முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் » 12.07. இசை ஞானியார் புராணம்
பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 12.07. இசை ஞானியார் புராணம்

12.07. இசை ஞானியார் புராணம்
4228 |
ஒழியாப் பெருமைச் சடையனார் உரிமைச் செல்வத் திருமனையார் அழியாப் புரங்கள் எய்து அழித்தார் ஆண்ட நம்பி தனைப் பயந்தார் இழியாக் குலத்தின் இசைஞானிப் பிராட்டி யாரை என் சிறுபுன் மொழியால் புகழ முடியுமோ முடியாது எவர்க்கும் முடியாதால் | 12.7.1 |
திருச்சிற்றம்பலம்
மன்னிய சீர்ச் சருக்கம் முற்றிற்று.
தேடல் தொடர்பான தகவல்கள்:
12.07. இசை ஞானியார் புராணம் - பன்னிரண்டாம் திருமுறை - திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் -