முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் » 11.07. அப்பாலும் அடிச்சார்ந்தார் புராணம்
பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 11.07. அப்பாலும் அடிச்சார்ந்தார் புராணம்

11.07. அப்பாலும் அடிச்சார்ந்தார் புராணம்
4169 |
மூவேந்தர் தமிழ் வழங்கு நாட்டுக்கு அப்பால் நா வேய்ந்த திருத்தொண்டத் தொகையில் கூறும் பூ வேய்ந்த நெடும் சடை மேல் அடம்பு தும்பை சேவேந்து வெல் கொடியான் அடிச்சார்ந்தாரும் 11.7.1 | |
4170 | சுந்தரமூர்த்தி சுவாமிகள் துதி செற்றார் தம் புரம் எரித்த சிலையார் செல்வத் சுற்றாரும் சிலை வேடர் கவர்ந்து கொண்டதொகு முற்றாத முலை உமையாள் பாகன் பூத முதல் பெற்றார் தம் கழல் பரவ அடியேன் முன்னைப் 11.7.2 | |
திருச்சிற்றம்பலம்
பத்தராய்ப் பணிவார் சருக்கம் முற்றிற்று.
தேடல் தொடர்பான தகவல்கள்:
11.07. அப்பாலும் அடிச்சார்ந்தார் புராணம் - பன்னிரண்டாம் திருமுறை - திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் -