மகாகவி பாரதியார் நூல்கள் - பாஞ்சாலி சபதம்
12. திரிதராட்டிரன் பதில்
வேறு
திரிதராட்டிரன் செவியில்-இந்தத் 'பெரிதாத் துயர் கொணர்ந்தாய்;-கொடும் அரிதாக் குதல்போலே-அமர் நரிதாக் குதல்போலாம்-இந்த |
92 |
''ஆரியர் செய்வாரோ?-இந்த பாரினில் பிறருடைமை-வெ·கும் பேரியற் செல்வங்களும்-இசைப் காரியம் இதுவாமோ?-என்றன் |
93 |
'வீரனுக் கேயிசைவார்-திரு ஆரமர் தமரல்லார்-மிசை பாரத நாட்டினிலே-அந்தப் சோரர்தம் மகனோ நீ?-உயர் |
94 |
'தம்மொரு கருமத்திலே-நித்தம் இம்மியுங் கருதாமை-சார்ந் இம்மையில் இவற்றினையே-செல்வத் அம்ம,இங்கிதனை யெலாம்-நீ |
95 |
'நின்னுடைத் தோளனையார்-இள என்னுடை யுயிரன் றோ?-எனை பொன்னுடை மார்பகத் தார்-இளம் இன்னும்பல் இன்பத்தினும்-உளம் |
96 |
13. துரியோதனன் பதில்
வேறு
தந்தை இ·து மொழிந்திடல் கேட்டே, 'எந்தை,நின்னொடு வாதிடல் வேண்டேன் வந்த காரியங் கேட்டிமற் றாங்குன் இந்த நின்முன் என்ஆவி இறுப்பேன். |
97 |
'மதித மக்கென் றிலாதவர் கோடி பதியுஞ் சாத்திரத் துள்ளுறை காணார், துதிகள் சொல்லும் விதுரன் மொழியைச் அதிக மோகம் அவனுளங் கொண்டான் |
98 |
'தலைவன் ஆங்கு பிறர்கையில் பொம்மை; உலைவ லால் திரி தாட்டிர வர்க்கத் நிலையி லாதன செல்வமும் மாண்பும் ''விலையி லாநிதி கொண்டனம்"என்றே |
99 |
'பழைய வானிதி போதுமென் றெண்ணிப் விழையும் அன்னியர் ஓர் கணத்துற்றே குழைத்த லென்பது மன்னவர்க் கில்லை; பிறரைத் தாழ்த்து வதிற்சலிப் பெய்தல். |
100 |
வேறு 'செல்வதெங் குலத்தொழி லாம்;-எந்த நல்வழி தீய வழி-என செல்வழி யாவினுமே-பகை கொல்வது தான் படையோ?-பகை |
101 |
வேறு 'சுற்றுத் தாரிவர் என்றனை ஐயா! பற்றலா ரென்றும் நண்பர்க ளென்றும் மற்றெத் தாலும் பகையுறல் இல்லை; உற்ற துன்பத்தி னாற்பகை உண்டாம், |
102 |
'பூமித் தெய்வம் விழுங்கிடுங் கண்டாய் நாமிப் பூதலத் தேகுறை வெய்த நேமி மன்னர் பகைசிறி தென்றே சாமி,அந்தப் பகைமிக லுற்றே |
103 |
'போர்செய் வோமெனில் நீ தடுக்கின்றாய், தார்செய் தோளினம் பாண்டவர் தம்மைச் யார்செய் புண்ணியத் தோநமக் குற்றான் நேர்செய் சூதினில் வென்று தருவான்; |
104 |
'பகைவர் வாழ்வினில் இன்புறு வாயோ? புகையும் என்றன் உளத்தினை வீறில் நகைசெய் தார்தமை நாளை நகைப்போம்; மிகையு றுந்துன்ப மேது? நம் மோடு |
105 |
'ஐய,சூதிற் கவரை அழைத்தால், பொய்யன் றென்னுரை,என்னியல் போர்வாய்; நைய நின்முனர் என்சிரங் கொய்தே செய்ய லாவது செய்குதி;'என்றான்; |
106 |
14. திரிதராட்டிரன் சம்மதித்தல்
வேறு
'விதிசெயும் விளைவி னுக்கே-இங்கு மதிசெறி விதுரன் அன்றே-இது ''அதிசயக் கொடுங் கோலம்-விளைந் சதிசெயத் தொடங்கி விட்டாய்-''நின்றன் |
107 |
'விதி!விதி!விதி!மகனே!-இனி கதியுறுங் கால னன்றோ-இந்தக் கொதியுறு முளம் வேண்டா;-நின்றன் வதியுறு மனை செல்வாய்,'-என்று |
108 |
15. சபா நிர்மாணம்
