ! உன்னைத் |
10 |
11 |
மறைகளும் அமரர் கூட்டமும் மாட்டாது முறைமுறை முறையிட்(டு) ஓர்வரி யாயை அறைகழல் அரன்சீர் அறிவிலா வெறுமைச் நிறைதரு கருணா நிலயமே ! உன்னைத் |
11 |
2. கோயில் - உயர் கொடியாடை
12 |
உயர்கொடி யாடை மிடைபட லத்தின் பெயர்நெடு மாடத்(து) அகிற்புகைப் படலம் சியரொளி மணிகள் நிரந்துசேர் கனகம் மயர்வறும் அமரர் மகுடந்தோய் மலர்ச்சே |
1 |
13 |
கருவளர் மேகத் தகடுதோய் மகுடக் பெருவளர் முத்தீ நான்மறைத் தொழில்சால் திருவளர் தெய்வப் பதிவிதி நிதியம் உருவளர் இன்பச் சிலம்பொலி அலம்பும் |
2 |
14 |
வரம்பிரி வாளை மிளர்மிடுக் கமலம் பரம்பிரி செந்நெல் கழனிச் செங்கழுநீர்ப் சிரம்புணர் முடிவா னவர்அடி முறையால் நிரந்தரம் முனிவர் நினைதிருக் கணைக்கால் |
3 |
15 |
தேர்மலி விழவில் குழவொலி தெருவில் பேரொலி பரந்து கடலொலி மலியப் சீர்நில(வு) இலயத் திருநடத் தியல்பில் வார்மலி முலையாள் வருடிய திரள்மா |
4 |
16 |
நிறைதழை வாழை நிழற்கொடி நெடுந்தெங்(கு) பிறைதவழ் பொழில்சூழ் கிடங்கிடைப் பதனம் சிறைகொள்நீர்த் தரளத் திரள்கொள்நித் திலத்த பொறை யணி நிதம்பப் புலியதள் ஆடைக் |
5 |
17 |
அதுமதி இதுவென்(று) அலந்தலை நூல்கற்(று) பிதுமதி வழிநின்(று) ஒழிவிலா வேள்விப் செதுமதிச் சமணும் தேரரும் சேராச் மதுமதி வெள்ளத் திருவயிற்(று) உந்தி |
6 |
18 |
பொருவரைப் புயத்தின் மீமிசைப் புலித்தோல் பெருவரை புரைதிண் தோளுடன் காணப் திருமரு(வு) உதரத் தார்திசை மிடைப்ப உருமரு(வு) உதரத் தனிவடம் தொடர்ந்து |
7 |
19 |
கணியெரி விசிறு கரம்துடி விடவாய்க் பிணிகெட இவைகண்(டு) அரன்பெரு நடத்திற் திணிமணி நீல கண்டத்(து)என் அமுதே ! அணிமணி முறுவல் பவளவாய்ச் செய்ய |
8 |
20 |
திருநெடு மால்இந் திரன்அயன் வானோர் பெருமுடி மோதி உருமணி முன்றில் செருநெடு மேரு வில்லன்முப் புரம்தீ கருவடி குழைக்கா(து) அமலச்செங் கமல |
9 |
21 |
ஏர்கொள்கற் பகம்ஒத்(து) இருசிலைப் புருவம் பேர்கள்ஆ யிரம்நூராயிரம் பிதற்றும் சீர்கொள் கொக் கிறகும் கொன்றையும் துன்று நீர்கொள்செஞ் சடைவாழ் மதிபுது மத்தம் |
10 |
22 |
காமனைக் காலன் தக்கன்மிக் கெச்சென் பேய்மனம் பிறிந்த தவப்பெருந் தொண்டர் சேமநற் றில்லை வட்டங்கொண்(டு) ஆண்ட பூமலர் அடிக்கீழ்ப் புராணபூ தங்கள் |
11 |
3. கோயில் - உறவாகிய யோகம்
23 |
உறவா கியய கமும்போ கமுமாய் கிறவா தவர்புரஞ் செற்ற கொற்றச் மறவா என்னும் மணிநீர் அருவி குறவா என்னும் குணக்குன்றே என்னும் |
1 |
24 |
காடாடு பல்கணம் குழக் கேழற் வேடா ! மகேந்திர வெற்பா ! என்னும் சேடா என்னும் செல்வர்மூ வாயிரம் கோடா என்னும் குணக்குன்றே என்னும் |
