பதினோராம் திருமுறை - 5.4. திருஎழு கூற்றிருக்கை

487 |
ஓருடம்பு ஈருரு ஆயினை ஒன்றுபுரிந் |
5 |
ஒருகணை இருதோள் செவியுற வாங்கி மூவெயில் நாற்றிசை முரண்அரண் செகுத்தனை ஆற்ற முன்னெறி பயந்தனை செறிய இரண்டு நீக்கி ஒன்று நினைவோர்க் குறுதி யாயினை |
10 | |
அந்நெறி ஒன்று |
15 | |
நான்முகன் மேன்முகம் கபாலம் ஏந்தினை |
20 | |
ஐம்பெருங் குன்றத் தழலாய்த் தோன்றினை |
25 | |
இருங்களிற் றுரிவை போர்த்தனை நெருங்கி |
30 | |
விறலியர் கொட்டு மழுத்த வேந்தினை |
35 | |
தாதை ஒருமிடற்று இருவடி வாயினை தருமம் மூவகை உலகம் உணரக் கூறுவை நால்வகை இலக்கண இலக்கியம் நலத்தக மொழிந்தனை ஐங்கணை அவனொடு காலனை அடர்த்தனை |
40 | |
அறுவகைச் சமயமும் நெறிமையில் வகுத்தனை ஏழின் ஓசை இராவணன் பாடத் தாழ்வாய்க் கேட்டவன் தலையளி பொருத்தினை ஆறிய சிந்தை யாகி ஐங்கதித் தேரொடு திசைசெல விடுத்தோன் |
45 | |
நாற்றோள் நலனே நந்தியிங் கிருடியென் றேற்ற பூதம் மூன்றுடன் பாட இருகண் மொந்தை ஒருகணங் கொட்ட மட்டுவிரி அலங்கல் மலைமகள் காண நட்டம் ஆடிய நம்ப அதனால் |
50 | |
சிறியேன் சொன்ன அறிவில் வாசகம் வறிதெனக் கொள்ளா யாகல் வேண்டும் வெறிகமழ் கொன்றையொடு வெண்ணில வணிந்து கீதம் பாடிய அண்ணல் பாதஞ் சென்னியிற் பரவுவன் பணிந்தே. |
55 - 1 |
488 | பணிந்தேன்நின் பாதம் பரமேட்டீ பால்நீ றணிந்தால வாயில் அமர்ந்தாய் - தணிந்தென்மேல் மெய்யெரிவு தீரப் பணித்தருளு வேதியனே ஐயுறவொன் றின்றி அமர்ந்து |
2 |
5.4. திருஎழு கூற்றிருக்கை - பதினோராம் திருமுறை - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - பயந்தனை