மஞ்சனும் மாமனும் போயின பின்னர் 'பஞ்சவர் வேள்வியிற் கண்டது போலப் மிஞ்சு பொருளதற் காற்றுவன்'என்றான்; கஞ்ச மலரிற் கடவுள் வியப்பக் |
109 |
வல்லவன் ஆக்கிய சித்திரம் போலும், நல்ல தொழிலுணர்ந் தார்செய லென்றே கல்லையும் மண்ணையும் பொன்னையும் கொண்டு சொல்லை யிசைத்துப் பிறர்செயு மாறே |
110 |
16. விதுரனைத் தூதுவிடல்
தம்பி விதுரனை மன்னன் அழைத்தான்; எம்பியின் மக்கள் இருந்தர சாளும் ''கொம்பினை யத்த மடப்பிடி யோடும் நம்பி அழைத்தனன்,கௌரவர் கோமான் |
111 |
'நாடு முழுதும் புகழ்ச்சிகள் கூறும் ''நீடு புகழ்பெரு வேள்வியில் அந்நாள் பீடுறு மக்களை ஓர்முறை இங்கே கூடும் வயதிற் கிழவன் விரும்பிக் |
112 |
'பேச்சி னிடையிற் ''சகுனிசொற் கேட்டே தீச்செயல் இ·தெ''ன் றதையுங் குறிப்பாற் 'போச்சுது!போச்சுது பாரத நாடு! ஆச்சரி யக்கொடுங் கோலங்கள் காண்போம்; |
113 |
என்று விதுரன் பெருந்துயர் கொண்டே 'சென்று வருகுதி,தம்பி இனிமேல் வென்று படுத்தனன் வெவ்விதி என்னை; அன்று விதித்ததை இன்று தடுத்தல் |
114 |
17. விதுரன் தூது செல்லுதல்
வேறு
அண்ணனிடம் விடைபெற்று விதுரன் சென்றான்; திண்ணமுறு தடந்தோளும் உளமும்கொண்டு வண்ணமுயர் மணிநகரின் மருங்கு செல்வான் எண்ணமுற லாகித்தன் இதயத்துள்ளே |
115 |
'நீலமுடி தரித்தபல மலைசேர் நாடு, கோலமுறு பயன்மரங்கள் செறிந்து வாழுங் ஞாலமெலாம் பசியின்றிக் காத்தல் வல்ல பாலடையும் நறுநெய்யும் தேனு முண்டு |
116 |
'அன்னங்கள் பொற்கமலத் தடத்தின் ஊர கன்னங்கள் அமுதூறக் குயில்கள் பாடும் பொன்னங்க மணிமடவார் மாட மீது வன்னங்கொள் வரைத்தோளார் மகிழ,மாதர் |
117 |
'பேரறமும் பெருந்தொழிலும் பிறங்கு நாடு, வீரமொடு மெய்ஞ்ஞானம் தவங்கள் கல்வி சோரமுதற் புன்மையெதுந் தோன்றா நாடு, பாரதர்தந் நாட்டிலே நாச மெய்தப் |
118 |
18. விதுரனை வரவேற்றல்
வேறு
விதுரன் வருஞ்செய்தி தாஞ்செவி யுற்றே, சதுரங்க சேனை யுடன்பல பரிசும் எதிர்கொண் டழைத்து, மணிமுடி தாழ்த்தி, மதுர மொழியிற் குசலங்கள் பேசி |
119 |
குந்தி எனும்பெயர்த் தெய்வதந் தன்னைக் வொந்திறல் கொண்ட துருபதன் செல்வம் அந்திமயங்க விசும்புடைத் தோன்றும் மந்திரந் தேர்ந்ததொர் மாமன் அடிக்கண் |
120 |
தங்கப் பதுமை எனவந்து நின்ற அங்கங் குளிர்ந்திட வாழ்த்திய பின்னர் சிங்க மெனத்திகழ் வீரர் புலவர் பொங்கு திருவின் நகர்வ லம்வந்து |
121 |
19. விதுரன் அழைத்தல்
ஐவர் தமையுந் தனிக்கொண்டு போகி, 'மைவரைத் தோளன்,பெரும்புக ழாளன் மெய்வரு கேள்வி மிகுந்த புலவன் தெய்வ நலங்கள் சிறந்திட நும்மைச் |
122 |
'உங்களுக் கென்னிடம் சொல்லி விடுத்தான் மங்களம் வாய்ந்தநல் அத்தி புரத்தே தங்கும் எழிற்பெரு மண்டபம் ஒன்று அங்கதன் விந்தை அழகினைக் காண |
123 |
'வேள்விக்கு நாங்கள் அனைவரும் வந்து வாள்வைக்கும் நல்விழி மங்கையோ டேநீர் நாள் வைக்கும் சோதிட ராலிது மட்டும் கேள்விக் கொருமி திலாதிப னொத்தோன் |
124 |
