முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் » 11.06. முழுநீறு பூசிய முனிவர் புராணம்
பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 11.06. முழுநீறு பூசிய முனிவர் புராணம்
11.06. முழுநீறு பூசிய முனிவர் புராணம்
4163 |
ஆதாரமாய் அனைத்தும் ஆகி நின்ற அங்கணன் காதார் வெண் திருக் குழையான் அருளிச் செய்த ஆகாது என்று அங்கு உரைத்த அகற்பம் நீக்கி மோகாதி குற்றங்கள் அறுக்கும் நீற்றை மொழிவது 11.6.1 | |
4164 | அம்பலத்தே உலகுய்ய ஆடும் அண்ணல் உவந்து இம்பர் மிசை அநா மயமாய் இருந்த போதில் ஈன்று உம்பர் தொழ எழும் சிவ மந்திர ஓமத்தால் உற்பவித்த எம்பெருமான் கழல் நினைந்து அங்கிட்ட தூ நீறு 11.6.2 | |
4165 | ஆறணியத்து உலர்ந்த கோமயத்தை கைக்கொண்டு நீரணிவித்து தந்திர மந்திரத்தினாலே நிசயம் சீரணியும்படி வெந்து கொண்ட செல்வத் திருநீறாம் வாரணியும் முலை உமையாள் காண ஆடும் மாணிக்கக் 11.6.3 | |
4166 | அடவி படும் அங்கியினில் வெந்த நீறும் இட வகைகள் எரி கொளுவ வெந்த நீறும் இட்டி உடன் அன்றி வெவ்வேறே ஆவின் நீரால் உரை மடம் அதனில் பொலிந்து இருந்த சிவ அங்கி 11.6.4 | |
4167 | இந்த வகையால் அமைத்த நீறு கொண்டே அந்தம் இலா அரன் அங்கி ஆறு மெய்ம்மை முந்த எதிர் அணியாதே அணியும் போது முழுவதும் நந்தி எரி தீபம் நிகழ் வட்டம் ஆக நாதர் 11.6.5 | |
4168 | சாதியினில் தலை ஆன தரும சீலர் தத்துவத்தின் நீதியினில் பிழையாது நெறியில் நிற்போர் பூதியினைப் புதிய ஆசனத்துக் கொண்டு புலி ஆதிவரும் மும்மலமும் அறுத்த வாய்மை அரு முனிவர் 11.6.6 | |
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
11.06. முழுநீறு பூசிய முனிவர் புராணம் - பன்னிரண்டாம் திருமுறை - திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - கற்பம், நீறும்