2 |
25 |
கானே வருமுரண் எனம் எய்த வானே தடவும் நெடுங் குடுமி தேனே என்னும் தெய்வவாய் மொழியார் கோனே என்னும் குணக்குன்றே என்னும் |
3 |
26 |
வெளியேறு பன்றிப் பின்சென்(று) ஒருநாள் மறியேறு சாரல் மகேந் திரமா நெறியே! என்னும் நெறிநின்ற வர்கள் குறியே ! என்னும் குணக்குன்றே ! என்னும் |
4 |
27 |
செழுந்தென்றல் அன்றில்இத் திங்கள் கங்குல் எழுந்தின்று என்மேல் பகையாட வாடும் அழுந்தா மகேந்திரத்(து) அந்த ரப்புட்(கு) கொழுந்தே என்னும் குணக்குன்றே என்னும் |
5 |
28 |
வண்டார் குழலுமை நங்கை முன்னே கண்டார் கவல வில்லாடி வேடர் பண்டாய மலரயன் தக்கன் எச்சன் கொண்டாய் என்னும் குணக்குன்றே ! என்னும் |
6 |
29 |
கடுப்பாய்ப் பறைகறங்கக் கடுவெஞ் சிலையும் உடுப்பாய் தோல்செருப்புச் சுரிகை நடப்பாய் ! மகேந்திர நாத ! நா தாந்தத்(து) கொடுப்பாய் என்னும் குணக்குன்றே என்னும் |
7 |
30 |
சேவேந்து வெல்கொடி யானே ! என்னும் மாவேந்து சாரல் மகேந்தி ரத்தில் பூவேந்தி மூவா யிரவர் தொழப் கோவே ! என்னும் குணக்குன்றே ! என்னும் |
8 |
31 |
தரவார் புனம்சுனை தாழ்அருவித் மரவார் பொழில்எழில் வேங்கை எங்கும் கரவா ! என்னும் சுடல்நீள் முடிமால்அயன் குரவா என்னும் குணக்குன்றே என்னும் |
9 |
32 |
திருநீ றிடாவுருத் தீண்டேன் என்னும் பெருநீல கண்டன் திறங்கொண்(டு) இவள் வருநீர் அருவி மகேந்திரப்பொன் குருநீ என்னும் குணக்குன்றே ! என்னும் |
10 |
33 |
உற்றாய் என்னும் உன்னையன்றி மற்றொன்(று) பெற்றாய ஐந்தெழுத்தும் பிதற்றிப் சுற்றாய சோதி மகேந்திரம் சூழ குற்றாய் ! என்னும் குணக்குன்றே ! என்னும் |
11 |
34 |
வேறாக உள்ளத்(து) உவகை விளைத்(து) மாறாத மூவாயிர வரையும் எனையும் ஆறார் சிகர மகேந்திரத்(து) உன் கூறாய் என்னும் குணக்குன்றே என்னும் |
12 |
4. கோயில் - இணங்கிலா ஈசன்
35 |
இணங்கிலா ஈசன் நேசத்(து) இருந்தசித் தத்தி னேற்கு மணங்கொள்சீர்த் தில்லை வாணன் மணஅடி யார்கள் வண்மைக் குணங்களைக் கூறா வீறில் கோறைவாய்ப் பீறற் பிண்டப் பிணங்களைக் காணா கண்வாய் பேசா(து) அப் பேய்க ளோடே. |
1 |
36 |
எட்டுரு விரவி என்னை ஆண்டவன் ஈண்டு சோதி விட்டிலங்(கு) அலங்கல் தில்லை வேந்தனைச் சேர்ந்தி லாத துட்டரைத் தூர்த்த வார்த்தைத் தொழும்பரைப் பிழம்பு பேசும் பிட்டரைக் காணா கண்வாய் பேசா(து) அப் பேய்க ளோடே. |
2 |
37 |
அருள்திரள் செம்பொன் சோதி அம்பலத் தாடுகின்ற இருள்திரள் கண்டத் தெம்மான் இன்பருக்(கு) அன்பு செய்யா அரட்டரை அரட்டுப் பேசும் அழுக்கரைக் கழுக்க ளாய பிரட்டரைக் காணா கண்வாய் பேசா(து) அப் பேய்க ளோடே. |