'வந்து விருந்து களித்திட நும்மை சந்துகண் டேஅச் சகுனிசொற் கேட்டுத் விந்தை பொருந்திய மண்டபத் தும்மை மந்திர மொன்றும் மனத்திடைக் கொண்டான்; |
125 |
20. தருமபுத்திரன் பதில்
என்று விதுரன் இயம்பத் தருமன் 'மன்று புனைந்தது கேட்டுமிச் சூதின் சென்று வருத்தம் உளைகின்ற தையா! நன்று நமக்கு நினைப்பவ னல்லன்; |
126 |
'கொல்லக் கருதிச் சுயோதனன் முன்பு சொல்லப் படாதவ னாலெமக் கான வெல்லக் கடவர் எவரென்ற போதும் தொல்லைப் படுமென் மனந்தெளி வெய்தச் |
127 |
21. விதுரன் பதில்
வேறு
விதுரனும் சொல்லு கிறான் 'இதை சதுரெனக் கொள்ளுவ ரோ?-இதன் இதுமிகத் தீதென்றே-அண்ணன் மதுமிகுத் துண்டவன் போல்-ஒரு |
128 |
கல்லெனில் இணங்கி விடும்-அண்ணன் புல்லனிங் கவற்றை யெலாம்-உளம் சல்லியச் சூதினி லே-மனம் சொல்லிய குறிப்பறிந்தே-நலந் |
129 |
22. தருமபுத்திரன் தீர்மானம்
தருமனும் இவ்வள வில்-உளத் பருமங்கொள் குரலின னாய்-மொழி 'மருமங்கள் எவைசெயினும்-மதி கருமமொன் றேஉள தாம்-நங்கள் |
130 |
'தந்தையும் வரப்பணிந் தான்;-சிறு சிந்தை யன்றினி இல்லை'-எது முந்தையச் சிலைரா மன்-செய்த நொந்தது செயமாட் டோம்;-பழ |
131 |
'ஐம்பெருங் குரவோர் தாம்,-தரும் வெம்பெரு மத யானை-பரி பைம்பொழில் அத்திநகர்-செலும் மொய்ம்புடை விறல் வீமா!'-என |
132 |
23. வீமனுடைய வீரப்பேச்சு
வீமனும் திகைத்துவிட்டான்;-இள 'மாமனும் மருமகனு மா-நமை தாமதஞ் செய்வோ மோ?-செலத் கோமகன் உரைப்படி யே-படை |
133 |
'நெடுநாட் பகைகண் டாய்!-இந்த கெடுநாள் வருமளவும்-ஒரு படுநாட் குறிஅன் றோ-இந்தப் விடுநாண் கோத்திட டா!-தம்பி! |
134 |
'போரிடச் செல்வ மடா!-மகன் யாரிடம் அவிழ்க்கின் றார்?-இதை பாரிடத் திவரொடு நாம்-எனப் நேரிட வாழ்வுண் டோ?-இரு |
135 |
24. தருமபுத்திரன் முடிவுரை
வேறு
வீமன் உரைத்தது போலவே-உளம் காமனும் சாமனும் ஒப்பவே-நின்ற தாமரைக் கண்ணன் யுதிட்டிரன்-சொல்லைத் நேமத் தவறலும் உண்டுகாண்,-நரர் |
136 |
அன்பும் பணிவும் உருக்கொண்டோர்-அணு வன்பு மொழிசொலக் கேட்டனன்;-அற முன்பு சுயோதனன் செய்ததும்-இன்று பின்பு விளைவதும் தேர்ந்துளேன்-என்னைப் |
137 |
'கைப்பிடி கொண்டு சுழற்றுவோன்-தன் தப்பி மிகையுங் குறையுமாச்-சுற்றும் ஒப்பிட லாகும் புவியின்மேல்-என்றும் செப்பிடு வித்தையைப் போலவே-புவிச் |
138 |
'இங்கிவை யாவுந் தவறிலா-விதி வெங்கணு மின்றி எவற்றினும்-என்றும் சங்கிலி யக்கும் விதி கண்டீர்-வெறுஞ் மங்கியர் நாளில் அழிவதாம்-நங்கள் |
139 |
'தோன்றி அழிவது வாழ்க்கைதான்-இங்குத் மூன்றில் எதுவரு மாயினும்,-களி ஊன்றிய கொள்கை தழைப்பரோ-துன்பம் போன்று நடக்கும் உலகென்றே-கடன் |
140 |
'சேற்றில் உழலும் புழுவிற்கும்,-புவிச் ஏற்றுடல் காத்திடும் ஏழைக்கும்,-உயிர் ஆற்றுதற் குள்ள கடமைதான்-முன்வந்து தோற்றும் பொழுதிற் புரிகுவார்-பல |
141 |
'யாவருக் கும்பொது வாயினும்-சிறப் தேவரை யப்ப முன்னோர் தமைத்-தங்கள் ஏவலை மைந்தர் புரிதற்கே-வில் காவலர் தம்மிற் சிறந்தநீர்-இன்று |
142 |
25. நால்வரும் சம்மதித்தல்
வேறு
என் றினைய நீதிபல தரும ராசன் 'முன்றினிலே ஏற்றிவைத்த விளக்கைப் போலக் வென்றிபெறுந் திருவடியாய்!நினது சொல்லை யன்றிஅடி யார்தமக்குக் கடன்வே றுண்டோ? |
143 |
துன்பமுரும் எமக்கென்றே எண்ணி நின்வாய்ச் அன்புமிகையா லன்றோ திருவுளத்தின் மன்பதையின் உளச்செயல்கள் தெளியக் காணும் வன்புமொழி பொறுத்தருள்வாய் வாழி,நின்சொல் |
144 |
26. பாண்டவர் பயணமாதல்
ஆங்கதன்பின் மூன்றாம்நாள் இளைஞ ரோடும் பாங்கினுறு பரிசனங்கள் பலவி னோடும் தீங்கதனைக் கருதாத தருமக் கோமான் நீங்கிஅகன் றிடலாகுந் தன்மை உண்டோ |
145 |
நரிவகுத்த வலையினிலே தெரித்து சிங்கம் வரிவகுத்த உடற்புலியைப் புழுவுங் கொல்லும்; கிரிவகுத்த ஓடையிலே மிதத்து செல்லும்; புரிவகுத்த முந்நூலார் புலையர் தம்மைப் |
146 |
27. மாலை வர்ணனை
மாலைப்போ தாதலுமே,மன்னன் சேனை சேலைப்போல் விழியாளைப் பார்த்தன் கொண்டு மேலைப்போம் பரிதியினைத் தொழுது கண்டான் பாலைப்போல் மொழிபிதற்ற அவளை நோக்கிப் |
147 |
'பாரடியோ!வானத்திற் புதுமை யெல்லாம், ஓரடிமற் றோரடியோ டொத்த லின்றி யாரடிஇங் கிவைபோலப் புவியின் மீதே சீரடியால் பழவதே முனிவர் போற்றுஞ் |
148 |
'கணந்தோறும் வியப்புக்கள் புதிய தோன்றும்; கணந்தோறும் நவநவமாங் களிப்புத் தோன்றும்; கணந்தோறும் ஒருபுதிய வண்ணங் காட்டிக் கணந்தோறும் அவள் பிறப்பாள் என்று மேலோர் |
149 |
'அடிவானத் தேஅங்கு பரிதிக் கோளம் இடிவானத் தொளிமின்னல் பத்துக் கோடி முடிவான வட்டத்தைக் காளி ஆங்கே வடிவான தொன்றாகத் தகடி ரண்டு |
150 |
அமைதியடு பார்த்திடுவாய் மின்னே!பின்னே சமையுமொரு பச்சைநிற வட்டங் காண்பாய். இமைகுவிய மின்வட்டின் வயிரக் கால்கள் உமை கவிதை செய்கின்றாள்,எழுந்து நின்றே |
151 |
வேறு 'பார்;சுடர்ப்பிரிதியைச் சூழவே படர்முகில் எத்தனை தீப்பட் டெரிவன?ஓகோ! என்னடி!இந்த வன்னத் தியல்புகள்! எத்தனை வடிவம்!எத்தனை கலவை! தீயின் குழம்புகள்!-செழும்பொன் காய்ச்சி விட்ட ஓடைகள்!-வெம்மை தோன்றாமே எரிந்திடுந் தங்கத் தீவுகள்!-பாரடி! நீலப் பொய்கைகள்!-அடடா,நீல வன்ன மொன்றில் எத்தனை வகையடி! எத்தனை செம்மை!பசுமையுங் கருமையும், எத்தனை!-கரிய பெரும்பெரும் பூதம்! நீலப் பொய்கையின் மிதந்திடுந் தங்கத் தோணிகள் சுடரொளிப் பொற்கரை யிட்ட கருஞ்சிக ரங்கள்!-காணடி,ஆங்கு தங்கத் திமிங்கிலம் தாம்பல மிதக்கும் இருட்கடல்!-ஆஹா!எங்கு நோக்கிடினும் ஒளித்திரள்!ஒளித்திரள்!வன்னக் களஞ்சியம்!' |
152 |
வேறு 'செங்கதிர்த்தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம்-அவன் எங்களறிவினைத் தூண்டி நடத்துக'என்பதோர் நல்ல மங்களம் வாய்ந்த சுருதி மொழிகொண்டு வாழ்த்தியே-இவர் தங்க வினங்க விருந்த பொழி விடைச்சார்ந் தனர்-பின்னர் அங்கவ் விரவு கழிந்திட,வைகறை யாதலும்-மன்னர் பொங்குகடலொத்த சேனைகளோடு புறப்பட்டே,-வழி எங்குந் திகழும் இயற்கையின் காட்சியில் இன்புற்றே,-கதிர் மங்கிடு முன்னொளி மங்கு நகரிடை வந்துற்றார் துரியோதனன் சூழ்ச்சிச் சுருக்கம் முற்றும் |