3 |
38 |
துணுக்கென அயனும் மாலும் தொடர்வரும் சுடராய் இப்பால் அணுக்கருக்(கு) அணிய செம்பொன் அம்பலத் தாடிக்(கு) அல்லாச் சிணுக்கரைச் செத்தற் கொத்தைச் சிதம்பரைத் சீத்தை ஊத்தைப் பிணுக்கரைக் காணா கண்வாய் பேசா(து) அப்பேய்க ளோடே. |
4 |
39 |
திசைக்குமிக் குலவு சீர்த்தித் தில்லைக் கூத்(து) உகந்து தீய நசிக்கவெண் ணீற(து) ஆடும் நமர்களை நணுகா நாய்கள் அசிக்கஆ ரியங்கள் ஓதும் ஆதரைப் பேத வாதப் பிசக்கரைக் காணா கண்வாய் பேசா(து) அப் பேய்க ளோடே. |
5 |
40 |
ஆடர(வு) ஆட ஆடும் அம்பலத்(து) அமிர்தே என்னும் சேடர்சே வடிகள் சூடத் திருவிலா உருவி னாரைச் சாடரைச் சாட்கை மோடச் சழக்கரைப் பிழக்கப் பிட்கப் பேடரைக் காணா கண்வாய் பேசாது அப் பேய்க ளோடே. |
6 |
41 |
உருக்கிஎன் உள்ளத் துள்ளே ஊறலந் தேறல் மாறாத் திருக்குறிப்(பு) அருளும் தில்லைச் செல்வன்பாற் செல்லும் செல்வில் அருக்கரை அள்ளல் வாய கள்ளரை அவியாப் பாவப் பெருக்கரைக் காணா கண்வாய் பேசா(து)அப் பேய்க ளோடே. |
7 |
42 |
செக்கர்ஒத்(து) இரவி நூறா யிரத்திரள் ஒப்பாம் தில்லைச் சொக்கர்அம் பலவர் என்னும் கருதியைக் கருத மாட்டா எக்கரைக் குண்ட மிண்ட எத்தரைப் புத்த ராதிப் பொக்கரைக் காணா கண்வாய் பேசாது அப் பேய்க ளோடே. |
8 |
43 |
எச்சனைத் தலையாக் கொண்டு செண்டடித்(து) இடபம் ஏறி அச்சங்கொண்(டு) அமரர் ஓட நின்றஅம் பலவற்(கு) அல்லாக் கச்சரைக் கல்லாப் பொல்லாக் கயவரைப் பசுநூல் கற்கும் பிச்சரைக் காணா கண்வாய் பேசா(து) அப் பேய்க ளோடே. |
9 |
44 |
விண்ணவர் மகுட கோடி மிடைந்தொளிர் மணிகள் வீசும் அண்ணல்அம் பலவன் கொற்ற அரசனுக்(கு) ஆசை உள்ளத்து தெண்ணரைத் தெருளா உள்ளத்(து) இருளரைத் திட்டை முட்டைப் பெண்ணரைக் காணா கண்வாய் பேசா(து) அப் பேய்க ளோடே. |
10 |
45 |
சிறப்புடை அடியார் தில்லைச் செம்பொன்அம் பலவற்(கு) ஆளாம் உறைப்புடை யடியார் கீழ்க்கீழ் உறைப்பர்சே வடிநீ(று) ஆடார் இறப்பொடு பிறப்பி னுக்கே இனியராய் மீண்டும் மீண்டும் பிறப்பரைக் காணா கண்வாய் பேசா(து) அப் பேய்க ளோடே. |
11 |
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருமாளிகைத்தேவர் அருளிய திருவிசைப்பா - ஒன்பதாம் திருமுறை - திருவிசைப்பா - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - என்னும், அம்பலக், குணக்குன்றே, குலாத்தில்லை, கூத்தனையே, தொண்டனேன், கண்வாய், றம்பலக், புலியூர்ச், பெரும்பற்றப், கூத்தா, மகேந்திர, கோயில், உள்ளத், உன்னைத், அம்பலத், தில்லைச், செம்பொன், தலையும், புலியூர்த், சிற்றம்பலக், அம்பலத்து