153 |
2. சூதாட்டச் சருக்கம்
வாணியை வேண்டுதல்
தெளிவுறவே அறிந்திடல்; தெளிவுதர களிவளர உள்ளத்தில் ஆனந்தக் துளி வளரஉள் ளுருக்குதல்,இங் கிவையெல்லாம் ஒளிவளருந் தமிழ் வாணீ!அடியனேற் |
154 |
29. பாண்டவர் வரவேற்பு
அத்தின மாநக ரத்தினில் வந்தனர் தத்தி எழுந்தன எண்ணருங் கூட்டங்கள், எத்திசை நோக்கினும் மாந்தர் நிறைந்தனர்; இத்தின மட்டும் எனவியப் பெய்துற |
155 |
மந்திர கீதம் முழக்கினர் பார்ப்பனர்; வெந்திறல் யானையும் தேரும் குதிரையும் வந்தியர் பாடினர்,வேசையர் ஆடினர்; செந்திரு வாழும் நகரினில் அத்தினஞ் |
156 |
வாலிகன் தந்ததொர் தேர்மிசை ஏறி,அம் நாலிய லாம்படை யோடு நகரிடை சேலியல் கண்ணியர் பொன்விளக் கேந்திடச் கோலிய பூமழை பெய்திடத் தோரணம் |
157 |
வேறு மன்னவன் கோயிலிலே-இவர் பொன்னரங் கினிலிருந்தான்-கண்ணில் அன்னவன் ஆசிகொண்டே,-உயர் வின்னய முணர் கிருபன்-புகழ் |
158 |
மற்றுள பெரியோர்கள்-தமை கொற்றமிக் குயர்கன் னன்-பணிக் பொற்றடந் தோள் சருவப்-பெரும் நற்றவக் காந்தாரி-முதல் |
159 |
குந்தியும் இளங்கொடியும்-வந்து முந்திய கதைகள் சொல்லி-அன்பு அந்தியும் புகுந்ததுவால்-பின்னர் சந்தியுஞ் சபங்களுஞ் செய்-தங்கு |
160 |
சந்தன மலர்புனைந் தே,-இளந் விந்தைகொள் பாட்டிசைப்ப-அதை வந்ததொர் துன்பத் தினை-அங்கு சிந்தனை உழல்வா ரோ?-உளச் |
161 |
30. பாண்டவர் சபைக்கு வருதல்
பாணர்கள் துதிகூற-இளம் தோணலத் திணையில்லார்-தெய்வந் பூணணிந் தாயுதங் கள்-பல நாணமில் கவுரவரும்-தங்கள் |
162 |
வீட்டுமன் தானிருந் தான்;-அற நாட்டுமந் திரிமாரும்,-பிற கேட்டினுக் கிரையாவான்-மதி மாட்டுறு நண்பர்களும்-அந்த |
163 |
31. சூதுக்கு அழைத்தல்
புன்தொழிற் கவறத னில்-இந்தப் நன்றறி யாச்சகுனி,-சபை வென்றிகொள் பெருஞ்சூதர்-அந்த குன்றுசத் தியவிர தன்-இதழ் |
164 |
சாலவும் அஞ்ச தரும்-கெட்ட கோலநற் சபைதனிலே-வந்து மேலவர் தமை வணங்கி-அந்த ஆல முற்றிடத் தழுவிச்-செம்பொன் |
165 |
சொல்லுகின் றான்சகுனி,-'அறத் மல்லுறு தடந்தோளார்-இந்த வில்லுறு போர்த்தொழி லாற்-புவி வல்லுறு சூதெனும் போர்-தனில் |
166 |
32. தருமன் மறுத்தல்
தருமனங் கிவைசொல் வான்;-'ஐய! பெருமைஇங் கிதிலுண்டோ?-அறப் வருமம்நின் மனத்துடை யாய்!-எங்கள் இருமையுங் கெடுப் பது வாம்-இந்த |
167 |
33. சகுனியின் ஏச்சு
கலகல வெனச்சிரித் தான்-பழிக் 'பலபல மொழிகுவ தேன்?-உனைப் ''நிலமுழு தாட் கொண் டாய்-தனி சிலபொருள் விளையாட்டிற்-செலுஞ் |
168 |
'பாரத மண்டலத் தார்-தங்கள் சோரமிங் கிதிலுண்டோ?-தொழில் மாரத வீரர்முன் னே,-நடு சூரசி காமணியே-நின்றன் |
169 |
'அச்சமிங் கிதில்வேண்டா,-விரைந் கச்சையர் நாழிகை யா-நல்ல நிச்சயம் நீவெல் வாய்;-வெற்றி நிச்சயம நீவெல் வாய்;-பல |
170/td> |
34. தருமனின் பதில்
வேறு
தோல் விலைக்குப் பசுவினைக் கொல்லும் நூல்வி லக்கிய செய்கைக ளஞ்சும் 'தேவ லப்பெயர் மாமுனி வோனும் காவ லர்க்கு விதித்த தந் நூலிற் |
171 |
''வஞ்ச கத்தினில் வெற்றியை வேண்டார், அஞ்ச லின்றிச் சமர்க்களத் தேறி துஞ்ச நேரினுந் தூயசொல் லன்றிச் மிஞ்சு சீர்த்திகொள் பாரத நாட்டில் |
172 |
'ஆத லாலிந்தச் சூதினை வேண்டேன்! காத லாலர சாற்றுவ னல்லேன்; ஓத லானும் உணர்த்துத லானும் சாத லின்றி வளர்ந்திடு மாறும், |
173 |
'என்னை வஞ்சித்தென் செல் வத்தைக் கொள்வோர் முன்னை நின்றதொர் நான்மறை கொல்வார், பின்னை என்னுயிர்ப் பாரத நாட்டில் நின்னை மிக்க பணிவொடு கேட்பேன்; |
174/td> |
35. சகுனி வல்லுக்கு அழைத்தல்
வேறு
'சாத்திரம் பேசுகின்றாய்'-எனத் 'கோத்திரக் குலமன் னர்-பிறர் நாத்திறன் மிக உடை யாய்!-எனில் மாத்திர மறந்துவிட் டாய்;-மன்னர் |
175 |
'தேர்ந்தவன் வென்றிடு வான்;-தொழில் நேர்ந்திடும் வாட்போரில்-குத்து ஓர்ந்திடு சாத்திரப் போர்-தனில் சோர்ந்தழி வெய்திடு வான்;-இவை |
176 |
'வல்லவன் வென்றிடு வான்,-தொழில் நல்லவ னல்லா தான்-என வல்லமர் செய்திடவே-இந்த சொல்லுக வருவதுண் டேல்-மனத் |
177/td> |
36. தருமன் இணங்குதல்
வேறு
வெய்ய தான் விதியை நினைந்தான் பொய்ய தாகுஞ் சிறுவழக் கொன்றைப் ஐயன் நெஞ்சில் அறமெனக் கொண்டான் துய்ய சிந்தைய ரெத்தனை மக்கள் |
178 |
முன்பி ருந்ததொர் காரணத் தாலே, முன்பெனச் சொலுங் கால மதற்கு, முன்பெனச் சொலின் நேற்றுமுன் பேயாம்; முன்பிருந் தெண்ணி லாது புவிமேல் |
179 |
நீர்பி றக்குமுன் பார்மிசை மூடர் பார்பி றந்தது தொட்டின்று மட்டும் கார்பி றக்கும் மழைத்துளி போலே நீர்பி றப்பதன் முன்பு மடமை |
180 |
பொய்ய ழுக்கை அறமென்று கொண்டும் ஐயகோ,நங்கள் பாரத நாட்டில் நொய்ய ராகி அழிந்தவர் கோடி, மெய்யறிந்தவர் தம்மு ளுயர்ந்தோன் |
181 |
மதியி னும்விதி தான் பெரி தன்றோ? விதியினும்பெரி தோர்பொரு ளுண்டோ? நதியி லுள்ள சிறுகுழி தன்னில் பதியு மாறு,பிறர்செயுங் கர்மப் |
182 |
37. சூதாடல்
வேறு
மாயச் சூதினுக்கே-ஐயன்,மன மிணங்கி விட்டான்; தாய முருட்ட லானார்;-அங்கே சகுனி ஆர்ப்ப ரித்தான்! நேய முற்ற விதுரன்-போலே நெறியு ளோர்க ளெல்லாம் வாயை மூடிவிட்டார்;-தங்கள் மதி மயங்கி விட்டார். |
183 |
அந்த வேளை யதனில்-ஐவர்க் கதிபன் இ· துரைப்பான்; 'பந்தயங்கள் சொல்வாய்-சகுனி பரபரத் திடாதே; விந்தை யான செல்வம்-கொண்ட வேந்த ரோடு நீ தான் வந்தெ திர்த்து விட்டாய்;-எதிரே வைக்க நிதிய முண்டோ?' |
184 |
தருமன் வார்த்தை கேட்டே,-துரியோ தன னெழுந்து சொல்வான்; 'அருமையான செல்வம்-என்பால் அளவி லாத துண்டு; ஒரு மடங்கு வைத்தால்-எதிரே ஒன்ப தாக வைப்பேன்; பெருமை சொல்ல வேண்டா,-ஐயா! பின் னடக்கு' கென்றான். |
185 |
'ஒருவனாடப் பணயம்-வேறே ஒருவன் வைப்ப துண்டோ? தரும மாகு மோடா!-சொல்வாய் தம்பி இந்த வார்த்தை?' 'வரும மில்லை ஐயா;-இங்கு மாம னாடப்பணயம் மருமகன் வைக் கொணாதோ?-இதிலே வந்த குற்ற மேதோ?' |
186 |
'பொழுதுபோக்கு தற்கே-சூதுப் போர் தொடங்கு கின்றோம்; அழுத லேனிதற்கே?'-என்றே அங்கர் கோன் நகைத்தான். 'பழு திருப்ப தெல்லாம்-இங்கே பார்த்திவர்க் குரைத்தேன்; முழுது மிங்கிதற்கே-பின்னர் முடிவு காண்பீர்'என்றான். |
187 |
ஒளி சிறந்த மணியின்-மாலை ஒன்றை அங்கு வைத்தான்; களி மிகுந்த பகைவன் -எதிரே கன தனங்கள் சொன்னான்; விழி இமைக்கு முன்னே-மாமன் வென்று தீர்த்து விட்டான்; பழி இலாத தருமன்-பின்னும் பந்தயங்கள் சொல்வான். |
188 |
'ஆயிரங் குடம் பொன் வைத்தே ஆடுவோ'மிதென்றான்; மாயம் வல்ல மாமன் -அதனை வசம தாக்கி விட்டான்; 'பாயுமா வொரொட்டில்-செல்லும் பாரமான பொற்றேர்; தாய முருட்ட லானார்;-அங்கே சகுனி வென்று விட்டான். |
189 |
'இளையரான மாதர்,-செம்பொன் எழிலிணைந்த வடிவும் வளை அணிந்த தோளும்-மாலை மணி குலுங்கு மார்பும் விளையு மின்ப நூல்கள்-தம்மில் மிக்க தேர்ச்சி யோடு களை இலங்கு முகமும்-சாயற் கவினும் நன்கு கொண்டோர், |
190 |
ஆயிரக் கணக்கா-ஐவர்க் கடிமை செய்து வாழ்வோர்;' தாய முருட்டலானார்;அந்தச் சகுனி வென்று விட்டான் ஆயிரங்க ளாவார்-செம்பொன்,அணிகள் பூண்டிருப்பார் தூயிழைப் பொனாடை-சுற்றுந் தொண்டர் தம்மை வைத்தான்; |
191 |
சோரனங் கவற்றை-வார்த்தை சொல்லுமுன்னர் வென்றான். தீர மிக்க தருமன்-உள்ளத் திடனழிந் திடாதே, 'நீரை யுண்ட மேகம்-போல நிற்கு மாயிரங்கள் வாரணங்கள் கண்டாய்-போரில் மறலி யத்து மோதும்' |
192 |
என்று வைத்த பணயந்-தன்னை இழிஞன் வென்று விட்டான். வென்றி மிக்க படைகள்-பின்னர் வேந்தன் வைத்திழந்தான். நன்றிழைத்த தேர்கள்-போரின் நடையுணர்ந்த பாகர் என் றிவற்றை யெல்லாம்-தருமன் ஈடு வைத் திழந்தான். |
193 |
எண்ணிலாத கண்டீர்-புவியில் இணை யிலாத வாகும் வண்ணமுள்ள பரிகள் தம்மை வைத் திழந்து விட்டான்; நண்ணு பொற் கடாரந்-தம்மில் நாலு கோடி வைத்தான்; கண்ணி ழப்பவன் போல-அவையோர் கண மழிந்து விட்டான். |
194 |
மாடிழந்து விட்டான்,-தருமன் மந்தை மந்தையாக; ஆடிழந்து விட்டான்-தருமன் ஆளிழந்து விட்டான்; பீடிழந்த சகுனி-அங்கு பின்னுஞ் சொல்லு கின்றான்; 'நா டிழக்க வில்லை,-தருமா!நாட்டை வைத்தி'டென்றான். |
195 |
38. நாட்டை வைத்தாடுதல்
வேறு
'ஐய கோஇதை யாதெனச் சொல்வோம்? மெய்ய தாகவொர் மண்டலத் தாட்சி வைய மி·து பொறுத் திடுமோ?மேல் துய்ய சீர்த்தி மதிக்குல மோ நாம்? |
196 |
'பாண்ட வர்பொறை கொள்ளுவ ரேனும், மூண்ட வெஞ்சினத் தோடுநஞ் சூழல் ஈண்டி ருக்குங் குருகுல வேந்தர் ''மாண்டு போரில் மடிந்து நரகில் |
197 |
'குலமெ லாமழி வெய்திடற் கன்றோ நலமி லாவிதி நம்மிடை வைத்தான்; அலறி யோர்நரி போற்குரைத் திட்டான்; கலகந் தோன்றுமிப் பாலக னாலே |
198 |
'சூதிற் பிள்ளை கெலித்திடல் கொண்டு பேதை நீயு முகமலர் வெய்திப் மீது சென்று மலையிடைத் தேனில் பாத மாங்கு நழுவிட மாயும் |
199 |
'மற்று நீருமிச் சூதெனுங் கள்ளால் முற்றுஞ் சாதி சுயோதன னாமோர் பற்று மிக்கஇப் பாண்டவர் தம்மைப் கற்ற கல்வியும் கேள்வியும் அண்ணே! |
200 |
'வீட்டு ளேநரி யைவிடப் பாம்பை நாட்டு ளேபுக ழோங்கிடு மாறிந் மோட்டுக் கூகையைக் காக்கையை விற்று கேட்டி லேகளி யோடு செல் வாயோ? |
201 |
'தம்பி மக்கள் பொருள் வெ·கு வாயோ நம்பி நின்னை அடைந்தவ ரன்றோ? எம்பி ரானுளங் கொள்ளுதி யாயின் கும்பி மாநரகத்தினி லாழ்த்துங் |
202 |
'குருகு லத்தலை வன்சபைக் கண்ணே, பெருகு சீர்த்திஅக் கங்கையின் மைந்தன் திருகு நெஞ்சச் சகுனி ஒருவன் அருகு வைக்கத் தகுதியுள் ளானோ? |
203 |
'நெறி இழந்தபின் வாழ்வதி லின்பம் பொறி இழந்த சகுனியின் சூதால் சிறியர் பாதகர் என்றுல கெல்லாம் வறிய வாழ்வை விரும்பிட லாமோ? |
204 |
இரண்டாவது - சூதாட்டச் சருக்கம் முற்றிற்று.
பாஞ்சாலி சபதம் / முதற்பாகம் முற்றிற்று.
‹‹ முன்புறம் | 1 | 2 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாஞ்சாலி சபதம் - Subramaniya Bharathiyar Books - மகாகவி பாரதியார் நூல்கள் - Tamil Literature's - தமிழ் இலக்கியங்கள் - பாண்டவர், கொண்டு, விட்டான், மன்னவர், பின்னர், விதுரன், தருமன், மன்னர், எத்தனை, என்றான், வென்று, என்றன், செல்வம், வேள்வியில், துரியோதனன், கண்டாய், அந்தப், வார்த்தை, மன்னவன், என்றும், தங்கள், நின்றன், மந்திர, பின்னும், காண்பாய், தொழில், கணந்தோறும், யுதிட்டிரன், பொருள், வேண்டா, சென்று, மன்னன், பிள்ளை, நெஞ்சில், சுயோதனன், வெற்றி, எங்கும், தில்லை, வாழ்த்தி, பெருமை, சாத்திர, கோமகன், சொல்வாய், வெறும், மைந்தன், கேள்வி, கேட்டே, நித்தம், வைத்தான், கண்ணன், சொல்லி, சார்ந்து, செம்பொன், கண்டும், கோமான், சோதரர், ஆயிரம், கென்றான், போச்சுது, தோன்றும், இந்தப், திரிதராட்டிரன், போலும், செய்து, வணங்கி, தம்பியர், புவிச், பெற்றி, முற்றும், மண்டலத், கின்றான், போற்றி, மக்கள், சொல்லு, விதுரனும், முன்பு, நங்கள், தங்கத், சொல்வான், நாட்டில், தருமபுத்திரன், மட்டும், அழைத்தனன், கொண்டான், விட்டேன், அழைத்தல், கண்டீர், நும்மை, விந்தை, தோற்றிடு, மில்லை, அந்தத், பெருங், கொணர்ந்துதந், நின்றார், வேந்தர், சாலவும், நாயகன், பெரும்புகழ், வண்ணம், தருமனுக், அந்தக், பார்த்திவர், சருக்கம், மேலவர், வீதிகள், தோள்வலி, பார்மிசை, சகுனியும், வீட்டுமன், கொண்டே, பார்ப்பனர், வாழ்வை, ராட்டிரன், செல்வமும், கேட்பையால், முழுதும், சிந்தை, கண்ணனுக், தம்மில், தந்தையும், சகுனியின், பாஞ்சாலி, செய்தி, யாவும், உள்ளம், எங்கள், விருந்து, மொய்ம்புடை, வேண்டும், அண்ணன், ஆரியர்